“வீட்டுக்குள்ள நாகப்பாம்புங்க கூட என் பிள்ளைங்க விளையாடுது!”.. கிராமத்துல நடக்குற விசித்திரத்தை உடைச்சு அங்க இருக்குற மக்கள் கொடுத்த பேட்டி..!!
சாதாரணமா வீட்டுக்குள்ள ஒரு சின்னப் பாம்பு வந்தாலே பயந்து நடுங்கி ஊரையே கூட்டுற நமக்கு மத்தியில, பாம்புகளைத் தங்களோட குடும்ப உறுப்பினர்கள் மாதிரி நடத்துற ஒரு விசித்திரமான கலாச்சாரம் இந்தியாவோட சில கிராமங்கள்ல இருக்கு. மகாராஷ்டிராவில் இருக்குற ‘ஷெத்பல்’ அப்படிங்குற கிராமத்தை…
Read more