“கேக் வெட்டி கொண்டாடுவதை விட்டுவிட்டு… அண்ணாமலை பிறந்தநாளுக்கு இப்படியொரு அசத்தல் பரிசா?” ஈரோடில் ஒரே நாளில் 10,000 பனை விதைகள் நட்டு சாதனை…!!”
பாஜக தலைவர் கே. அண்ணாமலையின் 42-வது பிறந்தநாளை முன்னிட்டு, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையிலும், இயற்கையை மீட்டெடுக்கும் நோக்கிலும் பிரம்மாண்டமான பனை விதைப்பு நிகழ்வு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. ‘We The Leaders’ அறக்கட்டளையின் சார்பாக நடத்தப்பட்ட இந்தச்…
Read more