Breaking: 20-வது சுற்று முடிவு… திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,23,689 வாக்குகள் பெற்று முன்னிலை..!!

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்த நிலையில் தற்போது 20 சுற்றுகளாக வாக்கு எண்ணப்பட்டுள்ளது. இதில் திமுக கட்சியின் வேட்பாளர் அன்னியூர் சிவா மொத்தம் 1,23,689 வாக்குகள் பெற்றுள்ளார். இதேபோன்று பாமக வேட்பாளர் சி.…

Read more

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் ஜேம்ஸ் ஆண்டர்சன்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இங்கிலாந்து அணி முதல் 2 தொடர்களிலும் அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து…

Read more

Breaking: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா அமோக வெற்றி…!!!

தமிழகத்தில் விக்கிரவாண்டி தொகுதிகள் இடைத்தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் அடுத்ததாக வாக்குகள் எண்ணப்படுகிறது. இந்த தொகுதியில் திமுக வேட்பாளர்…

Read more

பிரபல தமிழ் சினிமா இயக்குனர் திடீர் தற்கொலை…. பெரும் சோகம்… இரங்கல்…!!

தமிழ் சினிமாவில் குணால் மற்றும் மனோஜ் நடிப்பில் வெளியான வருஷமெல்லாம் வசந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனர் ஆக அறிமுகமானவர் ரவிசங்கர். இவர் குதிரை சிறுகதை மூலம் பாக்யா பத்திரிக்கையில் எழுத்தாளராக அறிமுகமானார். இவர்  பிரபல இயக்குனர்கள் விக்ரமன் மற்றும் பாக்யராஜ்…

Read more

Breaking: விக்ரவாண்டி இடைத்தேர்தல்… திமுகவின் வெற்றி உறுதி..!!!

விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்து திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். தற்போது 1.40 மணி நிலவரப்படி அன்னியூர்…

Read more

“செல்போன் செயலியில் கடன்”… அடிக்கடி வந்த அழைப்பு…. கடைசியில் வந்த அப்படி ஒரு போட்டோ…. அதிர்ச்சியில் ஓட்டுநர் விபரீத முடிவு…!!!

சென்னை ஆவடியில் சத்யநாராயணன் (37) என்பவர் வசித்து வருகிறார். இவளுக்கு திருமணம் ஆகி மனைவி, ஒரு மகன் மற்றும் மகள் ஆகியோர்கள் இருக்கிறார்கள். இதில் சத்யநாராயணன் ஒரு தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவர் செல்போன் செயலி மூலம்…

Read more

“மூக்குத்தி அம்மன் 2″…. மீண்டும் அம்மன் ஆக நடிக்கும் நடிகை நயன்தாரா… வைரலாகும் வீடியோ… குஷியில் ரசிகர்கள்…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். நடிகை நயன்தாரா தற்போது மண்ணாங்கட்டி, டெஸ்ட் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் இடையில் தற்போது மூக்குத்தி…

Read more

Election Breaking: திமுக வேட்பாளர் 83,431 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை…!!!

விக்கிரவாண்டி தொகுதி தொகுயில் இடைத்தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொகுதியில் திமுக கட்சியில் வேட்பாளர் அன்னியூர் சிவா, பாமக வேட்பாளர் சி. அன்புமணி, நாம் தமிழர்…

Read more

Breaking: இமாச்சல் பிரதேச டேரா தொகுதி இடைத்தேர்தல்… காங்கிரஸ் வேட்பாளர் அமோக வெற்றி…!!!

நாடு முழுவதும் 13 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக காலை முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இமாச்சல் பிரதேசத்தில் உள்ள டேரா  தொகுதியில் இடைத்தேர்தல் நடந்த நிலையில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை…

Read more

Breaking: விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி முகம்…. முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்…!!!

விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்ததில் இருந்து தொடர்ந்து திமுக முன்னிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா…

Read more

மீண்டும் பேயாக மாறிய ஹன்சிகா… திகிலூட்டும் காந்தாரி பட டிரைலர்…. இணையத்தை கலக்கும் வீடியோ…!!

