“பாக்‌. உளவுத்துறையின் ஹனி டிராப் வலையில் சிக்கிய இந்திய ராணுவ எஞ்சினியர்”… பெண் என நினைத்து முக்கிய தகவல்களை பகிர்ந்தது அம்பலம்…!!!

மும்பையை அடுத்துள்ள கல்வாவில் ரவீந்திர முரளிதர் வர்மா(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் ராணுவ தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் ஜூனியர் இன்ஜினியர் ஆக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு தெற்கு மும்பையில் உள்ள கடற்படை கப்பல் துறைக்குள் நுழைய அனுமதி இருந்தது.…

Read more

வலுக்கட்டாயமாக லிப்டுக்குள் அழைத்துச் செல்லப்பட்ட நாய்… அருகில் இருந்தவரின் கையை கடித்து… கொடூர சம்பவம்…!!!

மும்பையின் வோர்லி பகுதியில் நடந்த சம்பவத்தில், ஒரு ஹஸ்கி நாய் தனது உரிமையாளரால்  வலுக்கட்டாயமாக லிஃப்டுக்குள் அழைத்துச் செல்லப்பட்டதால், அந்த நாய் அருகில் இருந்த ரமேஷ் ஷா என்ற நபரின் கையை கடித்தது. இந்த சம்பவம் சிசிடிவி கேமராவில்  தெளிவாக பதிவாகி…

Read more

“செல்பி மோகம்”… 8-வது மாடியில் விளிம்பிற்கே சென்ற 16 வயது சிறுமி… கண்ணிமைக்கும் நொடியில்… ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியான சோகம்…!!

மும்பை மிஸ்கிதா நகர் பகுதியில் சாவ்லா என்பவர் துணி வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மகள் ஜான்வி (16) அருகிலுள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜான்வி நேற்று மாலை வானத்தின் அழகை கண்டு ரசித்துக்கொண்டிருந்தார். அப்போது அதனை…

Read more

“கட்டிடத்தை காலி செய்யக் கூறியும் வீட்டில் இருந்த குடும்பத்தினர்”… இடிந்து விழுந்த மேற்கூரை.. சிறுமி உட்பட 6 பேர் துடி துடித்து பலி..!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கல்யாண் பகுதியில் சப்தசுருங்கி என்ற அடுக்குமாடி கட்டிடம் அமைந்துள்ளது. 4 மாடிகள் உள்ள இந்த கட்டிடம் மிகவும் பாதிப்படைந்த நிலையில் காணப்பட்டது. இந்நிலையில் மாநகராட்சி அந்த  கட்டிடத்தில் வசித்து வரும் குடும்பங்களை உடனடியாக காலி செய்யுமாறு நோட்டீஸ்…

Read more

“இனி புதிதாக கார் வாங்கணும்னா இந்த சான்றிதழ் கட்டாயம்”… இனிமேல் பார்க்கிங் ஏரியா இல்லாமல் கார் வாங்கக்கூடாது… அதிரடி உத்தரவு..!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் மக்கள் தொகை அதிகமாக காணப்படுவதால் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இங்கு வாகனங்களின் அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுகிறது. அதோடு வளர்ச்சியடைந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனநிறுத்தம் போன்ற பாதிப்புகளும் ஏற்படுகிறது. இதனை சரி…

Read more

“ஜீன்ஸ், டி-ஷர்ட் அணிந்த காதலி”… அடிக்கடி சண்டை போட்ட காதலன்… கோபத்தில் ஹோட்டலில் வைத்து… கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு…!!!

மகராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் வினோத்குமார் (34). இவர் சந்தியா என்ற இளம் பெண்ணை காதலித்து வந்த நிலையில் அந்த பெண் ஜீன்ஸ், டி-ஷர்ட் போன்ற மாடர்ன் உடைகளை அணிந்தது வினோத்குமாருக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர் தன் காதலியுடன் அடிக்கடி தகறாறு…

Read more

“சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இருவர்”… சோதனை செய்தபோது சிக்கிய ரூ.4 கோடி மதிப்புள்ள பொருள்… தீவிர விசாரணை..!!

மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள ஜோகேஸ்வரி பேருந்து நிலையத்தில் போதை பொருள் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 2 நபரை சந்தேகத்தின் பெயரில்…

Read more

நீங்களே இப்படி பண்ணலாமா?…. சோபாவை ஆற்றில் வீசிய காவல்துறையினர்… வைரலாகும் வீடியோ…!!!

மும்பை தஹிசர் பகுதியில் ஆறுகளில் கழிவுகளை கொட்ட வேண்டாம் என்று பி.எம்.சி தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நிலையில், வியாழக்கிழமை வெளியான ஒரு வீடியோவில், தஹிசர் தீயணைப்பு நிலையத்திற்கு அருகே உள்ள பாலத்தின் கீழ் ஒரு சோபா ஆற்றில் வீசப்படும் காட்சி…

Read more

“பாப்பா மாமா கூட வா சாக்லேட் வாங்கி தரேன்”… 7 வயது சிறுமியை சீரழித்த காமக்கொடூரன்… சாகும் வரை ஜெயில்… கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

மும்பையை சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவர் 1-ம் வகுப்பு படித்து வந்த போது கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சமோசா வாங்குவதற்காக பள்ளிக்கு அருகே அமைந்துள்ள கடைக்கு சென்றார். அங்கு சிறுமி தனியாக வந்ததை அறிந்து கொண்ட…

Read more

“இந்தியாவை உலக அளவில் பிரபலப்படுத்துவதில் சினிமா வெற்றி பெற்றுள்ளது”… பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்…!!!

மும்பையில் நேற்று உலக ஒலி, ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாடு நடைபெற்றது. இதனை பிரதமர் மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, நூறுக்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த கலைஞர்கள், புதுமையாளர்கள், முதலீட்டார்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் இங்கு…

Read more

“6 வயது மகளை கழுத்தை நெரித்துக் கொன்ற தாய்”… பின்னர் படுக்கையறைக்கு சென்று… கண்ட காட்சியை கண்டு கதறிய கணவன்… அதிர்ச்சி சம்பவம்..!!!

மகாராஷ்டிரா நவி மும்பையில் கன்சோலி பகுதியில் பிரியங்கா காம்ப்ளே(26) என்பவர் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு 6 வயதில் வைஷ்ணவி என்ற ஒரு மகள் இருந்துள்ளார். சமீப காலமாக பிரியங்கா மிகுந்த மன அழுத்தத்தில் இருந்திருக்கிறார். இந்நிலையில் சம்பவ நாளில் பிரியங்கா…

Read more

ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த நிதி ஆயோக் முன்னாள் அதிகாரி…. இருக்கைகள் உடைந்து இருப்பதாக புகார்…. வைரலாகும் புகைப்படம்…!!!

மும்பை-டெல்லி இடையிலான ஏர் இந்தியா விமானப் பயணத்தின் போது மோசமான அனுபவத்தை சந்தித்ததாக நிதி ஆயோக் முன்னாள் அதிகாரி உர்வசி பிரசாத் புகார் தெரிவித்துள்ளார். டாடா குழுமத்திற்குச் சொந்தமான ஏர் இந்தியா விமானம் AI 2996-ல் பிசினஸ் கிளாஸ் இருக்கை சேதமடைந்திருந்த…

Read more

“உலகின் பணக்கார பிச்சைக்காரர்”… பிச்சை எடுத்தே ரூ.75,000 வருமானம்… ரூ.7.5 கோடியில் 2 பிளாட்.. கடை வேற… ஆனாலும் பிச்சைதான் எடுக்கிறார்..!!

