3 பொண்டாட்டி கட்டியும் அடங்காத புருஷன்!… நள்ளிரவில் பிளேடால் கணவனுக்கு ‘ஆப்ரேஷன்’ செய்த மனைவி.. பாய்ந்து வந்த அண்டை வீட்டார்.. பகீர் பின்னணி..!!!

வங்காளதேசத்தின் ஃபரித்பூர் மாவட்டத்தில் உள்ள பாங்கா உபஜிலா பகுதியில் இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு வசித்து வந்த நபர் ஒருவர் ஏற்கனவே மூன்று திருமணங்கள் செய்திருந்த போதிலும், தொடர்ந்து பல பெண்களுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி…

Read more

Other Story