பயங்கரம்: பெற்றோர்களே உஷார்… இன்ஸ்டாகிராம் காதலால் 9-ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த விபரீதம்…!!!
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில், 15 வயது சிறுமி ஒருவர் கத்தியைக் காட்டி மிரட்டப்பட்டு, மது அருந்தக் கட்டாயப்படுத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. நர்சிங்கி பகுதியைச் சேர்ந்த 9-ஆம் வகுப்பு மாணவியான இவருக்கு, சார்மினார் பகுதியில் வியாபாரம் செய்து…
Read more