சினிமாவில் நடிக்க ஆசைப்பட்ட இளம்பெண்…. விபச்சார கும்பலிடம் சிக்கிய சம்பவம்…. போலீஸ் அதிரடி…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள ஜாபர்கான் பேட்டை பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் நள்ளிரவு நேரத்தில் இளம்பெண் அழும் சத்தம் கேட்டது. அந்த பெண் என்னை விட்டு விடுங்கள் என கூறி கெஞ்சியுள்ளார். இதுகுறித்து அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.…
Read more