குழந்தைகளின் படிப்புக்காக சூர்யா-ஜோதிகா எடுத்த முடிவு…. இணையத்தில் பரவும் தகவல்…..!!!!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் இப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்ட தொழில்நுட்பத்துடன் உருவாகும் சூர்யா 42 படத்தில் நடித்து வருகிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் அப்டேட்களுக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன்…

Read more

குடும்பத்தோடு மும்பையில் குடியேறிய நடிகர் சூர்யா… காரணம் என்ன…? இதோ நீங்களே பாருங்க….!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் திசா பதானி ஹீரோயின் ஆக நடிக்கிறார். வரலாற்று பாணியில் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் சூர்யா…

Read more

ரீசார்ஜ் செய்த போது ரூ.81 ஆயிரத்தை இழந்த பெண்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…..!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மோசடி சம்பவங்களும் தினந்தோறும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அரசு தொடர்ந்து மக்களுக்கு பல அறிவுறுத்தல்களை வழங்கி வந்தாலும் தினந்தோறும் மோசடிக்காரர்கள் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் மும்பையை சேர்ந்த ஒரு பெண்…

Read more

எப்படிலாம் ஏமாத்துறாங்க….‌SBI பயனரின் கணக்கில் 7.5 லட்சம் அபேஸ்… ஊழியரே பணத்தை திருடியதால் பரபரப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் என்பது அதிகரித்து விட்டது. ஆன்லைன் மோசடி தொடர்பான செய்திகள் நாள்தோறும் வந்து கொண்டிருப்பதால் பொதுமக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில் வங்கி வாடிக்கையாளர் கணக்கிலிருந்து வங்கி ஊழியர் ஒருவரே…

Read more

மும்பை ரயில் குண்டு வெடிப்பு…. கோர சம்பவத்தில் 10 பேர் பலி…. சில தகவல்கள்….!!!!

மும்பையில் உள்ள உள்ளூர் ரயிலின் முதல் வகுப்பு பெண்கள் பெட்டி அருகே ஏற்பட்ட வெடி விபத்தில் நான்கு பெண்கள் உட்பட குறைந்தது 10 பயணிகள் கொல்லப்பட்டனர் மற்றும் 70 பேர் காயமடைந்தனர். வியாழன் அன்று 2003 ஆம் ஆண்டு மார்ச் 14…

Read more

அடக்கடவுளே… “கல்யாண நாள மறந்ததுக்கு இப்படியா”…? குடும்பத்தினருடன் சேர்ந்து மனைவி செய்த காரியம்…!!!!

மும்பையின் புறநகர் பகுதியான காட் கோபரில் வசித்து வரும் விஷால் நாங்க்ரே (32)  கொரியர் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் கல்பனா என்ற பெண்ணிற்கும் கடந்த 2018 -ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. கல்பனா  ஒரு உணவு நிறுவனத்தில்…

Read more

“உலகின் பிரம்மாண்ட இரண்டாவது பெரிய வீடு இதுதான்”…. வீட்ட பார்த்தா அசந்து போயிடுவீங்க…. யாரோடதுன்னு தெரியுமா….?

இந்தியாவில் உள்ள மிகப் பிரபலமான மற்றும் விலை உயர்ந்த வீடுகளில் ஒன்று முகேஷ் அம்பானி மற்றும் நீட்டா அம்பானியின் ஆண்டிலியா வீடு. இந்த வீட்டிற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள பாண்டம் தீவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த வீடு இங்கிலாந்தில் உள்ள பக்கிங்…

Read more

நாட்டின் முதல் மின்சார டபுள் டெக்கர் ஏசி பஸ் சேவை… மும்பையில் இன்று தொடங்கி வைத்தார் போக்குவரத்து மந்திரி…!!!!!

மராட்டியத்தின் மும்பை நகரில் மின்சார அடிப்படையில் இயங்கும் போக்குவரத்து சேவை பெஸ்ட் என்னும் பெயரில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த போக்குவரத்து சேவைக்கு மக்கள் இடையே மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது. நாட்டிலேயே முதன்முறையாக மின்சாரத்தில் இயங்கும் விதமாக திறன் பெற்ற குளு குளு…

Read more

“தாந்திரீக முறையில் உடலுறவு”…. ஐஐடி மாணவருக்கு நேர்ந்த கொடூரம்…. போலீசில் பரபரப்பு புகார்…!!

இன்றைய காலகட்டத்தில் உறவுகளை வளர்த்துக் கொள்ளுதல் என்ற பெயரில் ஏராளமான செயலிகள் இருக்கிறது. இந்த செயலிகள் மூலம் முன்பின் தெரியாத நபர்களுடன் உறவு ஏற்படுவதோடு பின்னாளில் பல விபரீதமான பின் விளைவுகளையும் ஏற்படுகிறது. இந்நிலையில் மும்பையில் உள்ள ஐஐடி பாம்பே கல்லூரியில்…

Read more

#WPLAuction : தொடங்கியது ஏலம்….. ஸ்மிருதி மந்தனாவை ரூ 3.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது ஆர்.சி.பி..!!

இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ரூ 3.4 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.. மும்பையில் மகளிர் பிரீமியர் லீக் போட்டிகளுக்கான வீராங்கனைகள் ஏலம் தொடங்கியுள்ளது.ஏலத்தில் மொத்தம் 15 நாடுகளை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக 90 வீராங்கனைகளை…

Read more

ரூ.18,100 கோடி மதிப்பிலான டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயை திறந்து வைத்தார் பிரதமர் மோடி..!!

டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயின் டெல்லி-தௌசா-லால்சோட் பகுதியை பிரதமர் மோடி திறந்து வைத்தார் தெளசாவில் மொத்தம் 18,100 கோடி மதிப்பிலான சாலை திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. ராஜஸ்தான் மாநிலம் தெளசாவில் நடைபெறும் விழாவில் விரைவுச் சாலையின் முதல் பகுதியை திறந்து…

Read more

முக்கியமான பரிசோதனைகளில் தோல்வி… 34,000 மருந்து புட்டிகளை திரும்பப்பெறும் சன்ஃபார்மா நிறுவனம்…!!!!

மும்பையைச் சேர்ந்த சன்ஃபார்மா நிறுவனம் மருந்து உற்பத்தியில் தேசிய அளவில் முக்கிய பங்காற்றி வருகிறது. இந்த நிறுவனத்தின் சார்பாக உயர் ரத்த அழுத்த சிகிச்சைக்காக தயாரிக்கப்பட்ட மூலக்கூறு மருந்து குஜராத்தில் சன்ஃபார்மா நிறுவனத்திற்கு சொந்தமான ஆலையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் அந்த…

Read more

பகீர்…! கபடி விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து மாணவர் மரணம்…. அதிர்ச்சி வீடியோ…!!!

மும்பையில் உள்ள மலாடி பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் கல்லூரியில் கபடி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கல்லூரி வாலிபர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். இந்த கபடி போட்டியில் கிருத்திக்ராஜ் என்ற வாலிபரும் கலந்து கொண்டுள்ளார். இந்த வாலிபர் கபடி விளையாடிக் கொண்டிருந்தபோதே…

Read more

சோகம்..! கபடி விளையாடும்போது இளைஞர் திடீர் மாரடைப்பால் மரணம்..!!

இளம் வீரர் கபடி விளையாடும் போது மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.. மும்பையின் மலாட் பகுதியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கபடி போட்டியில் பங்கேற்ற பி.காம் மாணவர் கீர்த்திக்ராஜ் மல்லன் (20) திடீரென உயிரிழந்தார். மலாடு போலீசார்…

Read more

“9 வயதில் காணாமல் போன சிறுவன்”… ஆதார் தளம் மூலம் 15 வயதில் மீட்பு… மகிழ்ச்சியில் பெற்றோர்…!!

மும்பையில் உள்ள ஒரு குழந்தைகள் நல மையத்தில் படித்து வரும் முகமது டேனிஷ் (15) என்ற சிறுவன் 15 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் விளையாடும் தேசிய கால்பந்து போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனால் கால்பந்து குழுமம் சிறுவன் பற்றிய முழு விவரத்தை குழந்தைகள்…

Read more

மும்பை – திருநெல்வேலி ரயில் சேவையில் மாற்றம்… தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு…!!!!

மும்பையில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் சாளுக்கியா விரைவு ரயில் சேவையில் பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, மும்பை தாதர் முதல் திருநெல்வேலிக்கு வாரம் தோறும் செவ்வாய், புதன்…

Read more

திருமண போட்டோக்களை ஷேர் செய்த பீஸ்ட் ஹீரோயின்… ஷாக்கான ரசிகர்கள்…!!!

மகாராஷ்டிர மாநிலம் மும்பையை பூர்விகமாக கொண்ட நடிகை பூஜா ஹெக்டே 2012-ஆம் ஆண்டு தமிழில் வெளியான முகமூடி என்ற படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார். அதன்பிறகு தமிழ் சினிமாவில் பூஜா ஹெக்டே வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார். பின் கடந்த ஆண்டு…

Read more

OMG: 5 வயது சிறுமி பலாத்காரம்: 15 வயது சிறுவன் வெறிச்செயல்…. உச்சக்கட்ட கொடூரம்…!!!

இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பல்வேறு விதமாக, கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இது குறித்த தகவல்கள் தினம் தினம் செய்தித்தாள்களில் வந்து கொண்டுதான் இருக்கிறது.  இதை பார்க்கும்பொழுது நெஞ்சமே பதறுகிறது. அரசு பாலியல் குற்றங்களில்…

Read more

அடக்கடவுளே… ரயிலில் இளம் பெண்ணின் திடீர் முனகல் சத்தம்… சரியான நேரத்தில் உதவிய டிக்கெட் பரிசோதகர்கள்…!!!

மராட்டியத்தின் மும்பை நகரில் புறநகர் ரயிலில் தினசரி வேலை மற்றும் படிப்பிற்காக ஏராளமான பயணிகள் செல்வது வழக்கம். இந்நிலையில் மத்திய ரயில்வேக்குட்பட்ட உள்ளூர் ரயில் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனைகள் இரண்டு பேர் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்நிலையில் கஜிராத் பகுதியை சேர்ந்த…

Read more

Other Story