தமிழ் சினிமாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமானவர். ஹன்சிகா மோத்வானி. அதன் பிறகு எங்கேயும் காதல், வேலாயுதம், சிங்கம் 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.…

Read more

நடத்தையில் சந்தேகம்… கோபத்தில் கணவன் வெறிச்செயல்… ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியான மனைவி… பெரும் அதிர்ச்சி…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சுக்கம்பட்டி பகுதியில் சுரேஷ் (36) என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இந்துமதி (32) என்ற மனைவியும் 12 வயதில் வேல்முருகன் என்ற மகனும் இருக்கிறார்கள். இவர்கள் குடும்பத்துடன் அயோத்தி…

Read more

ஆனந்த் அம்பானி திருமணம்…. ரிலையன்ஸ் நிறுவன ஊழியர்களை குஷிப்படுத்திய அம்பானி… அப்படி என்ன செஞ்சார் தெரியுமா…?

மும்பையில் பிரபல தொழிலதிபர் ஆனந்த் அம்பானி-நீடா தம்பதியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்டுக்கு திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த திருமண விழா நாளை வரை நடைபெறும் நிலையில் ஏராளமான பிரபலங்கள் மும்பையில் குவிந்துள்ளனர். அவர்களை ஆடம்பர ஹோட்டல்களில்…

Read more

தினமும் ரூ.3 கோடி செலவு செய்தால்…. அம்பானியின் சொத்துக்கள் காலியாக எத்தனை வருடங்கள் ஆகும் தெரியுமா…??

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்சண்ட்க்கும் இடையே ‌ திருமணம் மும்பையில் நடைபெற இருக்கிறது. இந்த திருமண விழா வருகின்ற 14ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் நிலையில் மும்பை நகரமே களைகட்டி உள்ளது. இந்திய…

Read more

பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவிலில் தங்கரத புறப்பாடு திடீர் நிறுத்தம்… அதிர்ச்சியில் பக்தர்கள்…!!!

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. இது முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாகும். இந்த கோவிலுக்கு நாள்தோறும் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள், சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள்.…

Read more

பிரதமர் மோடிக்கு கோவில் கட்டிய தமிழக விவசாயி… தினமும் பூஜை செய்து பக்தி பரவசத்துடன் வழிபாடு…!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் அருகே ஏரகுடி என்ற கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் முதலில் துபாயில் வேலை பார்த்து வந்த நிலையில் தன்னுடைய சொந்த ஊருக்கு வந்த பிறகு விவசாயம் செய்ய…

Read more

ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருக்கு எக்காலத்திலும் அதிமுகவில் இடமில்லை…. இபிஎஸ் திட்டவட்டம்…!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது நிர்வாகிகள் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். இந்நிலையில்…

Read more

Breaking: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்… தொடங்கியது வாக்கு எண்ணிக்கை…!!!

தமிழகத்தில் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று காலை 8:00 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது வாக்கு எண்ணிக்கையானது தொடங்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் அதிகாரிகள் முதல் கட்டமாக தபால் வாக்குகளை 2…

Read more

நாளுக்கு நாள் அதிகமான டார்ச்சர்… பெற்றோரிடம் சென்று கதறிய மாணவி… ஒரு ஆசிரியரே இப்படி செய்யலாமா…? பதற வைக்கும் சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டம் வடவள்ளி அருகே ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இங்கு 800-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் பால்ராஜ் (30) என்பவர் நூலகப் பொறுப்பு ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் பள்ளியில் படிக்கும் 9-ம்…

Read more

“செல்போனில் அடிக்கடி பேச்சு”… கண்டித்த கணவர்… சட்டுனு திருந்திய மனைவி… காட்டுக்குள் கழுத்தறுத்து கொலை….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அல்லிக்குளம் கிராமத்தில் நாகலட்சுமி (25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக பீமராஜ் என்பவருடன திருமணம் நடைபெற்ற நிலையில் சம்பிரீத் ராஜ் (3) என்ற ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நாகலட்சுமி…

Read more

“இரவில் ஒன்றாக மது குடித்த கணவன்-மனைவி”… திடீரென வெடித்த தகராறு… ஆத்திரத்தில் கொன்று புதைத்த மனைவி, மைத்துனர்…!!!