தினதோறும் சமூக ஊடகங்களில் பல சுவாரஸ்யமான கதைகளை பார்க்கிறோம். ஆனால் உலகின் பணக்காரப் பிச்சைக்காரர் என்று அழைக்கப்படும் பாரத் ஜெயின் குறித்த கதை பற்றி உங்களுக்கு தெரியுமா?. அதாவது மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸுக்கு வெளியே பிச்சை எடுக்கும் இவர்,…

Read more

மக்களே உஷார்…! “ரூ.1 நோட்டு குடுத்தால் ரூ.10.38 பரிசு”… உண்மை என்று நம்பி பல லட்சத்தை இழந்த நபர்…!!!

மும்பையில் சாண்டாக்ரூஸ் பகுதியில் வசிக்கும் 45 வயதான நபர் ஒருவர், சமூக வலைதளங்களில் “1 ரூபாய் நோட்டுக்கு ₹4.53 லட்சம் பரிசு” என்ற விளம்பரத்தை பார்த்து, அதில் கொடுக்கப்பட்ட வாட்ஸ்அப் எண்ணுக்கு தொடர்பு கொண்டார். தனது 1 ரூபாய் நோட்டின் புகைப்படத்தையும்…

Read more

பிரபல தனியார் நிறுவனத்தின் கணக்கு அதிகாரி whatsapp-க்கு வந்த மெசேஜ்… நிறுவன இயக்குனர் என்று நம்பி ரூ.30 லட்சம் இழப்பு…!!!

மும்பை மாநகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் கணக்கு அதிகாரி, வாட்ஸ்அப்பில் வந்த போலி தகவலை நம்பி ரூ.30 லட்சம் பணத்தை மோசடியாளருக்கு பரிமாற்றம் செய்த பரிதாபமான சம்பவம் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது. GESPORTS Pvt Ltd எனும் நிறுவனத்தின் 61…

Read more

ஐயோ… இது எங்க வீட்டுக்கு தெரிஞ்சா அவ்வளவுதான்…. பாஸ்போர்ட்டில் சில பக்கங்களை கிழித்த நபர்… வசமாக சிக்கியது எப்படி?…!!!

மும்பையின் சத்திரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில், புனேவை சேர்ந்த 51 வயதுடைய நபர் ஒருவர், தனது பாஸ்போர்டில் உள்ள பக்கங்களை கிழித்து மறைத்து வந்தது குடியேற்ற அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் இந்தோனேசியா வழியாக வியட்நாமிலிருந்து வந்திருந்தார். ஆனால் பாஸ்போர்டில்…

Read more

ரூ.50000-60000 சம்பளம் கூட பத்தாது…. இந்தியாவில் இங்கு வாழ தான் அதிக செலவாகிறது…. எங்கு தெரியுமா?..!!

இந்தியாவில் வாழ அதிக செலவாகும் நகரம் பெங்களூருதான் எனும் கருத்து, ரெடிட் சமூக வலைதளத்தில் வெளியானதும், இணையத்தில் பெரிய விவாதத்தையே ஏற்படுத்தியுள்ளது. ‘Optimal-Animal-90’ என்ற பயனர், “நான் புனே, அஹமதாபாத், மும்பை ஆகிய நகரங்களில் வாழ்ந்துள்ளேன். ஹைதராபாத், கொல்கத்தாவில் நண்பர்கள் உள்ளனர்.…

Read more

மனைவியுடன் தகராறு… ஆத்திரத்தில் குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொலை செய்த தந்தை… நீதிமன்றம் அதிரடி…!!

