துண்டிக்கப்பட்டு கிடைத்த தலை… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்…!!!

ராஜபாளையம் அருகே அய்யனார் கோவிலுக்கு செல்லும் சாலையில் உள்ள பாலத்தின் கீழ் மர்ம நபரின் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தது. தொடர்ந்து போலீசார் தேடியதில் அவரது உடல் வேறு இடத்தில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரத்தைச்…

Read more

மாநகராட்சியாக மாறிய நகராட்சி..! பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..!!!

புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதை அடுத்து பணியாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். தமிழகத்தில் புதுக்கோட்டை நகராட்சி, திருவண்ணாமலை நகராட்சி, காரைக்குடி நகராட்சி மற்றும் நாமக்கல் நகராட்சி ஆகிய நான்கு நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை நகராட்சியை…

Read more

“பப்ஜி நண்பன் கொடுத்த ஐடியா”… களமிறங்கிய நண்பர்கள்..! கொத்தாக தூக்கிய போலீசார்..!

பஞ்சாப் மாநிலத்தில் 22 வயதான ஜஸ்கரன் சிங் என்ற ராகன் என்பவர் போலி பணம் தயாரித்து வந்தது தெரியவந்துள்ளது. இவரை போலீசார் கைது செய்துள்ளனர். ராஜன் தனது வீட்டிலேயே 500, 200 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளை பிரிண்ட் செய்து வந்துள்ளார்.…

Read more

சென்னைக்கு வந்த விமானம்… பெட்டிக்குள் உயிருடன் நகர்ந்த அரிய வகை சிவப்பு காது ஆமைகள்..!!!

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து விமானத்தில் சென்னைக்கு கடத்திக் கொண்டுவரப்பட்ட சிவப்பு நிற காது உடைய 2600 அரிய வகை நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மலேசிய நாட்டு தலைநகர் கோலாலம்பூரில் இருந்து தனியார் பயணிகள் விமானம் ஒன்று நேற்று நள்ளிரவு…

Read more

இரவில் வீட்டில் தனியாக இருந்த பெண்.. இளைஞர்கள் செய்த அதிர்ச்சி.. திடீரென கேட்ட கதறல் சத்தம்..!!!

மதுரையில் தனியாக இருந்த பெண்ணை தாக்கி தங்க செயினை பறிக்க முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர். மதுரை அவனியாபுரம் பகுதியில் கோபிநாத் – சத்யாவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். சத்யாவதி இரவு வீட்டில் தனியாக இருந்தபோது இரண்டு இளைஞர்கள் ஆயுதங்களுடன்…

Read more

whatsapp மூலம் காவல்துறை அதிகாரிகளுக்கே ஆப்பு வைத்த app link… தயவு செஞ்சு நீங்க தொட்டுராதீங்க..!!!

செங்கல்பட்டு மாவட்ட அனைத்து காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசியும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா என்ற பெயரில் ஹாக் செய்யப்பட்டதால் காவல்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்ட உயர் காவல்துறை அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை தொலைபேசி whatsapp எண்களுக்கு ஸ்டேட்…

Read more

ஒலிம்பிக்கில் சுவாரசியம்.. வென்ற தங்கப் பதக்கத்தை தனது நாய்க்கு அர்ப்பணித்த வீராங்கனை.. ஏன் தெரியுமா..?

பாரிஸ் ஒலிம்பிக்கில் தான் பெற்ற தங்கப்பதக்கத்தை இறந்துபோன தன்னுடைய வளர்ப்பு நாய்க்கு அர்ப்பணித்த நெதர்லாந்து வீராங்கனையின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒலிம்பிக்கில் மகளிருக்கான பத்து கிலோமீட்டர் மாரத்தான் நீச்சல் போட்டியில் முதலிடம் பிடித்து தங்க பதக்கத்தை வென்றவர் நெதர்லாந்து வீராங்கனை ஷரோன்…

Read more

காதல்படுத்தும் பாடு.. காதலிக்காக ஐபோன் வாங்க தாயின் தாலியை திருடிய 9ம் வகுப்பு மாணவன்..!!!

