சட்ட விரோதமாக கடத்தப்பட்ட பொருள்…. விபத்தில் சிக்கிய கார்….போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சப்பானிப்பட்டு அருகே ஒரு கார் வேகமாக சென்று கொண்டிருந்தது. அந்த கார் மரத்தின் மீது மோதியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் படுகாயமடைந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு…

Read more

பயங்கரமாக மோதி கவிழ்ந்த கார்…. பெண் உள்பட 2 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

கரூர் மாவட்டத்திலுள்ள மறவா பாளையம் பகுதியில் சாமியப்பன் என்பவர் அஜித் வருகிறார். இவருக்கு காந்திமதி என்ற மனைவி உள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று காந்திமதி நொய்யல்- வேலாயுதம்பாளையம் செல்லும் சாலையில் ஓரமாக நடந்து சென்றுள்ளார். அப்போது பாரி என்பவர் ஓட்டி வந்த…

Read more

விபத்தில் சிக்கிய கார்…. மாணவர்களை மீட்டு பள்ளிக்கு அனுப்பிய கலெக்டர்…. பரபரப்பு சம்பவம்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னப்பதாங்கல் கூட்ரோடு வழியே மாவட்ட ஆட்சியர் வளர்மதி வளர்ச்சித் திட்ட பணிகளை ஆய்வு செய்து கொண்டிருந்தார். அதே நேரம் புதுப்பட்டி காலனி பகுதியில் இருந்து தனியார் பள்ளியில் படிக்கும் 8 மாணவர்களை ஏற்றி சென்ற கார் கட்டுப்பாட்டை…

Read more

தாறுமாறாக ஓடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்… நொடியில் உயிர் தப்பிய நண்பர்கள்…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள அய்யர் பங்களா பகுதியில் கார்த்திக் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பர்கள் இரண்டு பேருடன் தேனி மாவட்டம் கொழுக்குமலை பகுதிக்கு காரில் சுற்றுலா சென்றார். அவர்கள் அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்துவிட்டு மீண்டும் மதுரை நோக்கி…

Read more

தறிக்ககெட்டு ஓடிய கார்…. ஆட்டோ, 5 மோட்டார் சைக்கிள்கள் சேதம்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் சுப்பிரமணிய நகர் பகுதியில் பாலசுந்தர் என்பவர் வசித்து வருகிறார். நேற்று பாலசுந்தர் சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே இருக்கும் காந்தி சிலை பகுதியில் தனது காரை ஓட்டி சென்றார். அவருடன் நாவலன் என்பவர் இருந்துள்ளார். இந்நிலையில்…

Read more

குளத்திற்குள் பாய்ந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இருவர்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேல தாலையூர் வடக்கு பள்ளிவாசல் தெருவில் அசன்(29) என்பவர் வசித்து வருகிறார். நேற்று இரவு அசன் தனது நண்பரான ஜியா(31) என்பவருடன் காரில் நெல்லை சந்திப்பு நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் உடையார்பட்டி குளம் அருகே சென்றபோது…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. கல்லூரி மாணவர் பலி; 3 நண்பர்கள் படுகாயம்…. கோர விபத்து…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பொன்னிவாடி பகுதியில் குமாரசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரின் மகன் மூர்த்தி பழனியில் இருக்கும் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் மூர்த்தி தனது நண்பர்களான பவித்ரன், கருப்பண்ணன், இளமதி ஆகியோருடன் காரில் பழனியில்…

Read more

அதிவேகமாக வந்த சொகுசு கார்…. சுற்றுச்சுவர் மீது மோதி விபத்து…. தவிர்க்கப்பட்ட உயிர் சேதம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வாவறை சந்திப்பிலிருந்து ஆலங்கோடு செல்லும் சாலையில் சொகுசு கார் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் வளைவான பகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் சாலையோரம் இருந்த வீட்டு சுற்றுச்சுவர் மீது மோதியது. இதனால் வீட்டின் சுற்றுச்சுவர்…

Read more

அதிவேகமாக வந்த கார்…. சக்கரத்தில் சிக்கி கல்லூரி பேராசிரியர் பலி…. கோர விபத்து…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பிங்கர் போஸ்ட் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சுமந்தா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. நேற்று காலை செல்வகுமார்…

