உஷார்…! போட்டித்தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டால் 10 வருடம் சிறை தண்டனை…. மத்திய அரசு அதிரடி…!!!

பொதுவாக போட்டித்தேர்வுகளின்போது ஒருசிலர் ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் போட்டித் தேர்வுகளில் ஆள்மாறாட்டம், முறைகேடுகளை தடுக்க நாடாளுமன்றத்தில் வரும் திங்களன்று புதிய சட்ட மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, போட்டித் தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு…

Read more

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா: முறைகேட்டில் ஈடுபட்டால் குற்றவியல் நடவடிக்கை…. அதிரடி அறிவிப்பு…!!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் விழா கமிட்டியினர் முறைகேடுகளில் ஈடுபட்டால் காவல்துறை மூலம் வழக்குப் பதிவு செய்து குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. மைதானத்திற்குள் ஜாதி, மத அரசியல் கட்சி சார்ந்த அடையாளங்களையும், கட்சியின்…

Read more

கேஸ் இணைப்பில் முறைகேடுகளை தடுக்க அரசின் அதிரடி திட்டம்…. இனி கைரேகை கட்டாயம்…!!!

பிரதான் மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு இலவச சமையல் சிலிண்டர்களை மத்திய அரசு வழங்கி வருகிறது .அதுபோக 12 சிலிண்டர்களுக்கு மானியமாக 300 ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இலவசமாக மற்றும் மானிய…

Read more

முறைகேடு ஏற்பட வாய்ப்பு… வெள்ள நிவாரண நிதியை வங்கி கணக்கில் செலுத்த கோரி வழக்கு….!!!

வெள்ள நிவாரண நிதியை வங்கி கணக்கில் செலுத்த கோரி சென்னையை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ராமதாஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். அரசு வழங்கும் ரூ.6,000 நிவாரண நிதியை ரேஷன் கடைகள் மூலம் கொடுப்பதால் அதிக…

Read more

தமிழகம் முழுவதும் இலவச மின்சாரத்தில் முறைகேடு…? வெளியான முக்கிய உத்தரவு..!!!

தமிழகம் முழுவதும் குடிசை வீடுகளுக்கு இலவசம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது .ஒரு மின்விளக்கு மட்டுமே இதில் பயன்படுத்த வேண்டும். ஆனால் இதில் சிலர் முறைகேடாக மின்சாரத்தை பயன்படுத்தி வருகிறார்கள். குடிசை வீட்டில் மாடி வீடாக கட்டிய பிறகும் இலவச மின்சாரத்தை பயன்படுத்துவது…

Read more

எஸ்.ஐ. தேர்வில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு…!!

தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற எஸ்.ஐ தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக தேர்வர்கள் குற்றச்சாட்டு. தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் அடுத்தடுத்த எண்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளதாக புகார். தேர்வு அறையில் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என தேவர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளது பரபரப்பை…

Read more

பொங்கல் பரிசு வழங்கியதில் முறைகேடு….. அமைச்சர்கள் வழக்கில் விரைவில் இறுதி விசாரணை…!!

கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரத்து 296 கோடியே 88 லட்சம் ரூபாய் செலவில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டன. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், தரமற்ற பொருட்கள் விநியோகம் செய்த அதிகாரிகள்,…

Read more

எஸ்ஐ பணியிடங்களுக்கான தகுதி தேர்வு முடிவுகளில் முறைகேடு…. தீவிரமாக விசாரிக்கும் அதிகாரிகள்….!!!!

கர்நாடகாவில் கடந்த 2021ம் வருடம் நவம்பர் மாதம் 545 எஸ்.ஐ பணியிடங்களுக்கான தகுதி தேர்வு நடத்தப்பட்டது. இதையடுத்து தேர்வு முடிவுகள் கடந்த 2022ம் வருடம் மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. அதன்பின் நடந்து முடிந்த எஸ்ஐ பணியிடங்களுக்கான தகுதி தேர்வு முடிவுகளில் மிகப்…

Read more

தமிழகத்தில் இலவச மின்சாரம் வழங்குவதில் முறைகேட்டை தடுக்க…. மத்திய அரசு சொன்ன யோசனை…!!!

தமிழ்நாடு முழுவதுமாக  மூன்று கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் நடைமுறையில் உள்ளது. இதில், விவசாயம் மற்றும் குடிசை வீடுகளுக்கு இலவசமாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இலவச மின்சாரம் வழங்குவதில் ஏற்படும் முறைகேட்டை தடுப்பதற்கு, மீட்டர் பொருத்தாமல் எந்த பிரிவிலும்…

Read more

குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்துள்ளதா…? TNPSC வெளியிட்ட முக்கிய விளக்கம்…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தட்டச்சு பிரிவில் சுமார் 2000 பணியிடங்களுக்கான தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதா? என்று சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில் ஒரே தேர்வு மையத்தைச் சேர்ந்த 450 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.…

Read more

“அதானி குழும விஷயத்தில் தவறு நடந்திருந்தால் தப்பிக்க முடியாது”… உள்துறை மந்திரி அமித்ஷா எச்சரிக்கை…!!!

அமெரிக்காவில் உள்ள ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமம் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில் அதானி குழுமம் பங்குகள் முதலீடு போன்றவற்றில் மோசடி செய்து அரசை ஏமாற்றியுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கை வெளியானதிலிருந்து அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து சரிவை…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்… வாக்காளர் பட்டியலில் முறைகேடு…? தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு…!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்காளர் பட்டியலில் முறைகேடு இருப்பதாக தேர்தல் ஆணையத்தில் இ.பி.எஸ் தரப்பைச் சேர்ந்த சி.வி சண்முகம் புகார் அளித்துள்ளார். இது குறித்து டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் அவர் அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது, வாக்காளர் பட்டியலில் இடம்…

Read more

நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு… எச்சரிக்கை விடுத்த கலெக்டர்…!!!!

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, சிவகங்கை மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் 61 நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதில் 10,500 மெட்ரிக் டன் இதுவரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும்…

Read more

அதானி நிறுவனத்தின் பதவியை ராஜினாமா செய்த லார்ட் ஜோ ஜான்சன்….!!!!

இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இளைய சகோதரரான லார்ட் ஜோ ஜான்சன் லண்டனை தலைமையிடமாகக் கொண்ட எல்லோரா கேப்பிட்டல் பி.எல்.சி யின் இயக்குனராக கடந்த ஆண்டு ஜூன் மாதம் நியமிக்கப்பட்டார். தற்போது அதானி நிறுவனம் மீதான முறைகேடு புகார்கள் வெளியானதை…

Read more

“அம்மா சிமெண்ட் விநியோக திட்டத்தில் முறைகேடு”…. உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு…..!!!!

திருப்பூர் தாராபுரம் தாலுகாவிலுள்ள குந்தடம் பஞ்சாயத்து யூனியனில் அம்மா சிமெண்ட் விநியோக திட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உத்தரவிட கோரி பாஜக நிர்வாகியும், கொலுமங்குழி பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் யோகேஸ்வரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல…

Read more

இனி விமானத்தில் முறைகேடாக நடந்து கொண்டால் இப்படி பண்ணுங்க?…. ஊழியர்களுக்கு ஏர் இந்தியா அட்வைஸ்…..!!!!

சென்ற நவ,.26 ஆம் தேதியன்று அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரிலிருந்து டெல்லிக்கு வந்துகொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில், 1 ஆண் பயணி, பெண் பயணி மீது சிறுநீர் கழித்ததாக தகவல் வெளியாகியது. இதுகுறித்து விமான போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் உயரிய அமைப்பான சிவில்…

Read more

Other Story