காதலிக்கு ஐ போன் வாங்க தாயின் செயினை திருடி ஒன்பதாம் வகுப்பு மாணவர் விற்ற சம்பவம் டெல்லியில் நிகழ்ந்துள்ளது. தலைநகர் டெல்லியில் தனது காதலியின் பிறந்தநாளுக்கு ஐபோன் பரிசளிப்பதற்காக ஒன்பதாம் வகுப்பு மாணவன் தாயின் நகைகளை திருடி விற்றுள்ளான். வீட்டிற்கு தெரியாமல்…

Read more

Gpay, Phonepe யூஸ் பண்றீங்களா?.. RBI முக்கிய தகவல்..!!!

வரி செலுத்துவதற்காக நாள் ஒன்றிற்கு ஐந்து லட்சம் வரை யு பி ஐ மூலம் பண பரிவர்த்தனை செய்ய ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது. போன் பே, கூகுள் பே ஆகிய யூ பி ஐ  செயலிகள் மூலம் தற்போது நாள் ஒன்றுக்கு…

Read more

பழனியில் அதிர்ச்சி..மக்கள் அச்சம்..! அடுத்தடுத்து பெண்ணிடம் செயின் பறிப்பு..!!!

பழனி நகரின் மையப் பகுதிகளில் அடுத்தடுத்து இரண்டு பெண்களிடம் தங்க சங்கலிகள் பறிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரின் மையப் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீ வித்யா. இவர் கோவிலுக்கு சென்று விட்டு சாலையோரம் நடந்து…

Read more

மாணவர்களின் செல்போன் எண்கள் விற்பனை… சைபர் கிரைமில் பகீர் புகார்..!!!

பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்த மாணவர்களின் செல்போன் எண்கள் விற்பனை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சைபர் கிரைமில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் செல்போன் எண்கள் மற்றும் தனிப்பட்ட விவரங்கள் விற்கப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தவறான தொலைபேசி…

Read more

போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களை பறிமுதல் செய்ய உத்தரவு..!!!

அரியலூரில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களை பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் தலைமையில் சாலை பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.…

Read more

லஞ்ச ஒழிப்பு துறையை பார்த்து பணத்தை தூக்கி வீசிய அதிகாரிகள்.. என்ன பங்கு.. மாட்டிக்கிட்ட பங்கு..!!!

தஞ்சையில் லஞ்ச ஒழிப்புத் துறையினரை பார்த்ததும் அரசு அதிகாரிகள் பண கட்டுகளை தூக்கி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை மாவட்டம் மல்லிகா நகர் பகுதியைச் சேர்ந்த பிலிப் ராஜ் என்பவர் வீட்டு வரி ரசீது பெற ஊராட்சி அலுவலகத்தை…

Read more

பிரேம்ஜி வீட்டில் விசேஷம்… தெறிக்கும் வாழ்த்து..!!!

இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பல துறைகளில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் பிரேம்ஜி. இவர் ஈரோட்டை சேர்ந்த வங்கி ஊழியர் இந்துவை அண்மையில் திருமணம் செய்து கொண்டார். பிரேம்ஜி வீட்டு திருமணத்தில் பல திரைத்துறை நண்பர்கள் கலந்து கொண்டனர்.…

Read more

மகிழ்ச்சி செய்தியை சொன்ன ரோபோ ஷங்கரின் மகள்.. குவியும் வாழ்த்து..!!!

ரோபோசங்கர் அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என பல்வேறு முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். வெள்ளி திரைக்கு வந்து தனக்கென்று தனி இடத்தை பிடித்த ரோபோ சங்கருக்கு இந்திரஜா என்ற மகள் இருக்கின்றார். இவர் பிகில் திரைப்படத்தில் நடிகையாக நடிகையாக அறிமுகமானார்.…

Read more

விஜய் மகன் சொன்ன கதை.. நிராகரித்த பிரபலம்.. ஷாக் மேல் ஷாக்..!!!

விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் தனது தாத்தா மற்றும் தந்தையைப் போல சினிமாவில் என்ட்ரி கொடுத்து விட்டார். ஆனால் ஹீரோவாக அல்லாமல் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இவர் இயக்க உள்ள முதல் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் துருவ் விக்ரம்…

Read more

பேருந்து நடத்துனர் மீது பாம்பு வீச்சு… போதையில் பெண் அட்டூழியம்..!!!

