Karnataka :18 மணி நேர போராட்டம்…. ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 2 வயது குழந்தை உயிருடன் மீட்பு..!!

கர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.. கர்நாடக மாநிலம் விஜயாபுரா மாவட்டம் லசயான் கிராமத்தில் நேற்று மாலை 30 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் 2 வயது குழந்தை நேற்று மாலை தவறி விழுந்தது. விளையாடிக் கொண்டிருந்தபோது…

Read more

தொலைந்தவர்களை மீட்க QR CODE டாலர்…. இளைஞரின் முயறிச்சிக்கு குவியும் பாராட்டுக்கள்…!!

தொலைந்தவர்களை மீட்க QR CODE உள்ள டாலரை உருவாக்கி, இளைஞர் ஒருவர் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளார். மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்கள், முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டோர் தொலைந்துபோனால் கண்டுபிடிக்க உதவும்  விதமாக  பிரத்யேக QR Code அடங்கிய பேட்ஜ் ஒன்றை அக்ஷய்…

Read more

Breaking: இன்று நாடு திரும்பும் 5 தமிழர்கள்…. சூடானிலிருந்து ஆப்ரேஷன் காவேரி மூலம் மீட்பு…!!

சூடான் நாட்டில் அதிகாரத்தை கைப்பற்றுவதில் நாட்டு ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. துப்பாக்கி சூடு மற்றும் குண்டு வெடிப்புகள் போன்றவற்றால் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். சூடான் நாட்டில் தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால் தற்போது அங்கு வேலை…

Read more

கழிப்பறையில் இருந்து வந்த சத்தம்… பயத்தில் அழுத சிறுத்த … அலறி ஓடிய மக்கள்..!!!

இலங்கையில் கழிப்பறையில் சிக்கிய சிறுத்தை குட்டியை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். இலங்கை மாவட்டத்தில் உள்ள தோட்டத்தில் இருக்கும் குடியிருப்பில் சிறுத்தை குட்டி ஒன்று சிக்கி உள்ளது. பிறந்த நாள் 4 மாதங்களே ஆன இந்த சிறுத்தை குட்டி கழிப்பறையில் சிக்கியதை அறிந்த…

Read more

ஓமன் நாட்டில் சிக்கி தவித்த 13 தமிழர்கள் மீட்பு… சென்னைக்கு வந்தனர்…!!!!

தமிழகத்தை சேர்ந்த 13 பேர் கடந்த வருட ஜூன் மாதம் தனியார் முகவர்கள் மூலமாக ஓமன் நாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளனர். அதாவது ராமநாதபுரம் மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த கரிகாலன் முடியரசன், நாகர்கோவிலை சேர்ந்த அனிஷ பீட்டர், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சேர்ந்த…

Read more

அடக்கடவுளே… ரயில் நிலையங்களில் சுற்றி திரிந்த 231 குழந்தைகள் மீட்பு… தென்னக ரயில்வே தகவல்…!!!!

தமிழகத்தில் வறுமை சூழல், பெற்றோரிடம் சண்டை போன்ற பல்வேறு காரணங்களால் வீட்டை விட்டு வெளியேறி ரயில் நிலையங்களில் தவித்து வரும் குழந்தைகளை மீட்கும் முயற்சியில் குழந்தைகள் உதவி மையத்துடன் ரயில்வே நிர்வாகம் இணைந்து தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ரயில்வே பாதுகாப்பு…

Read more

கார் பயணத்தில் குறுக்கே வந்த நாய்… பம்பருக்குள் சிக்கி 70 கிலோமீட்டர் பயணம்… சிறு காயங்களுடன் மீட்பு…!!!!

கர்நாடக மாநிலம் மங்களுருவில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான கார் ஒன்றில் புத்தூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த நாய் ஒன்று காரின் குறுக்கே வந்ததால் சுப்ரமணி காரை நிறுத்தி வெளியே இறங்கி வந்து…

Read more

“9 வயதில் காணாமல் போன சிறுவன்”… ஆதார் தளம் மூலம் 15 வயதில் மீட்பு… மகிழ்ச்சியில் பெற்றோர்…!!

மும்பையில் உள்ள ஒரு குழந்தைகள் நல மையத்தில் படித்து வரும் முகமது டேனிஷ் (15) என்ற சிறுவன் 15 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் விளையாடும் தேசிய கால்பந்து போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனால் கால்பந்து குழுமம் சிறுவன் பற்றிய முழு விவரத்தை குழந்தைகள்…

Read more

பரபரப்பு!! காஷ்மீர் சுரங்க பாதை பனிச்சரிவில் சிக்கிய 172 தொழிலாளிகள்…… இந்திய ராணுவத்தினர் மீட்பு….!!!!

காஷ்மீரில் உள்ள கான்செர்பால் மாவட்டத்தில் சர்பால் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஜோஜிவா சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது திடீரென பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த பனிச்சரிவில் சுரங்கத்தில் வேலை…

Read more

உடுமலை அருகே… பழமையான பகவான் கோவில் மீட்பு..!!!

உடுமலை அருகே பழமையான கோவில் மீட்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலையை அடுத்திருக்கும் பள்ளபாளையம் ஊராட்சிக்குட்பட்ட கொங்கலக்குறிச்சி கிராமம் கன்னி மூலையில் புதர் மண்டி பயனற்று இருந்த பகவான் கோவிலை பொதுமக்கள் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு ஒன்றிணைந்து மீட்டுள்ளார்கள். இந்த கோவில் 3அடுக்குகள்…

Read more

Other Story