தஞ்சாவூர் மாவட்டம் சாத்தனூர் கிராமம் சுனாமி குடியிருப்பு பகுதியில் மாரிமுத்து (29) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக வேலை பார்த்துள்ளார். இவருக்கு கடந்த 8 வருடங்களுக்கு முன்பாக அஞ்சலை என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக…

Read more

விபத்தில் சிக்கிய தி லெஜண்ட் பட நாயகி…. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஊர்வசி ரவுதாலா. இவர் தமிழ் சினிமாவில் தி லெஜெண்ட் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் பாலிவுட்டில் பிஸியான நடிகையாக வலம் வரும் நிலையில், தெலுங்கு சினிமாவிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகர்…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் விரைவில் வரப்போகும் புதிய மாற்றம்… அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்…!!!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை ஸ்கேன் செய்வதன் மூலம் பொதுமக்களுக்கு அத்தியாவசியமான பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது கைரேகை ஸ்கேன் செய்வதற்கு பதிலாக கண் கருவிழி ஸ்கேன் செய்யும் தொழில்நுட்பம் மூலம் உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும்…

Read more

“தூக்கி வீசப்படும் குப்பைகள்”… ஆண்டுக்கு ரூ.56 லட்சம் சம்பாதிக்கும் வாலிபர்… வியக்க வைக்கும் செம ஐடியா…!!!

ஆஸ்திரேலியா நாட்டில் லியானர்டோ அர்பேனா (30) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் வேண்டாம் என்று தூக்கி வீசப்படும் குப்பைகளை சேகரித்து அதன் மூலம் பல லட்ச ரூபாய் சம்பாதித்துள்ளார். அதன்படி அவர் ரூ.56 லட்சம் சம்பாதித்துள்ளார். இவர் வீதிகளில் குப்பைகளை…

Read more

“என்னுடைய சாதனையை அந்த 2 இந்திய வீரர்களாலும் உடைக்க முடியும்”…. பிரையன் லாரா நம்பிக்கை…!!!

வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் வீரர் பிரையன் லாரா. இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்சமாக 400 ஸ்கோர் அடித்த நிலையில் இதுவரை அவருடைய சாதனையை யாரும் தகர்த்ததில்லை. இப்படிப்பட்ட அவருடைய உலக…

Read more

விராட் கோலி ஒருமுறை மட்டும் பாகிஸ்தான் வந்தால் போதும்… இந்தியாவை நிச்சயம் மறந்துவிடுவார்… சாகித் அப்ரிடி…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். இந்நிலையில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த வருடம் பாகிஸ்தானில் நடைபெறும்…

Read more

இது ஆஸ்திரியாவா…? இல்லனா ஆஸ்திரேலியாவா…? டக்குனு கன்ப்யூஷன் ஆன பிரதமர் மோடி… அழுத்தி சொன்ன மக்கள்… வீடியோ வைரல்..!!

பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக ரஷ்யா மற்றும் ஆஸ்திரியாவுக்கு சென்ற நிலையில் இன்று காலை இந்தியா திரும்பினார். இதில் ஆஸ்திரியா பயணம் தொடர்பாக தன்னுடைய x பக்கத்தில் பிரதமர் மோடி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் இந்தப் பயணம்…

Read more

சின்ன பொண்ணு கிட்டயா பேசுற…? பாதி மொட்டையடிடுத்து கருப்பு சாயம் பூசி செருப்பு மாலையுடன் ஊர்வலம்… அதிர்ச்சி வீடியோ…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் கெடா அப்ரோலா என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு வாலிபர் ஒருவரை தலையில் பாதியளவு மொட்டை அடித்து முகத்தில் கருப்பு சாயம் பூசி கழுத்தில் செருப்பு மாலையுடன் ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர். அதாவது அந்த வாலிபர் அந்த கிராமத்தைச் சேர்ந்த…

Read more

அது அம்பானி ஸ்டைல்… இது எங்க ஸ்டைல்… புல்டோசரில் ஊர்வலமாக சென்ற மணமக்கள்… வைரலாகும் கலக்கல் வீடியோ…!!!

