பெண் போலீஸ் டிஎஸ்பி மீது தாக்குதல்…. 8 பேர் கைது…. பாய்ந்தது வன்கொடுமை தடுப்புச் சட்டம்….!!!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் காளிகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மினிவேன் டிரைவராக வேலை பார்த்துள்ளார். இந்நிலையில் பணம் கொடுத்தல் வாங்கல், முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கொலை சம்பவத்தை…

Read more

தைரியம் தேவை… நானாக இருந்தால் உடனே ஆக்சன் எடுத்திருப்பேன்… நடிகர் சரத்குமார் அதிரடி…!!

கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக பல பிரபலங்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சரத்குமாரும் ஹேமா கமிட்டி தொடர்பாக தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, இந்த ஹேமா…

Read more

குட் நியூஸ்..! தமிழ்நாட்டில் 200 கோடி ரூபாய் முதலீடு.!…. 500 பேருக்கு வேலை வாய்ப்பு…!!

தமிழ்நாட்டில் இளைஞருக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், தொழில் முதலீடுகளை மேன்மைப்படுத்தவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவுக்கு அரசு பயணம் மேற்கொண்டார். அங்கு சான்பிரான்சிஸ் கோவில் உலகில் முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் மொத்தம் 1300 கோடி முதலீட்டில் 4600…

Read more

அந்தரங்க வீடியோவை காட்டி தொடர் பலாத்காரம்… முன்ஜாமின் பெற்ற குற்றவாளி… நீதிமன்றத்தில் காட்டிய அக்ரீமெண்ட்…!!

மும்பையில் 29 வயதான பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கும் 46 வயதான நபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு இருவரும் லிவ் இன் டுகெதர் உறவில் இருந்துள்ளனர். அப்போது  அந்த நம்பருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதும், அவருக்கு ஏற்கனவே…

Read more

மலையாள நடிகர் சங்கத்தினர் முதுகெலும்பு இல்லாதவர்கள்…. போட்டுடைத்த நடிகை பத்மபிரியா….!!

கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதற்கு பிறகு, பல நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்து புகார் அளிக்கின்றனர். இந்நிலையில் தமிழில் தவமாய் தவமிருந்து, மிருகம், பொக்கிஷம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் நடிகை பத்மபிரியா. இவர் மலையாளத்தில் மம்முட்டி,…

Read more

செம ஷாக்…! பாரீஸ் ஒலிம்பிக் ‌வீராங்கனையை உயிரோடு எரித்த காதலன்…. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…!!

உகாண்டா நாட்டில் ரெபேக்கா செப்டேகி என்ற ஓட்டுப்பந்தய வீராங்கனை வசித்து வருகிறார். இவர் கடைசியாக பாரீஸில் நடந்த ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு மாரத்தான் பிரிவில் 44-வது இடத்தை பிடித்தார். அதன் பின்பு வீடு திரும்பிய அவர், கென்யா நாட்டில் மேற்கு டிரான்ஸ்…

Read more

பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000 கிடைக்கும் தமிழக அரசின் அசத்தல் திட்டம்… பயன்பெறுவது எப்படி…?

சிவகாமி அம்மையார் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் தமிழக அரசால் 1992ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. குடும்பக்கட்டுப்பாட்டை ஊக்குவித்தல் மற்றும் பெண் சிசுக்கொலையை ஒழிப்பதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாக இருந்து வருகிறது. ஆண் குழந்தைகள் இல்லாத மற்றும் பெண் குழந்தைகள் மட்டுமே உள்ள…

Read more

ஆம்ஸ்ட்ராங் படுகொலை…. 117 பேர் குண்டர் சட்டத்தில் கைது…!!!

சென்னை காவல்துறை கமிஷனராக அருண் பொறுப்பேற்றார். அதன் பிறகு பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். அதன் படி கடந்த 2 மாத காலத்தில் 150 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் மொத்தம் 117 பேர்…

Read more

1000 அடி பள்ளத்தில் தவறி விழுந்து…. பிரபல ஆடி கார் நிறுவனத்தின் தலைவர் மரணம்…!!

