ஆச்சர்யம்..! உலகின் பழமையான சமையல் எது தெரியுமா…? விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு…!!

ஃபெர்மானாவில் நடந்த அகழ்வாராய்ச்சியின் போது நான்காயிரம் ஆண்டுகள் பழமையான சமையல் குறிப்பு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அப்போது நம் முன்னோர்கள் அப்படித்தான் சமைத்து சாப்பிட்டார்களா என்று விஞ்ஞானிகள் ஆச்சரியப்பட்டனர். மஞ்சள், இஞ்சி, பூண்டு, கத்தரி சேர்த்து ஒரு பானையில் வைத்து செய்யும் சமையலை…

Read more

கொரோனாவை விட 100 மடங்கு கொடிய வைரஸ்?… எச்சரிக்கும் விஞ்ஞானிகள்….!!!

உலகம் முழுவதும் கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு பரவத் தொடங்கிய நிலையில் அனைவருக்கும் மரண பயத்தை காட்டியது. கொத்து கொத்தாக மக்கள் மடிந்து இறுதி சடங்குகளை செய்வதற்கு போதிய இடம் இல்லாமல் தவித்தனர். இந்த நிலையில் கொரோனாவை…

Read more

பூமிக்கு அடியில் இருக்கும் மிகப்பெரிய கடல்… விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு…!!!

நார்த் வெஸ்டர்ன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நம் பூமியின் மேற்பரப்புக்கு அடியில் மறைந்துள்ள ஒரு பரந்த நீர் தேக்கத்தை கண்டுபிடித்துள்ளனர். பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 700 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாரிய கடல் பரப்பொன்று விஞ்ஞானிகளால் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. நீரின் தோற்றத்தை…

Read more

வாழ்க்கைக்கு ஊக்கமளிக்கும் விஞ்ஞானிகளிடமிருந்து… சிறந்த அறிவியல் மேற்கோள்கள்….!!!

விஞ்ஞானம் மற்றும் விஞ்ஞானி மேற்கோள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். வேடிக்கையான அறிவியல் மேற்கோள்கள், வாழ்க்கையைப் பற்றிய அறிவியல் மேற்கோள்கள் மற்றும் அறிவுரை பற்றிய வித்தியாசமான மேற்கோள்கள் குறித்து பார்க்கலாம். இவை உங்களுக்கு ஊக்கம் அளிக்கும். உங்களுடைய அறிவையும் ஞானத்தையும் அதிகரித்து…

Read more

விஞ்ஞானிகளின் அரிய கண்டுபிடிப்பு… பலரும் காணாத அறிவியல் புகைப்படங்கள்..!!!

இந்த உலகமே அறிவியலில் தான் நிறைந்துள்ளது. தினந்தோறும் விஞ்ஞானிகள் புதுப்புது அதிசயங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றன. இவை அனைத்திற்கும் காரணம் அறிவியல் தான். தற்போது பிரமிக்க வைக்கும் அறிவியல் சார்ந்த புகைப்படங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ…

Read more

வாழ்க்கை மற்றும் இறப்பு பற்றி…. விஞ்ஞானிகளின் வியக்கவைக்கும் அறிவியல் மேற்கோள்கள்…!!!

நாம் வசிக்கும் வீடுகள், உண்ணும் உணவுகள் என ஒவ்வொரு நாளும் அதிவேலின் அற்புதங்களை நாம் அனுபவிக்கிறோம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்கள் நம்முடைய வாழ்க்கையை எளிதாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த அறிவியல் சார்ந்த மேற்கோள்களை படிப்பது என்பது வாழ்க்கை மற்றும் இறப்பு பற்றிய…

Read more

அரசுப்பள்ளி மாணவர்களும் விஞ்ஞானியாக மாற…. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு…. மகிழ்ச்சியில் பெற்றோர்கள்….!!

மாணவா்களின் யோசனைகளை அறிவியல் படைப்புகளாக மாற்ற அரசு சாா்பில் புதிய தளம் ஏற்படுத்தி தரப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். அவர் பேசுகையில், மாணவா்களின் யோசனைகள் வீட்டிலேயே முடிந்து விடாமல் அதைச் செயல்படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும். வானவில்…

Read more

பூகம்பம் வருவதை முன்கூட்டியே கண்டறியும் AI தொழில்நுட்பம்…. வெற்றிகண்ட விஞ்ஞானிகள்…!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் அதீத வளர்ச்சியை அடைந்துவிட்டது. தற்பொழுது உலகம் முழுவதுமேAI தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் அதிகமாகி வருகின்றது. அதாவது மனித தேவைகளை குறைக்கும் விதமாக இந்த தொழில்நுட்பத்தின் மூலமாகவே செய்திகள் வாசிப்பது என ஏகப்பட்ட தொழில்நுட்பம் வர ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில்…

Read more

நிலவில் தண்ணீர் இருப்பதற்கான தடயங்கள்…. விஞ்ஞானிகள் உறுதி….!!

இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் நடத்திய சோதனையில் நிலவில் நீர் இருப்பதற்கான தடயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டாலும், அவை எப்படி உருவானது என்பதற்கு தெளிவான ஆதாரம் எதுவும் இல்லை. இந்நிலையில் சமீபத்தில் மற்றொரு சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது. பூமியின் வளிமண்டலத்தில் உள்ள…

Read more

அடுத்தகட்ட வெற்றி படி…. நிலவிற்கு மிக அருகில் சந்திரயான் 3… விஞ்ஞானிகள் அறிவிப்பு..!!!