இந்தியாவின் மிகப்பெரிய தொழிலாதிபராக இருக்கும் அம்பானி வீட்டு திருமணம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஜெட் விமானம், தங்க உடைகள், ஆட்டம் பாட்டம் என பிரம்மாண்டமாக களைக்கட்டி உள்ளது. இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்தில் ஒரு மணமக்கள் வித்தியாசமான முறையில் எளிமையாக…

Read more

சென்னையில் இன்று முதல் 2 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் ரத்து…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் மெட்ரோ ரயில்வே நிர்வாகம் சார்பில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக 5, 6, 8, 9, 10 ஆகிய மண்டலங்களில் பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக இன்று அதாவது ஜூலை 12ஆம் தேதி காலை 10 மணி முதல்…

Read more

பாமகவுடன் கூட்டணி வைத்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம்…. இபிஸ்-க்கு அதிமுக ‌ நிர்வாகிகள் அட்வைஸ்…!?!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி நாடாளுமன்ற தேர்தல் தோல்வி குறித்த நிர்வாகிகளுடன் தொடர்ந்து 3-வது நாளாக இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தின் போது அரக்கோணம் தொகுதியில் தோல்வி அடைந்தது தொடர்பாக…

Read more

சிரித்து வாழ வேண்டும்… ஒரு நாளைக்கு ஒருமுறையாவது கட்டாயம் சிரிக்கணும்… புதிய சட்டத்தை இயற்றிய ஜப்பான்…!!!

ஜப்பான் நாட்டில் தற்போது ஒரு புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதாவது யமகெட்டா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் மனிதர்கள் தினசரி செரித்தால் மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களின் தாக்கம் குறைவது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக தற்போது அந்நாட்டில் ஒரு நாளைக்கு ஒருமுறையாவது…

Read more

மதுரையில் பரபரப்பு… ஒரே வாரத்தில் அடுத்தடுத்து 4 மூதாட்டிகள் படுகொலை… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

மதுரை மாவட்டத்திலுள்ள மாட்டுத்தாவணி பகுதியில் பிரபலமான தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமானோர்கள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். இங்குள்ள உணவகத்தில் முத்துலட்சுமி (70) என்பவர் வேலை பார்த்து வந்தார். இவர் இன்று மருத்துவமனையில் 6-வது தளத்தில் உயிரிழந்த…

Read more

Breaking: நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி… அதிமுகவினர் கோரிக்கை…!!!

தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய நிலையில் நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளதாக அடிக்கடி தகவல்கள் பரவி வருகிறது. இந்நிலையில் தற்போது அதிமுக…

Read more

அரிய வகை நோய் பாதிப்பு… சிறுநீரகத்தை தானமாக வழங்கி மகளின் உயிரைக் காத்த தந்தை… கண்ணீர் மல்க நெகிழ்ச்சி..!!!!

அபுதாபியில் இம்ரான் கான் (40) என்பவர் வசித்து வருகிறார். இவர் இந்தியர். இவருக்கு ஷைமா என்ற மகள் இருந்துள்ளார். இந்த குழந்தைக்கு பேமிலியல் இன்ட்ராஹெபாடிக் கொலஸ்டாசிஸ் டைப் 3 எனும் அரியவகை நோய் பாதிப்பு இருந்துள்ளது. இந்த நோய் கல்லீரலை தாக்கும்…

Read more

1 இல்ல 2 இல்ல மொத்தம் 12 பேர்… பூங்காவில் சிறுமிகள், பெண்களை கட்டிப்பிடித்து பாலியல் சில்மிஷம்… இந்திய வாலிபர் கைது…!!!