உலகில் மிக பிரபல கார் நிறுவனங்களில் ஆடி கார் நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனத்தின் இத்தாலி யூனிட்டின் தலைவராக ஃபேப்ரிசியோ லாங்கோ(62) ஆவார். இவர் கடந்த 2013-ம் ஆண்டு முதல் இத்தாலியில் உள்ள ஆடி கார் நிறுவனத்திற்கு தலைவராக செயல்பட்டு வருகிறார்.…

Read more

“இனி பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை”… புதிய மசோதாவை நிறைவேற்றியது மேற்கு வங்க அரசு…!!

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் ஒருவர் கடந்த மாதம் 9-ம் தேதி கருத்தவங்க அறைக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பொதுமக்கள் போராட்டம்…

Read more

“திருமண ஆசை காட்டி உல்லாசம்”… ரூ.19 லட்சத்தை பறிகொடுத்த பெண்…. வாழ்க்கையையும் இழந்த சோகம்….!!!

சென்னை பல்லாவரத்தில் வசிக்கும் திவ்யா(28) என்ற பெண், ஈ.சி.ஆரில்  உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் திவ்யா கடந்த 2022-ம் ஆண்டு அப்பகுதியில் உள்ள  ஜிம்மில் சேர்ந்துள்ளார். இவருக்கும் அதே ஜிம்மில் உடற்பயிற்சி செய்து வந்த மணிபாலன் என்பவருக்கும்…

Read more

ஆஷாவிற்கு ஏற்கனேவே 2 குழந்தை..! “3-வது தறித்த கர்ப்பம்”… மறைக்கப்பட்ட உண்மை.! போலீஸ் விசாரனையில் திடுக்கிடும் தகவல்.!

கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் ஆஷா(35) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், ஆஷா மீண்டும் கர்ப்பமானார். ஆனால் இதுபற்றி அவர் கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் கூறவில்லை. வயிறு பெரிதாக இருப்பதை பார்த்து கேட்டவர்களிடம் தனக்கு வயிற்றில் கட்டி…

Read more

சாதிவாரி கணக்கெடுப்பு ஆதரவா இல்லை எதிர்ப்பா…. ஆர்எஸ்எஸ் தெளிவுபடுத்த வேண்டும்… கார்கே பதிவு…!!!

கேரளா மாநிலம் பாலக்காட்டில் நடந்த 3 நாள் மாநாட்டில் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைமைச் செய்தி தொடர்பாளர் சுனில் அம்பேகர் கலந்து கொண்டார். இதில் அவர் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேசினார். இது மிகவும் உணர்வுபூர்வமான பிரச்சனை, நமது…

Read more

எனக்கும் 2 பெண் குழந்தைகள் இருக்காங்க.. இயக்குனர்வெங்கட் பிரபு வேதனை….!!!

கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானது. அதன் பின்பு மலையாள திரை உலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். அதேபோன்று பாலியல் வன்கொடுமைகள் ஈடுபட்ட நடிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகின்றது. கேரளா மட்டுமல்ல மற்ற…

Read more

“ஜெயிலில் கூடவா”…? திருநங்கையிடம் அத்துமீறிய போலீஸ்காரர்… பெரும் அதிர்ச்சி…!!

திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தில் வசிக்கும் 32 வயதான திருநங்கை ஒருவர் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சிறையில் பாதுகாப்பு பணியில் இருந்த சிறைகாவலர் மாரீஸ்வரன் என்பவர் திருநங்கைக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் அந்த…

Read more

அடேங்கப்பா….! இன்னும் இவ்வளவு 2000 ரூபாய் நோட்டுகள் பொதுமக்களிடம் உள்ளதா…? ரிசர்வ் வங்கி..!!

நாட்டில் கடந்த வருடம் ரிசர்வ் வங்கியால்  புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகள் ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு அந்த 2000 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் வைத்திருந்தால் உடனடியாக வங்கியில் கொடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், ஏராளமானோர்…

Read more

நாங்க மசூதிக்குள் புகுந்து வேட்டையாடுவோம்… முஸ்லீம்களுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த பாஜக எம்எல்ஏ…!!!