Read more

20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டிரைவர்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிறுமுகையில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பாலா நேற்று தனது சொந்த வேலை காரணமாக காரில் கோத்தகிரிக்கு வந்து விட்டு மீண்டும் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் குஞ்சப்பணை சோதனை சாவடியை கடந்து சென்ற…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. 5 பேரை காப்பாற்றிய ஏர்பேக்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள செல்வபுரத்தில் கௌதம் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் கௌதம் உள்பட ஐந்து பேர் கோவை-திருச்சி ரோடு சுங்கம் பைபாஸ் ரோட்டில் காரில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் சாலையின் குறுக்கே நாய் வந்தது. அதன் மீது மோதாமல் இருப்பதற்காக…

Read more

கார் கவிழ்ந்து பெண் பலி…. புது மாப்பிள்ளை உள்பட 4 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஓடைப்பட்டி கிராமத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்ப உறுப்பினர்களான செல்வி, பிரகாஷ், குப்புசாமி, கருப்பாத்தாள் ஆகியோருடன் ராமேஸ்வரத்திற்கு காரில் சென்றுள்ளார். பிரகாசுக்கு திருமணம் நடைபெற உள்ளது. இதனால் அவரது திருமண பத்திரிகையை ராமேஸ்வரத்தில்…

Read more

பயங்கரமாக மோதிய கார்…. இளம் பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சொக்கம்புதூர் பகுதியில் சுகவர்ஷா(25) என்பவர் வசித்து வந்துள்ளார் இவர் சரவணம்பட்டியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சுபவர்ஷா வேலை முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் சொக்கம்புதூர்…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இருவர்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணைநல்லூரில் இருந்து புதுச்சேரி நோக்கி கார் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் குடுமியான்குப்பம் அரசு மாதிரி பள்ளி அருகே சென்றபோது கார் சாலையோரம் குவிந்து கிடந்த ஜல்லி கற்கள் மீது ஏறியது. அப்போது எதிர்பாராதவிதமாக கார் தலைக்குப்புற கவிழ்ந்து…

Read more

மின் கம்பத்தில் மோதிய கார்…. படுகாயமடைந்த ராணுவ வீரரின் குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு பகுதியில் வசிக்கும் ராணுவ வீரர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் நாகர்கோவில் அருகே இருக்கும் கோவிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் நெய்யூர் தபால்…

Read more

கிணற்றுக்குள் தலைகுப்புற கவிழ்ந்த கார்…. தாய்-மகள் படுகாயம்…. கோர விபத்து…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நேரு நகர் பகுதியில் ஹேமலதா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யதர்ஷினி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் சொந்த வேலை காரணமாக தாய், மகள் இருவரும் காரில் ஈரோடு நோக்கி சென்றுள்ளனர். அங்கு வேலையை முடித்துவிட்டு மீண்டும்…

Read more

பெண் பார்க்க சென்ற குடும்பத்தினர்…. கார் விபத்தில் சிக்கி முதியவர் பலி; 4 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தரமணியில் கோதண்டம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பொன்னம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சிவசங்கர், வினித் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் வினித்துக்கு பெண் பார்ப்பதற்காக 4 பேரும் காரில் திருத்துறைப்பூண்டி நோக்கி…

Read more

மின் கம்பத்தில் மோதிய கார்…. கோர விபத்தில் ஆடிட்டர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு பகுதியில் ஆடிட்டரான ராம்ஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது நண்பரான சண்முகவேலுவுக்கு இதய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் சிகிச்சை பெறுவதற்காக ராம்ஜி, சண்முகவேல் அவரது மகன் கிரிவரதன் ஆகியோர் சென்னை நீலாங்கரையில் இருக்கும் ஒரு மருத்துவமனைக்கு…

Read more

நேருக்கு நேர் மோதிய கார்கள்…. 2 வயது குழந்தையுடன் தந்தை பலி…. திருச்சியில் கோர விபத்து…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கரட்டாம்பட்டி கிராமத்தில் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சரண்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு விஷ்ணு தேவ்(2) என்ற மகன் இருந்துள்ளான். நேற்று காலை மணி தனது மனைவி, மகன் உறவினர்களான எல்லம்மாள், சுகன்யா…

Read more

மின்கம்பத்தில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. படுகாயமடைந்த பெண்…. கோர விபத்து…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி ஜோதி நகரில் அந்தோணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அம்சா(45) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அம்சா அதே பகுதியில் வசிக்கும் 6 பேருடன் கடலூர் வழியாக திருநள்ளாருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். நேற்று மஞ்சகுப்பம்…

Read more

Other Story