கனடா நாட்டில் உள்ள மான்ட்கன் நகரில் நீர் பூங்கா ஒன்று அமைந்துள்ளது. இந்த பூங்காவிற்கு தினசரி பொழுதுபோக்கிற்காக ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். இந்த பூங்காவில் சம்பவ நாளில் 25 வயதுடைய இந்திய வாலிபர் ஒருவர் சுற்றி திரிந்தார். அவர் அங்கு வந்த…

Read more

பயங்கர நிலச்சரிவு… ஆற்றில் விழுந்த பேருந்துகள்…. 63 பேரின் கதி என்ன…? நேபாளத்தில் பரபரப்பு…!!!

நேபாள நாட்டில் கனமழை பெய்து வரும் நிலையில் அங்கு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக திரிசூலி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் இன்று அதிகாலை 3:30 மணியளவில் மதன்-ஆர்ஷித் நெடுஞ்சாலையில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த சமயத்தில் அவ்வழியாக 2 பேருந்துகள்…

Read more

“சொத்தில் மகளுக்கும் பங்கு உண்டு”… தந்தை சொன்ன அந்த வார்த்தை… கோபத்தில் போட்டுத்தள்ளிய மகன்… சென்னையில் பயங்கரம்…!!!

சென்னை பூந்தமல்லி பகுதியில் ராஜேந்திரன் (63) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 3 மகள்களும், வெங்கடேசன் (28) என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் வெங்கடேசன் சொந்தமாக வேன் ஓட்டி வருகிறார். இந்நிலையில் ராஜேந்திரனுக்கு சொந்தமான 4 சென்ட் இடம் ஒன்று அவர்…

Read more

நீ வேலைக்கு போகக்கூடாது… கோபத்தில் மனைவி செஞ்ச காரியம்…. வலியால் அலறி துடித்த கணவர்… உச்சகட்ட அதிர்ச்சி…!!

மதுரை மாவட்டத்திலுள்ள வெள்ளியங்குன்றம் பகுதியில் செந்தில்குமார் (32)-மாலதி (28) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் செந்தில்குமார் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்க்கும் நிலையில் மாலதி ஒரு ஜூஸ் கடையில் வேலை பார்க்கிறார். இதில் மாலதி வேலை பார்ப்பது அவருடைய கணவருக்கு பிடிக்கவில்லை.…

Read more

உனக்கு 20 எனக்கு 56… 2 மனைவிகள் இருந்தும் தீராத ஆசை…. மகள் வயது பெண்ணுடன் காதல் திருமணம்… கொந்தளித்த பெற்றோர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கூத்தூர் பகுதியில் சுல்தான் பாஷா (56) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்து ஓட்டுனராக பணிபுரிகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 மனைவிகள் இருக்கிறார்கள். இந்நிலையில் அவருக்கு 20 வயது இளம் பெண் ஒருவருடன்…

Read more

என் வீட்டில் விபச்சாரம் நடக்குது… உல்லாசமாக இருக்க ரெடியா…? பஸ் ஸ்டாண்டில் பேரம் பேசிய முதியவர்… தூத்துக்குடியில் அதிர்ச்சி…!!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாசரேத் பகுதியில் ராஜன் (68) என்பவர் வசித்து வருகிறார். இவர் சம்பவ நாளில் நாசரேத் பேருந்து நிலையத்திற்கு சென்றார். அப்போது அங்கு இசக்கிதுரை என்பவர் நின்று கொண்டிருந்தார். இவரிடம் முதியவர் பணம் கொடுத்தால் இளம் பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம்…

Read more

தமிழகத்தில் 1000 டாஸ்மாக் கடைகள் மூடல்…? அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…!!!

ஈரோட்டில் அமைச்சர முத்துசாமி நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பக்கத்து மாநிலத்தில் இருந்து சாராயம் வாங்கி குடித்த 7 பேர் உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் இருந்து வரும் அனைத்து…

Read more

JUST IN: போதைப் பொருள் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கிற்கு ஜாமீன்… நீதிமன்றம் உத்தரவு…!!!