கடந்த ஆண்டு இந்து மத குரு மஹாந்த் ராம்கிரி மஹராஜ் என்பவர் இஸ்லாம் குறித்தும் நபிகள் நாயகம் குறித்தும் இழிவாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இவருக்கு ஆதரவாக மகாராஷ்டிரா மாநிலம் கன்காவிலி தொகுதி பாஜக எம்.எல்.ஏ நித்தேஷ் ரானே  பொதுக்கூட்டத்தில்…

Read more

“பெண்களுக்கு தைரியம் வேணும்”… முதலில் அனைவரும் இதை செய்யுங்க….. எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தல்…!!!

பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது, பெண்கள் தைரியமாக புகார் அளிக்கும் சூழலை உருவாக்க வேண்டும், அதற்கு சட்டம் துணையாக இருக்கிறது. கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டார்,…

Read more

செம மாஸ்…! கெத்தாக என்ட்ரி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்… சிகாகோவில் உற்சாக வரவேற்பு…!!

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டார். அங்கு சான்பிரான்சிஸ்கோவில் முதலீட்டார்கள் மாநாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த முதலீட்டார்கள் மாநாட்டில் பல முன்னணி தொழில் நிறுவனங்கள் பங்கேற்றனர் அதாவது நோக்கியா, பேபால், ஈல்ட்டு, இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ்,…

Read more

வங்கக் கடலில் மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி…‌ வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!

மேற்கு திசை காற்று வேறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்காலில் பருவமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் லேசான மழை பெய்கிறது. இந்நிலையில் வருகிற 5-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கிறது.…

Read more

“அதுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால்”… கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை தீர்த்து கட்டிய கணவன்… திடுக்கிட வைக்கும் பின்னணி…!!!

மகராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பகுதியில் விஜய குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மகளான வைஷாலி (33) என்பவரை, அதை பகுதியைச் சேர்ந்த பாதிரியார் விமல்ராஜ் (35) என்பவருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் செய்து வைத்தார். இவர்கள்…

Read more

சமூக ஊடகங்களில் கொகுசாக வாழ்ந்ததாக ரீல் விட்ட தொழில் அதிபர்…. பல கோடி ரூபாய் கடன் இருந்தது அம்பலம்…!!

அமெரிக்காவின் நியூயார்க்கில் பிரபல ரியல் எஸ்டேட் அதிபராக பிரண்டன் மில்லர் கடந்த 3-ம் தேதி திடீரென தற்கொலை செய்து கொண்டார். இவரும் இவரது மனைவியான கேண்டேசும் சமூக ஊடகத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பார்கள். சொகுசு பங்களா, சொகுசு கார் என்று தனது…

Read more

“வாட்டி வதைக்கும் தனிமை”…. துணையில்லாமல் ஏங்கிய முதியவர்கள்… 37,000 பேர் உயிரிழப்பு…!!

ஜப்பான் நாட்டில் வயதானவர் அதிகமாக வசித்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் தனித்து வாழ்ந்து வருகின்றார்கள். அந்நாட்டில் வயதானவர் தனித்து வாழும் பிரச்சனை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நடப்பு ஆண்டில் பாதி வரை 37 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர் என்று அந்நாட்டு…

Read more

“டேட்டிங் ஆப்”…. ஆசையாக பேசி வலையில் வீழ்த்திய பெண்கள்…. “கொத்தடிமைகளாக 47 இந்தியர்கள்”….. பரபரப்பு பின்னணி..!!

தென்கிழக்கு ஆசியாவில் உள்ள லாவோஸ் நாட்டில் சைபர் குற்றங்களுக்காக அடிமையாக பயன்படுத்தப்பட்ட 47 இந்தியர்களை மீட்டுள்ளனர். அதிக சம்பளத்தில் ஐ.டி-யில் வேலை இருப்பதாக கூறி அந்த நாட்டிற்கு இந்தியர்கள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். பின்பு அங்கு சைபர் குற்றங்களில் ஈடுபட நிர்பந்தனம் செய்யப்படுகின்றது.…

Read more

தொடர் கனமழை…. வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்… தத்தளிக்கும் ஆந்திரா, தெலங்கானா…!!

தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக ஆந்திரா மாநிலம் விஜயவாடா வெள்ளத்தில் மூழ்கியது. அங்கிருக்கும் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்ததால், கழுத்தளவு நீரில் மக்கள் நடந்து பாதுகாப்பான இடத்திற்கு செல்கின்றனர். திடீர் வெள்ளத்தால் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் சாலையில் ஆங்காங்கே சிக்கிக்கொண்டன. அதோடு…

Read more

தவெகவில் இணைகிறாரா ரோஜா….? அவரே சொன்ன விளக்கம் இதோ…!!

திருப்பதி கோவிலுக்கு சாமியை தரிசனம் செய்வதற்காக ஆந்திராவின் முன்னாள் மந்திரியும், நடிகையுமான ரோஜா ரவளியுடன் வந்தார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, நான் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகப் போவதாக சில சமூக வலைதளத்தில் வதந்திகளை பரப்புகின்றனர். ஆனால்…

Read more

ரகசிய கேமரா…. பிரபல நாட்டின் உளவுத் திமிங்கலம் திடீர் மரணம்… பெரும் அதிர்ச்சி..!!!

கடந்த 2019-ம் ஆண்டு நார்வே கடலில் வெள்ளை நிற திமிங்கலம் ஒன்று இருந்தது. அதன் உடலில் கேமரா பொருத்தப்பட்டு இருந்ததை கண்டுபிடிக்கப்பட்டது. அது ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருந்து அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஹ்வால்டிமிர் என்று பெயரிடப்பட்ட இந்த திமிங்கலம் 14 அடி…

Read more

“வீடியோ கேமில் மூழ்கிய சிறுவர்கள்”… ரயில் வந்ததை கூட கவனிக்கல… கண்ணிமைக்கும் நொடியில் நேர்ந்த பயங்கரம்…!!

சத்தீஸ்கார் மாநிலத்தில் ரிசலி பகுதியில் வீர் சிங், புரன் ஷகு(14) என்று சிறுவர்கள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் ரிசலி பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் உட்கார்ந்து மொபைல் போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்ரதார்கள். அப்பொழுது அந்த தண்டவாளத்தில்…

Read more

அந்தக் கொலையை நெனச்சாலே நடுங்குது… “நான் கச்சேரியை கேன்சல் செய்கிறேன்”….. பிரபல பாடகி பரபரப்பு அறிவிப்பு…!!

பின்னணி பாடகியான ஸ்ரேயா கோஷல் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், சமீபத்தில் கொல்கத்தாவில் நடந்த கொடூர சம்பவம் குறித்து நான் மிகவும் பாதிக்கப்பட்டேன். அவர் அனுபவித்த கொடூரத்தை என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. இந்த…

Read more

சார்…! நாங்க திருடன் வந்திருக்கோம்…. எங்களுக்கு HELP கிடைக்குமா….? போலீசுக்கே போன் போட்ட திருடர்கள்…. இருந்தாலும் ரொம்ப தைரியம் தான் பா…!!

ராஜஸ்தானில் கோலாயத்தில் உள்ள வார்டு எண் 10-ல் மதன் பரீக் என்பவரின் வீடு இருக்கிறது. இவரின் வீட்டிற்குள் கடந்த வியாழக்கிழமை அன்று திருடர்கள் நுழைந்துள்ளனர். அப்போது மதன் அருகில் உள்ள தனது அண்ணன் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பிறகு அவர் சிறிது…

Read more

என் மகன் ஸ்கூலுக்கு போக மாட்றான்…. எவ்வளவு சொல்லியும் கேக்கல…. வேதனையில் தாய் விபரீத முடிவு….!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பகுதியில் ஜோதிமணி, இசக்கியம்மாள் (35) என்ற  தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் இசக்கியம்மாள் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மகன்…

