“48 நாள் விரதம் இருந்தால் போதும்…!” தடை செய்யப்பட்ட திருமணம் உடனே நடக்கும்….. கன்னிகா பரமேஸ்வரியின் ஆச்சரியமூட்டும் அவதார வரலாறு….!!
ஆதி பராசக்தியின் அம்சமான கன்னிகா பரமேஸ்வரி அம்மனின் அவதார தினமான சித்திரை மாத வளர்பிறை தசமி நாள் வாசவி ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது. ஆந்திராவின் பெனுகொண்டா நகரில் குசும ஸ்ரேஷ்டி – குசுமாம்பா தம்பதிக்கு மகளாகப் பிறந்த வாசவி தேவி, பிறந்தவுடனேயே நான்கு…
Read more