சென்னையை சேர்ந்த ஜாபர் சாதிக் ரூ.2,000 கோடி மதிப்புள்ள போதை பொருட்களை வெளிநாட்டிற்கு கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு டெல்லி போதை பொருள் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் அவர்  நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். இந்நிலையில் டெல்லி…

Read more

காதலுக்கு எதிர்ப்பு… 19 வயது மாணவர் தூக்கிட்டு தற்கொலை…. கதறி துடிக்கும் பெற்றோர்… பெரும் சோகம்…!!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கல்லாவி சுரத்தூர் பகுதியில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவாஜி (19) என்ற மகன் இருந்துள்ளார். இவர்கள் ஓசூரில் தங்கியுள்ள நிலையில் அங்குள்ள ஒரு கல்லூரியில் சிவாஜி பிஎஸ்சி 3-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் ஒரு…

Read more

இனி மின் இணைப்பு பெற இந்த “சான்றிதழ்” தேவையில்லை…. தமிழக மக்களுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் ஒரு கட்டிடம் புதிதாக கட்டப்படுகிறது என்றால் அதற்கு கட்டிடம் நிறைவு சான்றிதழ் பெறுவது கட்டாயம். அதாவது வரைபடத்தில் உள்ள அளவில் கட்டிடம் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கட்டிட நிறைவு சான்றிதழ் வழங்கப்படும் என்பதால் அந்த விதிகளை அனைவரும் கடைப்பிடித்து…

Read more

ரூ.2 கோடி சொத்துக்கு ரூ.2 லட்சம் லஞ்சம்… கையும் களவுமாக சிக்கிய தாசில்தார்… அதிரடி கைது…!!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தோட்டமூலா பகுதியில் உம்மு சல்மா (34) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான 42 சென்ட் நிலத்தை வரையறை செய்வதற்காக கடந்த 2023 ஆம் ஆண்டு கூடலூர் தாசில்தாரை அணுகியுள்ளார். இதற்காக அவர் விண்ணப்பித்த…

Read more

என்னை பார்க்கணுமா…? அப்போ கண்டிப்பா இதை கொண்டு வாங்க… கண்டிஷன் போட்ட எம்.பி கங்கனா… காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க…!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத். இவர் பாஜக சார்பில் இமாச்சல் பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியில் போட்டியிட்ட நிலையில் எம்பி ஆக தேர்வு செய்யப்பட்டார். இவர் நேற்று தன்னுடைய தொகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.…

Read more

நாங்க 2 பேரும் லவ் பண்றோம்… யாருக்காவது ஓகே சொல்லு… இளம்பெண்ணுக்கு தொடர் டார்ச்சர்… கடைசியில் நேர்ந்த விபரீதம்…!!

நல்கொண்டா மாவட்டத்திலுள்ள உக்கடம் கிராமத்தில் கல்யாணி (19) என்ற இளம் பெண் வசித்து வந்துள்ளார். இந்தப் பெண்ணுக்கு அதே பகுதியைச் சேர்ந்த கொம்பனபொயின மது, அரூரி சிவா ஆகிய இரு வாலிபர்கள் காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். அந்த வாலிபர்கள் இளம்பெண்ணிடம்…

Read more

அடடே..! இது வேற லெவல்…! துபாயில் வரப்போகும் பிரமாண்ட கடற்கரை… அதுவும் இவ்வளவு வசதிகளுடன்…!!!

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்ல் உள்ள துபாய் பிரபலமான சுற்றுலா தளமாக இருப்பதால் இங்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகிறார்கள். குறிப்பாக வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருகிறார்கள். இன்று சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ஏராளமான ஆடம்பர ஹோட்டல்கள், உயரமான…

Read more

இப்படியா செய்வது…? நீர்யானைக்கு பிளாஸ்டிக் பைகளை உணவாக கொடுத்த நபர்… வைரலாகும் ஷாக் வீடியோ…!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகிறது. இதில் சிலர் வெளியிடும் வீடியோக்கள் விலங்குகள் மீதான அன்பை காட்டும். இந்நிலையில் தற்போது ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. அதாவது ஒருவர் நீர் யானையின் வாயில் பிளாஸ்டிக் பையினை…

Read more

Other Story