சுட்டெரிக்கும் வெயிலால் வந்த பிரச்சினை…. பெண் எடுத்த திடீர் முடிவு…. அதிர்ச்சி சம்பவம்…!!

ஈரோடு சூரம்பட்டி கோவலன் வீதியில் தங்கி கடந்த 5 மாதங்களாக கூலி வேலை செய்துவருபவர்கள் மாலிக் (35), சபிதா (28) தம்பதி. சுட்டெரிக்கும் வெயிலால் அடிக்கடி வயிற்றுவலி ஏற்படுவதால், தங்களது சொந்த ஊரான ஒடிசாவுக்கே சென்றுவிடலாம் என சபிதா அடிக்கடி தனது…

Read more

சுட்டெரிக்கும் வெயில்: ரேஷன் ஊழியர்களுக்கு அரசு போட்ட திடீர் உத்தரவு….. மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!

ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரசி, மலிவான விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் வாங்கி பயனடைந்து வருகின்றனர். இந்நினையில் ரேஷன் கடைகளுக்கு வருவோருக்கு பொருட்கள் இல்லை என மறுக்கவோ, பிறகு வாங்கிக் கொள்ளுமாறு கூறவோ கூடாது என…

Read more

உஷார்…! இந்த நேரத்தில் வெளியில் செல்ல வேண்டாம்…. எச்சரிக்கை அறிவிப்பு…!!

தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கிவிட்டது. வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் 4 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியுள்ளது. கோடைக்காலம் தொடங்கியுள்ளதால், வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், ஈரோடு 102 டிகிரி F, கரூர் (பரமத்தி), சேலம் மற்றும் மதுரை விமான…

Read more

கொளுத்தும் வெயில்: ஹீட் ஸ்ட்ரோக்கால் மரணம் நிகழும்…. மருத்துவர்கள் பகீர் எச்சரிக்கை…!!

நடப்பாண்டில் வெயில் சுட்டெரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், கொளுத்தும் வெயிலால் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டு, அதனால் உயிரிழப்பு நிகழும் என மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக 106 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் சுட்டெரிப்பது இதற்கு காரணமாக…

Read more

உஷார் மக்களே…! இன்று முதல் 6 நாட்கள் ரொம்ப கஷ்டம் தான்…. வானிலை மையம் எச்சரிக்கை…!!

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (புதன்கிழமை) முதல் 11ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல்…

Read more

வருகிறது ஆபத்து: தமிழக மக்களே அலர்ட்… வானிலை மையம் எச்சரிக்கை…!!

வெயில் தாக்கம் இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகரிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் வெயில் தாக்கம் வரலாறு காணாத வகையில் (105 டிகிரிக்கு மேல்) உச்சத்துக்கு வரும். அதிலும் குறிப்பாக காலையில் கூட…

Read more

ஷ்ஷப்பா..! என்னா வெயிலு… “இன்று முதல்” வேதர்மேன் வெளியிட்ட ஹேப்பி நியூஸ்…!!!

தமிழகத்தில் கோடை மழை தணிந்து வெப்பநிலை உச்சம் தொட தொடங்கி இருக்கிறது.  அக்கினி நட்சத்திரம் முடிவடைந்தாலும் கடந்த சில நாட்களாக கோடை வெயில் மக்களை வாட்டி கொண்டிருக்கும் நிலையில், கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நேற்று சென்னையில் வெப்பம் பதிவாகியுள்ளதாக…

Read more

சென்னை மக்களே…. சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க என்னென்ன செய்யலாம்?…. மாநகராட்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மக்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் சென்னையில் வெயிலில் தாக்கத்திலிருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள சில நடவடிக்கைகளை…

Read more

105 டிகிரி வெப்பம்…. சுட்டெரிக்கும் வெயில்…. அடுத்த 5 நாட்களுக்கு ரொம்ப கஷ்டம் தான்…!!

நடப்பாண்டில் முதன்முறையாக சென்னையில் இன்று 105 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. கோடை மழை தணிந்து வெப்பநிலை உச்சம் தொட தொடங்கி இருக்கிறது. தமிழகத்தில் 5 நாட்களுக்கு வெப்பம் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது. சென்னையில் அதிகபட்ச…

Read more

Justin: தமிழகத்தில் இன்றும், நாளையும் வெயில் கொளுத்தும்… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மற்றும் நாளை அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.…

Read more

மக்களே அலர்ட்…! தமிழ்நாட்டில் இன்று வெயில் கொளுத்தும்…. எச்சரிக்கை அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் கோடை வெயில் இப்போதே கொளுத்த தொடங்கி விட்டது. முன்பில்லாத அளவிற்கு தற்போது வெயிலில் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த வெயில் காலங்களில் நீர், மோர், தண்ணீர் நிறைந்த பழங்களை உண்ணுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில்…

Read more

என் மாவட்ட மக்களே…! இந்த நேரத்தில் பயணிக்காதீங்க…. அன்போடு வேண்டுகோள் வைத்த ஆட்சியர்..!!!

தமிழ்நாட்டில் கோடை வெயில் இப்போதே கொளுத்த தொடங்கி விட்டது. முன்பில்லாத அளவிற்கு தற்போது வெயிலில் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த வெயில் காலங்களில் நீர், மோர், தண்ணீர் நிறைந்த பழங்களை உண்ணுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில்…

Read more

தமிழ்நாட்டில் மழலையர் பள்ளிகளை திறக்க வேண்டாம்…. மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் தற்போது பல்வேறு இடங்களிலும் வெயில் கொளுத்தி வருகிறது. அதனபடி நேற்று  12 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் தாண்டி பதிவாகியுள்ளது. கரூர் பரமத்தியில் 107 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. இந்தாண்டில் தமிழ்நாட்டில் இதுதான் அதிகபட்ச வெப்பநிலை. சேலம்…

Read more

மிரட்டும் வெயில்: பள்ளி, கல்லூரிகளுக்கு ஒருவாரம் விடுமுறை…. மாநில அரசு அதிரடி…!!!

கடுமையான வெப்பம் நிலவி வருவதால் மேற்கு வங்க மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு திங்கள் முதல் ஞாயிற்றுகிழமை வரை ஒருவாரம் விடுமுறை அளித்து அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மாணவர்கள் வெயிலில் வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டிலும்…

Read more

அலர்ட்: மதியம் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்…. மக்களே உஷார்..!!

தமிழ்நாட்டில் இன்று முதல் 19ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்றும் மற்றும் நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். எனவே, பிற்பகல் 12 முதல்…

Read more

தமிழகத்தில் கொளுத்தும் வெயில்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…..!!!!

தமிழகத்தில் 5 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய அறிவிப்பில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வரும் 11ம் தேதி வரை இயல்பிலிருந்து 2-3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகமாக…

Read more

Other Story