தமிழக முழுவதும் இன்று தொடங்குகிறது 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…. 9.38 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்..!!!

தமிழ்நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு இன்று தொடங்குகின்றது. ஏப்ரல் எட்டாம் தேதி வரை 4107 மையங்களில் நடைபெறும் இந்த தேர்வை மாணவர்கள், தனித் தேர்வர்கள் மற்றும் சிறை கைதிகள் உட்பட 9.38 லட்சம் பேர் எழுதுகின்றனர். முறைகேடுகளை…

Read more

Other Story