ஹைதராபாத்தில் பேருந்தை நிறுத்தாததால் மது போதையில் இருந்த பெண் பயணி நடத்துனர் மீது பாம்பை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானா மாநிலம் நலகொண்டா பகுதியில் அரசு பேருந்தில் பெண் பயணி ஒருவர் ஏறி உள்ளார். மது போதையில் இருந்த…

Read more

கோட் படத்தை பார்த்த விஜய்… அவசரப்பட்டுட்டேன்…. விமர்சனத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி..!!!

நடிகர் விஜய் தனது 68-வது திரைப்படமான கோட் படத்தில் வெற்றிகரமாக நடித்து முடித்து விட்டார். படத்திற்கான படப்பிடிப்பு சென்னை, கேரளா என பல இடங்களில் அட்டகாசமாக நடந்தது. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நடிகர் விஜய்…

Read more

கணவரின் முதலாம் ஆண்டு நினைவுநாள்… சோகமான பதிவு போட்ட நடிகை..!!!

பிரபல பொழுதுபோக்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர் மூலம் நாயகியாக என்ட்ரி கொடுத்தவர் ஸ்ருதி சண்முகப்பிரியா. கடந்த 2022 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான அரவிந்தை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அரவிந்த் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மாரடைப்பு…

Read more

திருமணம் தோஷம் கழிப்பதாக கூறி பண மோசடி செய்த கிளி ஜோசியர்..!!!

காரைக்காலில் மகனுக்கு திருமண தோஷம் கழிப்பதாக கூறி 2.18 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் நல்லத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சகுந்தலா. இவரது மகனுக்கு திருமணம் ஆகாததால் திருமண தோஷத்தை கழிப்பதற்காக…

Read more

இனி நீட் தேர்வு எழுத வேறு மாநிலத்திற்கு செல்ல வேண்டாம்..!!!

முதுநிலை நீட் தேர்வு எழுதும் மருத்துவர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களவை திமுக எம்பி வின்சென்ட் டெல்லியில் நேற்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி நட்டாவை சந்தித்து நீட் முதுகலை தேர்வு மையங்கள் தொடர்பான கோரிக்கையை முன் வைத்தார்.…

Read more

தூங்குவதற்கு குறைந்த நேரம் ஒதுக்கும் இளைஞர்கள்.. ஆய்வில் அதிர்ச்சி..!!!

இளைஞர்கள் தூக்கத்திற்கு குறைவான நேரத்தை ஒதுக்குவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் பிலிண்டர்ஸ் பல்கலைக்கழகம் உலகம் முழுவதும் 68 ஆயிரம் பேரிடம் தூக்கம் குறித்து ஆய்வு நடத்தியது. அதன்படி 31 விழுக்காடு இளைஞர்கள் தினமும் 7 முதல் 9 மணி நேரம்…

Read more

பணம் வயநாட்டிற்கு தான்..! தனி கவனம் பெற்ற டீ கடை..!!!

சிதைந்து கிடக்கும் வயநாட்டிற்காக திறக்கப்பட்டிருக்கும் டீக்கடை தனி கவனம் பெற்றுள்ளது. கேரள மாநிலம் காசர்கோட்டில் வயநாடு நிலச்சரிவுக்கு நிதி வசூலிப்பதற்காக ஒரு சமூக அமைப்பைச் சேர்ந்தவர்கள் டீக்கடையை தொடங்கியுள்ளனர். தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள, “இந்த கடையில் டீ குடிக்கலாம், பலகாரம் சாப்பிடலாம் பணம்…

Read more

ஓராண்டுக்கு தேவையான தண்ணீரை ஒரே நாளில் வீணாக்கும் தமிழக அரசு… அன்புமணி கடும் கண்டனம்…!!!

சென்னைக்கு ஓராண்டுக்கு தேவைப்படும் தண்ணீர் ஒரே நாளில் வீணாக கடலில் கலப்பது கண்ணீரை வரவழைக்கின்றது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேட்டூர் அணைக்கு மிக அதிக அளவில் தண்ணீர் வருவதால் வினாடிக்கு 1.7 லட்சம் கன அடி நீர்…

Read more

திடீரென மேற்கூரையை பொளந்து கொட்டிய மழை… பயணிகள் அதிர்ச்சி..!!!

