“காப்பாத்துங்கன்னு அலறிய மக்கள்! பசி கொடுமையால் வந்த இடத்துல இப்படியா ஆகணும்….?” மண்ணுக்குள் புதைந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள்…. வெளிவந்த அதிர்ச்சி தகவல்….!!
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் உள்ள தங்கச் சுரங்கம் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில், நூற்றுக்கும் மேற்பட்ட சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் உலகளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மீட்புக் குழுவினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வரும் நிலையில், பலியானோரின் எண்ணிக்கை…
Read more