அரசு பேருந்து மோதி விபத்து… 5 பேர் பலி… அதிகாலையிலேயே சோகம்…!!!

திருப்பூர் அருகே காரும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அறுபதாவது திருமண நாளுக்காக குடும்பத்தினர் அனைவரும் திருக்கடையூர் கோவில் சென்று திரும்பி உள்ளனர். இந்த நிலையில்…

Read more

மணப்பாறை கார் விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம்… முதல்வர் அறிவிப்பு…!!

மணப்பாறை அருகே விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு முதல்வர் ஸ்டாலின்  இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திண்டுக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி சென்ற காரின் டயர் எதிர்பாராதவிதமாக வெடித்து அரசுப் பேருந்தின் மீது மோதியதால் ஏற்பட்ட விபத்தில்…

Read more

BREAKING: தமிழகத்தில் மிகப்பெரிய கோர விபத்து…. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி…!!!

காஞ்சிபுரம் அருகே சித்தேரி மேடு பகுதியில் சரக்கு லாரி மீது கார் மோதி மிகப்பெரிய கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று குழந்தைகள் உட்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக…

Read more

BREAKING: பேருந்து மீது அதிவேகமாக மோதிய லாரி: 5 பேர் பலி…!!!

உத்தரப்பிரதேசம் அயோத்தியில் பேருந்து மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் பேருந்தும், லாரியும் அதிவேகமாக மோதியுள்ளது. மோதிய வேகத்தில் பேருந்து லாரிக்கு அடியில் புதைந்துள்ளது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 12 பேர் காயமடைந்து…

Read more

கோர விபத்து: இரும்பு கம்பி சரிந்து பரிதாபமாக 5 பேர் பலி….. பெரும் சோகம்…!!

பலத்த காற்று வீசியதால் இரும்பு கம்பம் சரிந்து விழுந்ததில் 5 பேர் பரிதாபமாக பலி ஆகியுள்ளனர். மகாராஷ்டிராவின் புனே பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்துள்ளது. அப்போது, சர்வீஸ் ரோடு அருகே இருந்த இரும்பு பதாகை சரிந்து விழுந்தது. அதில் சிக்கி…

Read more

டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து…. 5 பேர் பலி…. மியான்மரில் பெரும் சோகம்….!!!!

மியான்மர் நாட்டில் யாங்கூன் மண்டலே நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணித்த 5 பேர் பலியாகியும் 30 பேர் படுகாயம் அடைந்தும் உள்ளனர்.…

Read more

ஆக்சிஜன் உற்பத்தி தொழிற்சாலையில்…. திடீர் தீ விபத்து…. 5 பேர் பலி…. வங்காளதேசத்தில் பரபரப்பு….!!!!

வங்காளதேச நாட்டில் சிட்டகாங்க் மாவட்டத்தில் கோஷப்பூர் பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி தொழிற்சாலையில் நேற்று மாலை 4 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தும் 30க்கும் மேற்பட்டோர்…

Read more

BREAKING: தமிழகத்தில் அதிகாலையிலேயே கோர விபத்து…. 5 பேர் உயிரிழந்த சோகம்….!!!!

நாமக்கல் மாவட்டம் படம் முடிப்பாளையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. காரில் கோவிலுக்கு சென்று விட்டு திருச்செங்கோடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் காரில் பயணித்த நான்கு பெண்கள் உட்பட ஐந்து…

Read more

மலைப்பாங்கான பகுதியில்…. விழுந்து நொறுங்கிய ஆம்புலன்ஸ் விமானம்…. அமெரிக்காவில் கோர விபத்து….!!!!

அமெரிக்க நாட்டில் ஆம்புலன்ஸ் விமானம் ஒன்று ஸ்டேஜ்கோச் நகரில் இருந்து நோயாளியை ஏற்றுக்கொண்டு மருத்துவமனைக்கு புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் விமானி, டாக்டர், நர்ஸ், நோயாளி என மொத்தம் ஐந்து பேர் பயணித்துள்ளனர். ஆம்புலன்ஸ் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் மாயமாகியுள்ளது. இதனால்…

Read more

புறப்பட்ட சிறிது நேரத்திலேயே…. விபத்துக்குள்ளான சிறிய ரக விமானம்…. 5 பேர் பலி….!!!!

அமெரிக்க நாட்டில் அர்கான்சாஸ் மாகாணத்தில் பில் மற்றும் ஹிலாரி கிளின்டன் தேசிய விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து இரட்டை எஞ்சின் கொண்ட சிறிய ரக தனியார் விமானம் ஒன்று ஓஹியோ மாகாணத்தில் உள்ள ஜான் கிளன் கொலம்பஸ்…

Read more

ஆந்திராவில் அடுத்த அதிர்ச்சி…! கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாப பலி…. பெரும் சோகம்…!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஆடங்கி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக சாமந்தர் என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் தன்னுடைய மனைவி, மகள் உட்பட 2 பேருடன் சிவன் கோவிலுக்கு நேற்று மகா சிவராத்திரியை முன்னிட்டு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளார். இவர்கள்…

Read more

மக்கள் கூட்டத்தின் மீது மோதிய லாரி…. நொடியில் பறிபோன 5 உயிர்…. பெரும் சோக சம்பவம்….!!!!

உத்திரப்பிரதேசம் பங்கி அருகிலுள்ள ராஜாபூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பஹ்ரை சாலையில் இன்று (ஜன,.29) ஒரு காரும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்து நடந்த பகுதியில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. அப்போது அவ்வழியில் வேகமாக…

Read more

Other Story