நத்தம் அருகே பழுதடைந்த அரசு பேருந்தின் மேற்கூரை வழியாக வழிந்த மழை நீரில் பயணிகள் நனைந்து கொண்டே பயணம் செய்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேருந்து நிலையத்திலிருந்து கோட்டையூர் சென்ற அரசு பேருந்தில் கோட்டையூர்…

Read more

GOAT ஆடியோ லான்ச்… விஜய் ரசிகர்ளுக்கு கடும் அதிர்ச்சி..!!!

விஜய் நடித்து வரும் கோட் திரைப்படம் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. அதை முடித்த பிறகு இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டுமே விஜய் நடிக்க இருக்கிறார். அதன் பிறகு முழு நேரமாக தீவிர அரசியலில் ஈடுபட போகிறார். கோட் படத்தின் இசை…

Read more

ஆஸ்கருக்கு செல்லும் ராயன்… பெரும் மகிழ்ச்சியில் தனுஷ்!

தனுஷ் தனது 50-வது படத்தை தானே இயக்கி நடித்துள்ளார். இந்த படம் கடந்த ஜூலை 26ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் ஆஸ்கர் விருது வழங்கும் அகாடமி நிறுவனமான அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட்…

Read more

சர்ச்சையில் சிக்கிய விஜய் ஆண்டனி… இது என்னடா புதிய சோதனை..!!!

முதலில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பின்னர் நடிகராக மாறியவர் விஜய் ஆண்டனி. இவர் கடந்த சில நாட்களாக இசை வெளியீட்டு விழா, செய்தியாளர்கள் சந்திப்பு, மூவி பிரமோஷன் என எந்த விழாவிற்கு சென்றாலும் செருப்பு இல்லாமல் காணப்பட்டார். இது குறித்து தொகுப்பாளர் ஒருவர்…

Read more

விஜய்யுடன் மோதும் 2 முன்னணி நடிகர்கள்!.. தேவையா இதெல்லாம்..!!!

தளபதி விஜய் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி உள்ள திரைப்படம் கோட். பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படம் வருகின்ற செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி வெளியாகின்றது. இந்த நிலையில் கோட் திரைப்படம் வெளியாக இருக்கும் அதே நாளில் இரண்டு முன்னணி…

Read more

PF Account இருந்தா ₹50,000 வரை கிடைக்கும்… Investment தேவையில்லை, Deposit தேவையில்லை!

மாதம் மாதம் நம் சம்பளத்தில் பிடிக்கப்படும் பிஎஃப் விதிமுறை பற்றியும் அதன் சில விதிமுறைகள் மூலமாக பயனாளர்களுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் பற்றியும் நம்மில் அநேக பேருக்கு தெரிவதில்லை. அப்படிப்பட்ட ஒரு விதிமுறையையும் அதன் மூலம் pf வாடிக்கையாளர் எப்படி ஐம்பதாயிரம் ரூபாய்…

Read more

சித்தா, ஆயுர்வேதா மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பம் தொடக்கம்..!!!

சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட இந்திய மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய மருத்துவ மற்றும் ஹோமியோபதி துறை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு சுய உதவிக் குழு மற்றும் ஹோமியோபதி மருத்துவ…

Read more

இவளோ கேவலமா இருக்கு… தரமற்ற கேக் தயாரிப்பு… மக்கள் உயிருடன் விளையாடும் பேக்கரி கடை..!!!

காரைக்கால் அருகே தரமற்ற முறையில் கேக் உள்ளிட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்த பேக்கரி கடையின் சமையல் கூடத்திற்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே ஒரு பேக்கரி கடையில் தரமற்ற கேக் உள்ளிட்ட…

Read more

லட்சக்கணக்கில் எகிறிய ராகுல்காந்தி தைத்த காலணிகளின் மதிப்பு. யாருக்கும் தரமாட்டேன் என கூறும் தொழிலாளி..!!!

