“108 தேங்காய் உடைச்சா உடனே நடக்கும் அதிசயம்….!” கல்யாணத் தடை, குழந்தை பாக்கியத்துக்கு ஒரே ஒரு தீர்வு…. சர்க்கரை விநாயகரின் ரகசியம்….!!
திருவாரூர் மாவட்டத்தில் கீழ வீதி பகுதியில் திருவாரூர் இரயில் நிலையத்திற்கு மிக அருகிலேயே புகழ்பெற்ற சர்க்கரை விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோயிலில் விநாயகப்பெருமான் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கியவாறு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து…
Read more