மும்பை உயர்நீதிமன்றம், தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறுக்கு பின்னர், தன்னுடைய இரண்டு சிறிய மகன்களை கிணற்றில் தள்ளி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சந்தோஷ் வலுஞ்சே என்பவருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை வழங்கியுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.ஜி. அவச்சாட்…

Read more

“ஆண்ட பரம்பரைக்கு வந்த நிலைமையை பார்த்தீங்களா”… குமுறும் ரசிகர்கள்… புள்ளி பட்டியலில்.. ஐயோ தாங்க முடியல..!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 27-வது லீக் போட்டி நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற நிலையில் பஞ்சாப்பை வீழ்த்தி ஹைதராபாத் வெற்றி பெற்றது. அதாவது நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 245…

Read more

அம்மான்னா சும்மாவா…!! “புலியுடன் போராடி குட்டியை மீட்ட நாய்”… இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

மும்பையில் தாய்மையை வெளிப்படுத்தும் விதமாக ஒரு நாயின் நெகிழ்ச்சி செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது மும்பையில் உள்ள கோரேகாவ் பகுதியில் ஒரு வீட்டில் சக்தி என்ற நாய் தன்னுடைய 10 குட்டிகளுடன் இருந்தது. அப்போது ஒரு நாள் இரவு நேரத்தில்…

Read more

“சாலையில் சென்று கொண்டிருந்த கார்”… திடீரென மேம்பாலத்திலிருந்து இடிந்து விழுந்த தூண்… நொடியில் தப்பிய ஓட்டுனர்… அதிர்ச்சி சம்பவம்..!!

மும்பையில் கட்டடப் பணி நடைபெற்று கொண்டிருந்த மேம்பாலத்தில் இருந்து கான்கிரிட் பீம் இடிந்து கார் மீது விழுந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது மும்பையில் உள்ள மைராசாலையில் ஒரு மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. அப்போது மேம்பாலத்தில் உள்ள கான்கிரீட்…

Read more

‘தொழில் தொடங்க காசு இல்ல’… 74 வயதான மூதாட்டியை கொன்று ரூ.1.5 லட்சம் திருடிய நபர்… அதிர்ச்சி சம்பவம்…!!

மும்பையை அடுத்த கல்யாணில் கடந்த சில மாதங்களுக்கு முன் சிறையில் இருந்து நல்ல நடத்தை காரணமாக விடுதலை செய்யப்பட்ட ஒருவர், மீண்டும் ஒரு கொலை செய்து கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 30 வயதான சந்த் அலியாஸ் அக்பர்…

Read more

திலக் வர்மாவை விட மிட்செல் நல்ல ஹிட்டரா..? எனக்கு சுத்தமா பிடிக்கல… MI நிர்வாகத்தை கடுமையாக சாடிய முன்னாள் வீரர்..!!

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் லக்னோ -மும்பை அணிகள் மோதின. இதில் லக்னோ அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.  திலக் வர்மா (25 ரன், 23 பந்து, இரண்டு பவுண்டரி) என…

Read more

“ஒரு நாளைக்கு 40 ரூபாய் தான் கிடைக்கும்”… ஷூ பாலிஷ் செய்தவரின் வேதனை… இரக்கப்பட்ட சுற்றுலா பயணி… கடைசியில் நடந்த ஷாக்… வைரலாகும் வீடியோ..!!

மும்பையில் அமெரிக்க சுற்றுலா பயணி மற்றும் யூடியுபரான கிறிஸ் ரொட்ரிகஸ் என்பவர் சுற்றுலாவிற்காக வந்திருந்தார். அப்போது அவர் ஒரு சாலையில் சென்று கொண்டிருந்த போது பாபு என்னும் காலனி சுத்தம் செய்யும் ஒருவரை சந்தித்தார். அந்த நபர் இவருடைய ஷூவை சுத்தம்…

Read more

எம்மாடியோ..!! இம்புட்டு பெரிய மோசடியா..? “மொத்தம் 80 பேர்”… வசமாக சிக்கிய கும்பல்… பரபரப்பு பின்னணி…!!!