ராகுல் காந்தி தைத்த செருப்பு லட்சக்கணக்கில் விலை போவதாக செருப்பு தைக்கும் தொழிலாளி மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூருக்கு கடந்த 26 ஆம் தேதி ராகுல் காந்தி சென்றிருந்தார். அப்போது ராம்சேட் என்ற செருப்பு தைக்கும் தொழிலாளியின் கடைக்குச் சென்ற…

Read more

ரூ.7,409கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் இன்னும் பொதுமக்களிடம் உள்ளது… ரிசர்வ் வங்கி ஷாக் தகவல்..!!!

ஏழாயிரத்து நானூற்று ஒன்பது கோடி ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் இன்னும் பொதுமக்களிடம் உள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் 19ஆம் தேதி 2000 ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் இருந்து திரும்ப பெறுவதாக ரிசர்வ்…

Read more

நீட்டில் 705 மதிப்பெண்..! ஆனா +2வில் படுதோல்வி..! குஜராத்தில் எப்படி சாத்தியம்..!!!

குஜராத்தில் நீட் தேர்வில் 705 மதிப்பெண் எடுத்து பிளஸ் டூ பொதுத்தேர்வில் தோல்வியடைந்து துணை தேர்விலும் தோல்வி அடைந்ததால் அவர் மருத்துவ படிப்பில் சேர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் டூ பொது தேர்வில் குஜராத் மாணவி…

Read more

ஜூலை GST வசூல்..! மத்திய அரசு தகவல்.!!!

கடந்த ஜூலை மாதத்தில் 1.82 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூலாகி உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை முதல் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை 7 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.…

Read more

உஷார்..! பங்கு சந்தையில் முதலீடு செய்தால் லாபத்தை அள்ளி தரோம் என மோசடி..!!!

பங்குச்சந்தையில் லாபம் பெற்று தருவதாக கூறி  152 நபர்களிடம் போலி கணக்கில் மோசடி செய்த இரண்டு பேரை கோயம்புத்தூர் போலீசார் கைது செய்தனர். கோவை சுங்கம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்பவருக்கு ஆன்லைனில் பங்கு சந்தை முதலீடு செய்தால் அதிக லாபம்…

Read more

நடுரோட்டில் நின்ற அரசு பேருந்து..! தொடரும் தள்ளு தள்ளு அவலம்..!!!

கோயம்புத்தூர் மாவட்டம் அருகே நடுரோட்டில் பழுதாகி நின்ற அரசு பேருந்தை பள்ளி மாணவர்கள் தள்ளிய காட்சிகள் வெளியாகி உள்ளன.  கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தது. அப்போது அரசு…

Read more

சிவகார்த்திகேயன் செய்த உதவி… குவியும் பாராட்டு..!!!

நடிகர் சிவகார்த்திகேயன் பல முயற்சிகளின் பலனாக மக்கள் மனதில் இடம் பிடித்து கதாநாயகனாக மாறி உள்ளார். தன்னால் முடிந்த உதவியை மற்றவர்களுக்கு செய்து வருகின்றார். அந்த வகையில் தற்போது இயக்குனர் வசந்த பாலன் தனது எக்ஸ் தள பதிவில் பதிவு ஒன்றை…

Read more

தனுஷுக்கு நன்றி… துஷாரா போட்ட நெகிழ்ச்சி பதிவு..!!!

தனுஷ் இயக்கி நடித்து வெளிவந்துள்ள படம் ராயன். இந்த திரைப்படம் கடந்த 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் தனுசுக்கு தம்பிகளாக காளிதாஸ் ஜெயராம் மற்றும் சந்தீப் கிஷண் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் ஏ சான்றிதழ் பெற்று திரைக்கு…

Read more

ஆச்சரியம் விண்வெளியில் மிதக்கும் தங்கம், வெள்ளியால் ஆன சைக்கி 16 கோள்..!!!

பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், வெள்ளி, பிளாட்டினம் போன்ற உலோகங்களுடன் விண்வெளியில் மிதக்கும் சைக்கி 16 என்ற சிறு கோளை ஆராய நாசா முனைப்புடன் ஈடுபட்டுள்ளது. சூரிய மண்டலம் உருவானபோது ஏற்பட்ட மோதலில் பல சிறு கோள்கள் பெரிய கோள்களில்…

Read more

சாதாரண மக்களுக்கு வரி 60% ஆக அதிகரிப்பு… கார்ப்பரேட்களுக்கு 35% ஆக குறைப்பு..!!!

