“சாப்பாடு ருசியாக இல்லை”… திருமண விழாவில் களபேரம்… கோபத்தில் மணமகன் உறவினரை சுட்டுக்கொன்ற மணமகள் மாமா… ஒரு சின்ன பிரச்சனைக்காக கொலையா..?

பொதுவாக ஒரு நிகழ்ச்சி என்றாலே அதில் விருந்துக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். அதிலும் திருமணம் என்றால் சொல்லவே வேண்டாம். திருமண நிகழ்ச்சியில் தடபுடலாக விருந்து நடக்கும். அதே சமயத்தில் திருமண விருந்துகளால் வட மாநிலங்களில் பல்வேறு பிரச்சனைகள் நடந்து கல்யாணம் நின்ற…

Read more

நடுரோட்டில் துடிக்க துடிக்க…. 25 வயது வாலிபரை கொலை செய்த கொடூரம்… பதைபதைக்க வைக்கும் வீடியோ…!!

ஹைதராபாத்தை சேர்ந்தவர் 25 வயது உமேஷ்.  கிருஷ்ணரெட்டி கிராமத்தைச் சேர்ந்த இவரை ஞாயிற்றுக்கிழமையன்று இரண்டு பேர் கத்தியால் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளார்கள். இந்த அதிர்ச்சிகரமான சம்பவம், தேசிய நெடுஞ்சாலையில் நடு வெளியில் நடந்ததால், அருகில் சென்ற வாகன ஓட்டிகள் இதை…

Read more

“2 சிறுமிகளை சீரழித்த வாலிபர்”… என்கவுண்டரில் சுட்டுக்கொன்ற போலீஸ்… இனிப்புகள் வழங்கிக் கொண்டாட்டம்…!!

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் பத்லாப்பூர் பகுதியில் ஒரு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் 3 மற்றும் 4 வயது சிறுமிகளிடம் பள்ளியில் உதவியாளராக வேலை பார்த்த அக்ஷய் ஷிண்டே(23) பாலியல் பலாத்காரம் செய்ததாக கடந்த 17ஆம் தேதி…

Read more

கொடூரத்தின் உச்சம்…! “அந்த இறைச்சியை” சாப்பிட்டதாக எண்ணி வாலிபரை அடித்தே கொன்ற கும்பல்…. பகீர் வீடியோ….!!!

அரியானா மாநிலத்தில் பசு பாதுகாப்பு கும்பலால் நடந்த ஒரு கொடூர சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சாபீர் மாலிக் என்ற வாலிபர் பீகாரை சேர்ந்தவர். இவர்  புலம்பெயர் தொழிலாளியாக அரியானா மாநிலத்திற்கு வேலைக்கு வந்த நிலையில்…

Read more

தமிழகத்தை உலுக்கிய படுகொலை…. 4 பேர் அதிரடி கைது…!!

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே புதிதாக ஒரு பிரியாணி கடை திறக்கப்பட்டு இருந்தது. இந்த கடையில் முகமது ஆசிக் (25) என்பவர் வேலை செய்து கொண்டிருந்தார். இவரை நேற்று முன்தினம் இரவு கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர் சரமாரியாக…

Read more

வீடு புகுந்து வாலிபர் வெட்டி படுகொலை… மர்ம நபர்கள் வெறிச்செயல்… திண்டுக்கல்லில் பரபரப்பு…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எம்ஜிஆர் நகர் பகுதியில் வினோத் என்பவர் வசித்து வந்துள்ளார்‌ (31). இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி ஒரு மகள் மற்றும் 2 மகன்கள் இருக்கும் நிலையில் கடந்த சில…

Read more

“மகளை காதலித்து ஆபாச படம்”…. வாலிபரின் நண்பன் மூலமாகவே தீர்த்துக்கட்டிய தந்தை… திடுக்கிட வைக்கும் பகீர் பின்னணி…!!!

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரன் (25) என்ற மகன் இருந்துள்ளார். இவர் திருப்பூரில் ‌ வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்துள்ளார். அப்போது அவருக்கு 14 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம்…

Read more

என்னுடைய முன்னாள் காதலியுடன் நீ பேசுவதா…? ஆத்திரத்தில் வாலிபர் அடித்துக் கொலை… அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னை திருவான்மியூரில் ஹரிஹரன் (34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த 6 மாதங்களாக பணிபுரிந்து வருகிறார். அந்த நிறுவனத்தில் டெவலப்மெண்ட் மேனேஜராக தரணிதரன் (34) என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவருடைய…

Read more

செல்போன் திருடுவியா…? ஆத்திரத்தில் வாலிபரை அடித்தே கொன்ற கிராம மக்கள்…!!!

அசாம் மாநிலத்தில் பகன் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் செல்போன் திருடு போனதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவத்தில் பலு கொவலா (27), டகு ஓரங் ஆகிய வாலிபர்கள் ஈடுபட்டதாக தகவல் பரவியது. இதனால் அந்த…

Read more

“மருமகளுடன் கள்ளத்தொடர்பு”… வாலிபரை கென்று குழிதோண்டி புதைத்த மாமனார்- மாமியார்… 5 பேர் கைது…!!!