மும்பையில் கடந்த மார்ச் மாதம் அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு போலி பாஸ்போர்ட் மூலம் மக்கள் அனுப்பப்பட்ட மோசடி வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மோசடி கும்பல் ஒன்று போலியான பாஸ்போர்ட் தயாரித்து மக்களை அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளுக்கு அனுப்பி…

Read more

“இனி மும்பையில் இருந்து 2 மணி நேரத்தில் துபாய்க்கு செல்லலாம்”.. 1000 கி.மீ வேகத்தில் செல்லும் ரயில்… 2030-க்குள் அமையும் பிரம்மாண்ட திட்டம்..!!

பெரு நகரங்களான மும்பை மற்றும் துபாய் நகரங்களை இணைக்கும் வகையில் கடலுக்கு அடியில் ரயில்களை இயக்கும் திட்டம் செயல்படுத்தப்படுத்தப்பட இருக்கிறது. அதாவது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நேஷனல் National Advisor Bureau Limited நிறுவனம் இந்த அதிநவீன திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த…

Read more

“நட்பாக பழகிய டாக்ஸி டிரைவர்”… நம்பி ஜூஸ் குடித்த பெண்… பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ.. ரூ.10 லட்சமும் போச்சு… பரபரப்பு சம்பவம்…!!

மும்பையில் பெண் ஒருவரிடம் நண்பனாக பழகி பாலியல் வன்கொடுமை செய்த நபர் அதனை வீடியோவாக எடுத்து இணையத்தில் விட்டுவிடுவதாக மிரட்டி ரூ. 10 லட்சம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது மும்பையில் 41 வயதுடைய பெண் ஒருவர் தனது…

Read more

திடீரென சரிந்து விழுந்த மரம்…. நொடி பொழுதில் உயிர் தப்பிய டெலிவரி பாய்…. பகீர் வீடியோ…!!

மும்பையை அண்டிய விரார் பகுதியில் மார்ச் 29 ஆம் தேதி சனிக்கிழமை இரவு 10:30 மணியளவில் நடந்த ஒரு சம்பவத்தில், டெலிவரி பையன் ஒருவர் மரம் விழுந்தும் அதிசயமாக உயிர் தப்பினார். அகாஷி சல்பேத் பகுதியில் உள்ள மகாராஷ்டிரா வங்கி அருகே,…

Read more

“ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த வாலிபர்”… திடீரென வெடித்த கலவரம்… தர்ம அடி… அதிர்ச்சி சம்பவம்…!!

மும்பை கோரேகாவ் ஈஸ்ட் பகுதியில் உள்ள ‘யூமேனியா ஃபிட்னஸ்ஸ் ஜிம்மில்’ கை மற்றும் மூட்டு பயிற்சிக்காக உள்ள எக்சர்சைஸ் உபகரணத்தைப் பயன்படுத்த ஏற்பட்ட தகராறு, தீவிரமான வன்முறையாக மாறியது. இதில் 25 வயதான கவுரவ் மிஷ்ரா என்ற இளைஞர் கடுமையாக காயமடைந்துள்ளார்.…

Read more

“2 வருடங்களாக கற்பழித்த வளர்ப்பு தந்தை”… ஆத்திரத்தில் தெருவில் ஓட ஓட விரட்டி ஆணுறுப்பை வெட்டிய மகள்… பரபரப்பு சம்பவம்..!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நாலா சோப்ரா என்ற பகுதியில் நடந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மும்பை அருகே உள்ள நாலாசோப்ரா என்ற இடத்தில் ப்ரீத்தி ஷூக்லா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய தாய் தனது கணவனை பிரிந்த நிலையில்…

Read more

“ரயிலில் குடுமிப்பிடி சண்டை போடும் பெண்கள்”… அவங்களுக்கு இதே வேலையா போச்சு… வீடியோவை பார்த்து வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்..!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகிறது. அந்த வகையில் மும்பை லோக்கல் ரயிலில் நடந்த ஒரு பிரச்சனை குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில்  பெண்களுக்கு இடையே பிரச்சனைகள் நடக்கும் ரயிலா இது?…

Read more

“காணாமல் போன அண்ணன்”… மெயில் போட்ட தங்கை… தேடிச் சென்ற போலீசாருக்கு காத்திருந்த ஷாக்.. இப்படி ஒரு கொடூர தற்கொலையா..?