மத்திய அரசின் பட்ஜெட், உழைக்கும் மக்களுக்கு எதிரானது என்று ஐக்கிய விவசாயிகள் முன்னணி அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் சென்னை சைதாப்பேட்டை பணிகள்…

Read more

தொழிலை இவரிடம் ஒப்படைத்த நயன்தாரா!… விக்கி இல்லை – அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!!

நடிகை நயன்தாரா பிஸியாக படங்களில் நடித்து வந்தாலும் சொந்தமாக காஸ்மெட்டிக் நிறுவனத்தை தொடங்கியுள்ளார். மேலும் இதனை பல நாடுகளில் விற்பனை செய்து வருகின்றார். அதற்கான பிரமோஷனுக்காக இன்ஸ்டாவில் தொடர்ந்து பல வீடியோக்கள் மட்டும் போட்டோக்களை பதிவிட்டு வருகின்றார்.     View…

Read more

திருமண நாளில் சினேகன் சொன்ன வார்த்தை!.. கன்னிகா கொடுத்த ரியாக்‌ஷன்..!!!

சினேகன் தமிழ் சினிமாவில் பல வெற்றி பாடல்களை எழுதியுள்ளார். 2500 பாடல்களுக்கு மேல் பாடல்களை எழுதியிருக்கிறார். இவர் கன்னிகா என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார். கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள்.…

Read more

பள்ளியில் அரங்கேறிய பேரதிர்ச்சி… 10 வயது சிறுவனை துப்பாக்கியால் சுட்ட 5 வயது சிறுவன்…!!!

தனது பையில் துப்பாக்கியை மறைத்து பள்ளிக்கு எடுத்துச் சென்ற ஐந்து வயது மாணவன் மூன்றாம் வகுப்பு மாணவனை சுட்ட சம்பவம் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் சுபால் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. துப்பாக்கியால் சுட்டதால்…

Read more

கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

கேரளாவில் ஒன்பது மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகின்றது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக கேரள மாநிலம்…

Read more

கேரளாவிற்கு மீண்டும் மீண்டும் ஆபத்து… மேலும் 460 பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம்…!!!

கேரளாவில் மேலும் 460 பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு மட்டுமின்றி இடுக்கி, பாலக்காடு மலப்புரம் மற்றும் பட்டினத்தொட்டா ஆகிய மாவட்டங்களிலும் கடுமையான நிலச்சரிவு மற்றும் மண் சரிவு ஏற்பட…

Read more

பெண்களே உஷாரா இருங்க… நூதன முறையில் 4 பவுன் நகை அபேஸ்…!!!

கும்மிடிப்பூண்டி அருகே பெண்ணிடம் நூதன முறையில் நான்கு சவரன் தங்கச் சங்கிலியை பறித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி பகுதியைச் சேர்ந்தவர் கோமளா. இவர் பேருந்து நிலையம் அருகே உள்ள மாவு மில்லுக்கு சென்ற போது தன்னைப்போலீஸ்…

Read more

செங்கல்பட்டு பேருந்துநிலைய அவலம்.. நோய்தொற்று பரவும் அபாயம்..!!!

செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் திறந்து கிடக்கும் கழிவு நீர் கால்வாய்களால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் புதிய பேருந்து நிலையத்திற்கு நாள்தோறும் லட்சக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். தற்போது இந்த பேருந்து நிலையத்தில் சுகாதார சீர்கேடு ஏற்படும்…

Read more

தொடரும் ராணுவ ஆட்சி… மியான்மரில் அவசர நிலை மீண்டும் நீட்டிப்பு..!!!

மியான்மரில் ராணுவ ஆட்சியை தொடர்வதற்காக அவசரநிலை மேலும் ஆறு மாதங்கள் நீட்டிக்கக்கப்பட்டுள்ளது. ஜனநாயக முறையில் மீண்டும் தேர்தல் நடத்துவதில் இருந்து விதி விலக்கு அளிப்பதற்கான இந்த அவசர நிலை காலாவதி ஆவதை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த நாட்டில் ஜனநாயக…

Read more

Other Story