அடப்பாவிகளா… இனிமே வீட்ல இருக்கிற எறும்பைக் கொல்லும்போதும் யோசிக்கணுமோ?… இதுல இவ்வளவு பிசினஸ் இருக்கா…!!!

கென்யாவில் அரிய வகை எறும்புகளைச் சட்டவிரோதமாகக் கடத்த முயன்ற விவகாரத்தில், ஒரு சீன நாட்டவர் உட்பட இரண்டு பேர் மீது வனவிலங்கு கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நைரோபி விமான நிலையத்தில் சுமார் 2,000 உயிருள்ள எறும்புகளுடன் சிக்கிய சீன நபரிடம்…

Read more

Other Story