புரட்டாசி மாதத்தில் வைணவ திருக்கோவில்களுக்கு ஆன்மீக சுற்றுலா… அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு…!!!

புரட்டாசி மாதத்தை முன்னிட்டு புகழ்பெற்ற வைணவ திருத்தலங்களுக்கு பக்தர்களை ஆன்மீக சுற்றுலா அழைத்துச் செல்வதற்கு இந்து சமய அறநிலையத்துறை ஏற்பாடு செய்துள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். புரட்டாசி மாதத்தில் சென்னை திருச்சி மதுரை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களை தலைமையிடமாக கொண்டு புகழ்பெற்ற…

Read more

Other Story