சந்திராயன் 3 விண்கலம் வெற்றிக்கு சில படிகள் அருகே உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 16ஆம் தேதி காலை 8.30 மணிக்கு அதாவது இன்று காலை 8.30 மணிக்கு இஸ்ரோ அடுத்த கட்ட முக்கிய நகரவை மேற்கொள்ள…

Read more

“பூமியைப் போல் உயிர் வாழ தகுதியுள்ள புதிய கிரகம் கண்டுபிடிப்பு”… விஞ்ஞானிகள் அசத்தல்…!!

பூமியை போன்று உயிரினங்கள் வாழும் சாத்திய கூறுகள் உள்ள புதிய கிரகத்தை அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஸ்மித்னோனியன் நிறுவனத்தின் வான் இயற்பியல் மைய விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது. இந்த கிரகம் சூரிய மண்டலத்திற்கு வெளியே உள்ள விண்மீன் தொகுப்பில் 90…

Read more

மக்களே மிஸ் பண்ணிடாதீங்க…! 5 கிரகங்கள் வரிசையாக…. இன்று மாலை வானில் ஓர் அதிசயம்….!!!

செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, யுரேனஸ் ஆகிய 5 கிரகங்கள் நிலாவுக்கு அருகே ஒரே வரிசையில் இன்று மாலை  நேரத்தில் தோன்றும் என்று விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். சூரியன் மறைவிற்கு பிறகு மேற்கு தொடுவானை உற்று கவனிக்கும் போது இந்த அரிய காட்சியைகாண…

Read more

இது எப்படி சாத்தியம்?…. இறந்தவர்களை உயிருடன் கொண்டு வரும் ஆய்வு…. எங்கு தெரியுமா…..????

இறந்தவர்களை உயிருடன் வர வைப்பது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று என்பதை அனைவரும் அறிந்தது தான். ஆனால் ஜெர்மன் நாட்டை சேர்ந்த மருத்துவ ஆய்வாளர்கள் இறந்தவர்களை உயிருடன் கொண்டு வரும் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக மிகவும் குளிர்ந்த சூழலில் உயிரிழந்தவர்களின் உடல்களை…

Read more

இனி 50 வருடங்களுக்கு பிறகு தான்…. 2 நாட்களில் வானில் நடக்க உள்ள அதிசயம்…. மறக்காம பாருங்க….!!!!

இன்னும் இரண்டு நாட்களில் வானில் அதிசயம் நிகழ உள்ளது. பசுமை வால் நட்சத்திரம் பூமிக்கு மிகவும் அருகில் வருகிறது. வடக்கு பகுதிகளில் ஏற்கனவே தென்படும் இந்த வால் நட்சத்திரத்தை பிப்ரவரி இரண்டாம் தேதி தொலைநோக்கி மூலம் மக்கள் பார்க்கலாம். இதை இனி…

Read more

சூரியனை விட 57,000 கோடி மடங்கு பிரகாசமா இருக்குமா?… விஞ்ஞானிகளின் புது கண்டுபிடிப்பு….!!!!

விஞ்ஞானிகள் விண்வெளியில் ஒரு மர்மமான பொருளை கண்டுபிடித்து இருக்கின்றனர். இது சூரியனை காட்டிலும் பல மில்லியன் மடங்கு பிரகாசமாக காணப்படுகிறது. பூமியில் இருந்து சுமார் 380 மில்லியன் ஒளி வருடங்கள் தொலைவிலுள்ள, ஒருவகை சூப்பர் நோவாவின் பிரகாசம் சூரியனை விட 57…

Read more

உலக அழிவை கணக்கிடும் டூம்ஸ்டே கடிகாரம்… “இன்னும் 90 வினாடிகள் மட்டுமே உள்ளது”… விஞ்ஞானிகள் எச்சரிக்கை…!!!!

டூம்ஸ்டே கடிகாரம் கடந்த 1947 -ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் மற்றும் பாதுகாப்பு சபை உறுப்பினர்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டது. உலகில் நடக்கும் பருவநிலை மாற்றம், அணு ஆயுத ஆபத்து, போர் போன்ற பல்வேறு விவகாரங்களை வைத்து இந்த கடிகாரத்தின்…

Read more

50,000 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் வரும் வால் நட்சத்திரம்…. மக்களே ரெடியா இருங்க….!!!!

இந்தியாவின் மிக உயரத்தில் உள்ள தொலைநோக்கியான இமாலயன் சந்திர தொலைநோக்கி பூமிக்கு அருகில் அடுத்த மாதம் வரவுள்ள வால் நட்சத்திரத்தை படம் பிடித்துள்ளது. இந்த வால் நட்சத்திரம் கடைசியாக 50000 வருடங்களுக்கு முன்பு பூமியின் அருகில் வந்துள்ளது. . வியாழன் கோளின்…

Read more

பிரபல நாட்டில் ஒரே மாதத்தில் 20 விஞ்ஞானிகள் பலி… காரணம் என்ன…? வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!

சீனாவில் 20 விஞ்ஞானிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. மேலும் சீனாவில் போடப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் கடந்த மாதம் நீக்கப்பட்டது. இதனால் தொற்று பரவல் மற்றும் உயிரிழப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த…

Read more

Other Story