மும்பை காவல்துறை ஆணையரின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு பெங்களூருவை சேர்ந்த ஒரு இளம் பெண் கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு மின்னஞ்சல் அனுப்பினார். அதில் தன்னுடைய சகோதரர் கடந்த சனிக்கிழமை காணாமல் போன நிலையில் இதுவரை அவரைப் பற்றி எந்த ஒரு தகவலும்…

Read more

“கள்ளக்காதல் மோகம்”… இரவு தூங்கும் போது கட்டிய கணவரையே காதலனுடன் சேர்ந்து கழுத்தறுத்த மனைவி… பகீர்..!!

மும்பையில் கோரேகாவ் என்ற பகுதியில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. அதாவது மும்பையில் கோரேகாவ் என்ற பகுதியில் சந்திரசேகர் சவுகான்(36)- ரஞ்சி சவுகான் தம்பதியினர் வசித்து வந்தனர். இதில் சந்திரசேகர் சௌகான் திரைத்துறையில் ஒரு…

Read more

“ரயில் மோதி உயிரிழந்த வாலிபர்”.. விபத்து நடந்தது எப்படி…? போலீசாருக்குள்ளேயே கருத்து வேறுபாடு… சிசிடிவி வெளியாகி பரபரப்பு..!!

மும்பையின் திலக் நகர் ரயில்வே நிலையத்தில் நிகழ்ந்த துயர சம்பவம் குறித்து மத்திய ரயில்வே மற்றும் ரயில்வே காவல் துறையினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதாவது ராஜஸ்தானைச் சேர்ந்த 19 வயது ஜிதேந்திர புரியா, கடந்த மார்ச் 15 ம் தேதி…

Read more

முதுநிலை பதவிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்… என் கணவரை சந்திக்க முடியுமா?…. உடனே நிராகரிப்பு…!!!

மும்பையில் செயல்படும் “Naturally Yours” நிறுவனத்தின் CEO விநோத் செந்தில், ஒரு முதுநிலை பதவிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் வேட்பாளர், தனது கணவரை நேரில் சந்திக்குமாறு கேட்டதால் உடனடியாக நிராகரிக்கப்பட்டதாக அறிவித்துள்ளார். எக்ஸ் பக்கத்தில், அவர், “ஒரு வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, வேலை…

Read more

இந்திய அணிக்கு ஆதரவு கொடுத்த ஷான் மெண்டிஸ்….மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் லோலாபலூசா இந்தியா 2025 இசை விழாவில் கனேடிய பாடகரான ஷான் மெண்டிஸ் கலந்து கொண்டார். அப்போது அவர் இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சியை அணிந்திருந்தார். அந்த ஜெர்சியில் விராட் கோலியின் பெயரும், அவரது அடையாளமான 18 என்ற…

Read more

“கடிக்க வந்த நாய்கள்”.. உயிரைக் காக்க ஓடிய முதியவர்..‌‌ மிருகமாய் வந்த மனிதர்… கொடூர தாக்குதல்… பதைபதைக்க வைக்கும் வீடியோ..!!

மும்பையின் அந்தேரியில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பாதுகாவலரை 7, 8 தெரு நாய்கள் கடிக்க முற்பட்டது. அப்போது பாதுகாவலர் தன்னை காப்பாற்றிக் கொள்ள, தான் கையில் வைத்திருந்த…

Read more

மும்பையில் பைக் டேக்ஸி சேவை…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் அனைவரும் பைக் டாக்ஸியை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் அவர்கள் விரைவில் தங்களது இடத்திற்கு செல்ல முடிகிறது. அதோடு இதனுடைய கட்டணமும் குறைவு என்பதால் பயணிகள் பைக் டாக்ஸியை அதிக அளவில் விரும்புகின்றனர். இந்நிலையில் மும்பை…

Read more

இப்படி கூட கடத்தலாமா…..ஸ்கெட்ச் போட்டு கடத்திய பெண்….அதிகாரிகளின் வலையில் சிக்கியது எப்படி…?