Read more

போர் அடிச்சுது…. அதான் சும்மா நின்ன பஸ்சை ஓட்டி பாத்தேன்…. பைக்கை கூட விடல…. போதை ஆசாமியின் அட்டூழியம்…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கிராமத்திற்கு அரசு பேருந்து இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கூடலூரில் இருந்து நாடுகாணி, தேவாலா வழியாக சென்ற கடைசி பேருந்து கரியசோலையை சென்று அடைந்தது. அதன் பின் டிரைவர் பிரசன்னகுமார் மற்றும்…

Read more

அதிகரிக்கும் ஆன்லைன் மோசடிகள்…. தடுப்பது எப்படி…? இதோ முழு விவரம்..!!

இன்றைய காலத்தில் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் காரணமாக நாடும் வளர்ச்சி அடைகிறது. அதே சமயம் நூதன முறையில் நடைபெறும் திருட்டுகளும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் போலியான பரிசுகள் வழங்குவது, ஏடிஎம் அட்டை லாக் ஆகி உள்ளது என்று கூறி…

Read more

மீண்டும் டிரம்ப் மீது தாக்குதல் நடத்த முயற்சியா….? தடையை மீறி நுழைந்த வாலிபர்…. அதிர்ச்சி வீடியோ….!!!

வருகிற நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க இருக்கிறது. இதில் போட்டியிடும் முன்னால் அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர் கடந்த ஜூலை 13-ம் தேதி பென்சில்வேனியாவில் நடந்த பேரணியில் டிரம்பின் மீது துப்பாக்கி சூடு…

Read more

“கள்ளக்காதலனுடன் உல்லாசம்”… வீடியோ எடுத்து இணையத்தில் வைரலாக்கிய கணவன்…. கதி கலங்கிய மனைவி….!!

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் 35 வயதான பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கும் இவரது கணவனுக்கும் இடையில் உள்ள கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் அந்தப் பெண் தனது கள்ளக்காதலனை வீட்டிற்கு வரவழைத்து அவருடன்…

Read more

எவ்வளவு துணிச்சல்…! “ஷாப்பிங் மாலில் திருட பார்க்கிறீயா”…? வாலிபரை கட்டி வைத்து தோலுரித்த உரிமையாளர்…. அதிர்ச்சி சம்பவம்…!!

குஜராத்தில் கங்கு தம்பாலா பகுதியில் உள்ள ஷாப்பிங் சென்டரில் வாலிபர் ஒருவர் திருட முயன்றுள்ளார். இதனைப் பார்த்த கடையின் உரிமையாளரும், அவருடன் இருந்தவர்களும் அந்த வாலிபரை அடித்து உதைத்து காரின் பானெட்டில் கட்டி வைத்து தாக்கியுள்ளனர். இதனை அருகில் இருந்த ஒருவர்…

Read more

அடக்கொடுமையே…! ஆர்டர் பண்ணி 2 வருஷம் ஆகிட்டு…. கேன்சல் கூட பண்ணியாச்சு…. ஆனா இப்ப வந்து டெலிவரி பண்றீங்களே…!!!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பொருட்கள் ஒரே நாட்களில் டெலிவரி ஆகி விடுகின்றனர். இந்நிலையில் ஜெய் என்பவர் ரூ.1734-க்கு பிரஷர் குக்கரை ஆர்டர் செய்துள்ளார். அதன் பின் அவர் அந்த ஆர்டரை அமேசானில் இருந்து கேன்சல் செய்துவிட்டு பணத்தையும் திரும்ப…

Read more

செல்போனில் மூழ்கிய தாத்தா… “ஆற்றுக்குள் இறங்கிய பேரன்”…. கவனக்குறைவால் உயிரே போன பரிதாபம்…!!