கர்நாடக மாநிலம் நிரலகி கிராமத்தில் தேவலசாப் (22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சபினா என்ற மனைவி இருக்கிறார். இதில் தேவலசாப் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திடீரென மாயமானார். இது தொடர்பாக அவருடைய மனைவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்து…

Read more

நடு ரோட்டில் வாலிபர் கொடூர கொலை… சுற்றி நின்று வேடிக்கை பார்த்த மக்கள்…. அதிர வைக்கும் வீடியோ… திக் திக் சம்பவம்…!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சையத் சமீர் (28) என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் அலங்கார தொழில் செய்து வருபவர். இவர் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்த பிறகு வழக்கம்போல் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது நடுரோட்டில் மர்ம நபர்கள் சிலர்…

Read more

“நான் ரேணுகா சாமியை செருப்பால் அடித்தேன்”… ஆனால்… நடிகை பவித்ரா கவுடா பரபரப்பு வாக்குமூலம்…!!!

கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் தர்ஷன். இவருடைய தோழி பவித்ரா கவுடா. இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக கூறப்படும் நிலையில் பவித்ராவுக்கு ரேணுகா சாமி என்ற இளைஞர் ஆபாச குறுந்தகவல் அனுப்பியுள்ளார்.‌ இதனால் அந்த வாலிபரை கொடூரமாகக் கொண்டு கால்வாயில்…

Read more

குடிச்சிட்டு வந்து பணம் கேப்பியா…? கோபத்தில் உலக்கையால் ஒரே போடு… பெற்றோரால் மகனுக்கு நேர்ந்த விபரீதம்…!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஒரு பகுதியில் சுப்பிரமணியன் (48)-பேச்சியம்மாள் (40) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு முத்துமாரி என்ற மகளும் அய்யனார் (20) என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் முத்துமாரிக்கு திருமணம் ஆகிவிட்டது. அதன்பிறகு அய்யனாருக்கும் மது குடிக்கும்…

Read more

மது குடிக்கும் போது தகறாறு…. ஆத்திரத்தில் வாலிபரை அடித்துக் கொன்ற பரோட்டா மாஸ்டர்…. பெரும் அதிர்ச்சி..!!

ராமநாதபுரம் மாவட்டம் வசந்தநகர் பகுதியில் ரவிக்குமார் (34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு அச்சகத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் பரணி என்ற மனைவியும், ஆகாஷ் என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் ரவிக்குமார் மற்றும் பரணிக்கு இடையே குடும்பத்த தகராறு…

Read more

“காதலை கைவிட மறுத்த வாலிபர்”…. ஆத்திரத்தில் இளம் பெண்ணின் சகோதரர் வெறிச்செயல்…!!!!

கர்நாடக மாநிலம் காந்திநகர் பகுதியில் இப்ராஹிம் ஹவுஸ் (22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியை  சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் இளம் பெண்ணின் சகோதரர் முசாமல் சட்டிகேரிக்கு தெரிய வந்தது. இதனால் வாலிபரை…

Read more

“திருமணமாகியும் காதலை மறக்காத இளம்பெண்”…. கணவரைப் பிரிந்து காதலனுடன் வாழ்ந்ததால் நேர்ந்த பயங்கரம்…!!!!

சென்னை சைதாப்பேட்டையில் கௌதம்-பிரியா தம்பதியினர் வசித்து வரும் நிலையில் இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்கள் வீட்டிற்கு நேற்று முன்தினம் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் நுழைந்து கத்தி மற்றும் அரிவாள் போன்ற ஆயுதங்களால் கௌதமை கொடூரமாக கொலை செய்தனர்.…

Read more

“கள்ளக்காதல்”… ஜாமீனில் வெளியே வந்த வாலிபர் குத்திக்கொலை… தாய், மகன் உட்பட 4 பேர் கைது…!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கருவாட்டு பேட்டையில் பரணிகுமார் (24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவாகியுள்ளது. இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக அதே பகுதியைச் சேர்ந்த…

Read more

காதல் விவகாரம்…. மாற்றுத்திறனாளி வாலிபர் கடத்தி கொலை…. பயங்கர சம்பவம்…!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள கங்கிலிபுறா பகுதியில் கலிமுல்லா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சல்மான்கான்(23) வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் ராம்நகரில் இருக்கும் உறவினர் வீட்டில் தங்கி இருந்தபோது அதே பகுதியில்…

Read more

அதிர்ச்சி..!! சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர் அடித்துக் கொலை…. பரபரப்பு சம்பவம்…!!!

சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கடந்த 2021-ம் ஆண்டு பூபதி (25) என்ற வாலிபர் போக்சோ வழக்கில் கைதானார். இந்த வாலிபர் சிறையில் இருந்து தற்போது வெளியே வந்த நிலையில், பாலியல்…

Read more

Other Story