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் போதை பொருள் கடத்தி வரப்படுவதாக அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் பிரேசில் நாட்டிலுள்ள சாவோ பாலோ நகரில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று நேற்று மும்பையில் தரையிறங்கியது. அந்த விமானத்தில் போதை பொருள்…

Read more

இந்த பிளான் நல்லா இருக்கே..! “இனி செருப்பை எப்படி திருடுவீங்கன்னு பார்க்கலாம்”… சூப்பரான ஐடியா… திருடர்களுக்கு செக் வைத்த ஹோட்டல்..!!

மும்பையில் உள்ள ஓட்டல் ஒன்று விருந்தினர்கள் குளியல் அறைக்கான ஸ்லிப்பர்களை திருடிச் செல்ல முடியாத வகையில் புதுமையான யோசனை ஒன்றை அமல்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலான ஒரு பதிவில், அந்த ஓட்டல் ஒத்துப் போகாத இரண்டு வண்ண ஸ்லிப்பர்களை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

‘இந்தி’ தேசிய மொழியாக மாற வேண்டும்…. RSS பொதுச்செயலாளர் அருண்குமார்…!!!

மும்பையில் நேற்று மாநாடு ஒன்று நடைபெற்றது. இதில் ஆர் எஸ் எஸ் இணைப்பு பொதுச்செயலாளர் அருண்குமார் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, தற்போது நடைபெற்று வரும் மொழி தொடர்பான சர்ச்சைகள் துரதிர்ஷ்டவசமானது. ஒவ்வொரு மாநிலமும் அதன் மொழியை வளர்த்து, அதில்…

Read more

மகா கும்பமேளா…. VIP கூடாரங்கள் மற்றும் விமான டிக்கெட் வாங்கி தருவதாக கூறி…. பெண்களிடம் மொத்தம் ரூ.3.78 லட்சம் கோடி மோசடி…!!!

மும்பையின் லோயர் பரேல் என்ற பகுதியில் 55 வயதான பெண் மற்றும் அவரது நண்பர் வசித்து வருகிறார்கள். இவர்கள் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்வுக்கு செல்வதற்கு என்று விஐபி கூடாரங்களை முன்பதிவு செய்வதற்காக, இணையதளத்தில் பார்த்த போது tentcitymahakumbh என்ற…

Read more

“விதவைகள் மற்றும் விவாகரத்தான பெண்கள் மட்டும் தான் டார்கெட்”… மொத்தம் ரூ. 16 லட்சம்… அம்பலமான பகீர் மோசடி…!!!

மும்பையில் உள்ள காவல்துறையினருக்கு புகார் ஒன்று வந்துள்ளது. அந்த புகாரில் 48 வயதான பெண் ஒருவர் தனது கணவன் இறந்து விட்டதால், மகளின் திருமணத்திற்கு பிறகு, தனியாக வசித்து வந்துள்ளார். அதன் பின் மகளின் ஆலோசனைப்படி, திருமணத்தளத்தில் திருமணத்திற்காக பதிவு செய்துள்ளார்.…

Read more

நெஞ்சில் ஈரமில்லையா..? 4-வயது மகளை கீழே தள்ளிவிட்டு கொன்ற தந்தை… மனதை உலுக்கும் சம்பவம்..!!

மும்பையில்  குர்லா பகுதியில் பயங்கரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. குடும்ப தகராறில் பர்வேஸ் சித்திகி என்பவர் தனது 4 வயது மகளை கொலை  செய்துள்ளார்.  அதாவது சம்பவத்தன்று, சித்திகி மற்றும் அவரது மனைவிக்கிடையே கடும் வாக்குவாதம் நடந்துள்ளது. கோபத்தின் உச்சிக்கு சென்ற அவர்…

Read more

நல்லவேளை ஒன்னும் ஆகல… ஓடும் ரயிலில் இருந்து இறங்க நினைத்த பெண் பயணி… காப்பாற்றிய பெண் காவலர்… வீடியோ வைரல்..!!

