பாலியல் குற்றவாளிக்கு மன்னிப்பு…. டென்ஷனான மக்கள்…. அதிபர் எடுத்த முடிவு….!!

அரசு குழந்தைகள் இல்லத்தில் நிர்வாகியாக இருந்த நபர் பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே அந்த நிர்வாகிக்கு ஹங்கேரி நாட்டின் பெண் அதிபராக இருந்த கடாலின் நோவக் மன்னிப்பு வழங்கினார். இதற்கு நிதித்துறை மந்திரியும் அனுமதி கொடுத்துள்ளார். இது…

Read more

Other Story