இன்றைய காலத்தில் செல்போன் அத்தியாவசிய பொருளாகவே மாறிவிட்டது. இதன் முலம் பலர் சமூக  ஊடகங்களான இன்ஸ்டாகிராம், பேஸ்புக், யூடியூப் போன்றவற்றில் மூழ்கிவிட்டனர். அதேபோன்று தற்போது சீனாவில் கடந்த புதன்கிழமை அன்று தனது வீட்டின் முன்பு ஓடும் ஆற்றில் தனது பொம்மையை கழுவ…

Read more

“20 வருஷத்துக்கு முன்பே பிரிந்த தந்தை”…. மனநல பாதித்த தாய்… இரக்கமில்லாமல் கொன்று இன்ஸ்டாவில் பதிவிட்ட மகன்… பகீர்..!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டையில் நிலேஷ் (21) மற்றும் அவரது தாயாரும் வசித்து வருகிறார்கள். இவரது தந்தை 20 ஆண்டுகளுக்கு முன்பே இவர்களைப் பிரிந்து சென்றுள்ளார். இவரது தாய் மனநல பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நிலேஷ்க்கும் அவரது தாய்க்கும்…

Read more

அடேங்கப்பா…! 3 மாதத்தில் 81,00,000 கோடி பணப்பரிவர்த்தனை…. யுபிஐ பணப்பரிவர்த்தனையில் புதிய மைல்கள்…!!!

இந்தியாவில் ஏப்ரல் முதல் ஜூலை வரை 81 லட்சம் கோடி மதிப்புக்கு UPI பரிவர்த்தனைகள் நடந்திருப்பது புதிய சாதனையாக கருதப்படுகிறது. டீக்கடை முதல் ஷாப்பிங் மால் வரை டிஜிட்டல் முறையில்தான் 40% அதிகமான பணம் செலுத்தப்படுவதால் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் இந்தியா உலகிலேயே…

Read more

கல் நெஞ்சும் கரையும்! ஆசையாய் மகளை பார்க்க ரயிலில் பயணம் செய்த முதியவர்… சூழ்ந்து கொண்ட சமூக கும்பல்…- வைரல் வீடியோ…!!

மகாராஷ்டிரா மாநிலம் கல்யாண் நோக்கிச் செல்லும் ரயிலில் ஹாஜி அஷ்ரப் முனியார் என்ற முதியவர் மாட்டிறைச்சி எடுத்து சென்றுள்ளார். இவர் தனது மகளின் வீட்டிற்கு ரயிலில் பயணித்தபோது, ஒரு கும்பல் அவரை உடல் ரீதியாக தாக்கியதோடு, அதனை செல்போனில் பதிவும் செய்தது.…

Read more

என்னுடைய இருக்கை உடைந்திருந்தது…. கிரிக்கெட் வீரர் ஜான்டி ரோட்ஸ் பதிவு…. மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா…!!

தென்னாப்பிரிக்காவின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் ஜான்டி ரோட்ஸ் சமீபத்தில் மும்பையில் இருந்து டெல்லிக்கு பயணம் செய்யும் போது பல பிரச்சனைகளை சந்தித்தார். ஏர் இந்தியா நிறுவனத்தின் பிரச்சனைகளை விமர்சித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டு ரோட்ஸ் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். மும்பை விமான…

Read more

“ஒல்லிக்குச்சி உடம்பில் சிக்ஸ் பேக்ஸ்”…. இன்ஸ்டாகில் பெண்களை வீழ்த்தி ரோமியோ…. ஒன்னா… ரெண்டா…. “கேட்கும் போதே” ஐயோ.!!

புதுச்சேரி முத்தையால் பேட்டையில் மாதேஷ் 22 என்பவர் வசித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராமில் விதவிதமான போட்டோக்களை பதிவிட்டு அவற்றைப் பெண்களுக்கும்  அனுப்பி கவர்ந்திழுக்கும் வேலையை முழு நேரமாக வைத்துள்ளார். கடந்த ஓராண்டுக்கு முன்பு பிரியங்கா என்ற பெண்ணை ஒரு மாலில் சந்தித்து…

Read more

“விவாகரத்து வேணும்”… அதுக்காக மனைவியின் காரில்… அப்படி ஒரு பொருளை வைத்த கணவர்…. அடப்பாவி இப்படியா செய்வ…?