மும்பையில் உள்ள கிழக்கு புறநகர் பகுதியில் சுனாபட்டி ரயில் நிலையம் ஒன்று உள்ளது. இந்நிலையில் இந்த ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலில், பயணித்த பெண் பயணி ஒருவர் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயற்சி செய்து உள்ளார். அப்போது அவரது ஆடை…

Read more

“ரூ.50 கோடி மதிப்புள்ள பொருளா”..? விமான நிலையத்தில் கிலோ கணக்கில் சிக்கிய பொருள்… வசமாக சிக்கிய 5 பேர்.. நடந்தது என்ன..?

வெளிநாடுகளில் இருந்து மும்பைக்கு அதிக அளவில் தங்கம், போதை பொருட்கள் விமான மூலம் கடத்தி வரப்படுகிறது. இந்நிலையில் இதை தடுக்க சுங்கத்துறையினர் விமான நிலையங்களில் தீவிர சோதனை நடத்தினர். அதன்படி மும்பை விமான நிலையத்தில் கடந்த மாதம் 28ம் தேதி முதல்…

Read more

இப்படி ஒரு வார்டன் யாருக்கு கிடைக்கும்…? மாணவிகளுடன் சேர்ந்து பாட்டுக்கு செம குத்தாட்டம்… இணையத்தை கலக்கும் வீடியோ..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் தனியார் கல்லூரி ஒன்று செயல்படுகிறது. இந்த கல்லூரிக்கு அருகிலேயே கல்லூரியின் மாணவியர் தங்கும் விடுதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த விடுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி கல்லூரியில் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் புத்தாண்டு அன்று விடுதியில்…

Read more

“திருட சென்ற வீட்டில் எதுவுமே கிடைக்கல”… சும்மா போக முடியுமா…? பெண்ணுக்கு முத்தம் கொடுத்து விட்டு சென்று திருடன்… தட்டி தூக்கிய போலீஸ்..!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே மலாடு பகுதியில் 38 வயது பெண் வசித்து வருகிறார். இவர் கடந்த 3ம் தேதி அன்று தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அவரது வீட்டிற்குள் நுழைந்த திருடன் கதவை உள்பக்கமாக தாளிட்டு நகை கேட்டு…

Read more

விதவிதமா பிரியாணி கேள்வி பட்டிருப்போம்… ஆனா ஐஸ்கிரீம் பிரியாணியை பார்த்திருக்கீங்களா… வியக்க வைக்கும் வீடியோ..!!

பிரியாணி என்பது பலரது விருப்பமான உணவுகளில் ஒன்றாகும். சைவ மற்றும் அசைவ பிரியர்கள் இருவருக்குமே பிரியாணி மிகவும் பிடித்த உணவாகும். அனைத்து தரப்பு மக்களுக்கும் ருசித்து உண்ணக்கூடிய உணவு வகையாகும். ஆனால் சமீபத்தில் வைரல் ஆகி வரும் “ஐஸ்கிரீம் பிரியாணி” உணவுப்…

Read more

பெரும் சோகம்….! அதிவேகமாக வந்த நடிகையின் கார்… துடிதுடித்து இறந்த தொழிலாளி…. கோர விபத்து….!!

மும்பையில் கண்டவளி அருகே மெட்ரோ ரயில் நிலையம் ஒன்று உள்ளது. இங்கு மெட்ரோ ரயில் பணி நடந்து  கொண்டு இருந்தது. இந்நிலையில் நேற்று இரவு பணியாளர்கள் சிலர் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது மராட்டிய நடிகையான ஊர்மிளா கொத்தாரே தனது படப்பிடிப்பை…

Read more

Other Story