சிங்கப்பூரில் டான் சியாங் லாங் (37) என்றவருக்கும், அவரது மனைவிக்கும் கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்கள் இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டத்தோடு,  அவரது மனைவி பிரிந்து சென்றுள்ளார். ஆனால் சிங்கப்பூர் சட்டப்படி, திருமணமாகி 3 வருடங்கள் சேர்ந்து…

Read more

டிடிஎஃப் வாசனின் காதலியுடன் நெருக்கமாக இருக்கும் பிரபலம்… வைரலாகும் அதிர்ச்சி புகைப்படம்….!!!

ஹேமா கமிட்டியின் அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து மலையாளத் திரையுலகம் பெரும் சர்ச்சையில் மூழ்கியுள்ளது. முகேஷ் ஜெயசூர்யா, மணியன்பிள்ளை ராஜு, மற்றும் எடவேல பாபு போன்ற முக்கியப் பெயர்கள் கேளிக்கை உலகின் அஸ்திவாரத்தையே உலுக்கி, கடுமையான முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தற்போது…

Read more

“எனக்கு 10 வயசு இருக்கும்”…. அப்பவே அந்த கொடுமையை அனுபவிச்சேன்…. நடிகை குட்டி பத்மினி பரபரப்பு புகார்…!!!

பழம்பெரும் தமிழ் நடிகை குட்டி பத்மினி, சிறுவயதில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளான வேதனையான அனுபவத்தைப் பற்றி சமீபத்தில் மனம் திறந்து, அந்த சம்பவம் நடந்தபோது தனக்கு 10 வயதுதான் இருந்தது. மூன்று மாதக் குழந்தையாக தனது வாழ்க்கையைத் தொடங்கி, குழந்தையும் தெய்வமும்…

Read more

“பாலியல் அத்துமீறல்கள்”… பெண்களை அச்சுறுத்தும் அந்த விஷயம்…. நடிகை ரேவதி கடும் கண்டனம்…!!

சமீபத்தில் வெளியான ஹேமா கமிட்டி அறிக்கை மலையாளத் திரையுலகில் குறிப்பிடத்தக்க சர்ச்சையைத் தூண்டியுள்ளது, ஏனெனில் இது பல பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்களின் ஆழமான பிரச்சினைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இந்த பெண்களின் துணிச்சல் இருந்தபோதிலும், அவர்கள் இப்போது இடைவிடாத சைபர்புல்லிங்கிற்கு…

Read more

“zomatoவில் வந்த ஆர்டர்”… பிறப்புறுப்பை காட்டிய டெலிவரி ஊழியர்…. பதறிப்போன பெண்… பரபரப்பு பதிவு…!!

Zomato டெலிவரி செய்யும் இளைஞர் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானேன் என்று பெண் ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியதாவது, கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அகமதாபாத்தில் தொடர் மழை பெய்தது. அப்போது zomato-வில் காபி ஆர்டர்…

Read more

“இந்த ஒரே ஒரு விஷயத்தால்”…. இந்திய மக்களின் ஆயுசு காலம் குறைய போகுது… வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்….!!

அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்று நடத்தியது. அந்த ஆய்வில் இந்தியாவில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வந்தால், மக்களின் வாழ்நாள் குறையும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது 2011-ம் ஏற்பட்ட காற்று மாசுபாடை  காட்டிலும், 2022-ம் ஆண்டு காற்று மாசு…

Read more

“என்னைய கட்டி போட்டுட்டு நகை பணத்தை எல்லாம் ஆட்டைய போட்டுட்டு போயிட்டாங்க”…‌ பரபரப்பு புகார் கொடுத்த பெண்… கடைசியில் தெரிந்த ஷாக் உண்மை…!!

சென்னை போரூரில் உள்ள பகுதியில் சிவமுருகன், சந்தான லட்சுமி எனும் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுடன் சேர்ந்து சந்தான லட்சுமியின் தாயார் சாந்தி (55) என்பவரும் வசித்து வருகிறார். நேற்று முன் தினம் வழக்கம்போல் சாந்தி தனி அறையில் உறங்கிக் கொண்டிருந்தார்.…

Read more

Other Story