மரங்களை நட்டால் 5 மதிப்பெண்…. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அசத்தல் அறிவிப்பு… எங்கு தெரியுமா..??

மரங்களை நட்டு அவற்றை பராமரிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 5 மதிப்பெண்கள் வரை வழங்க ஹரியானா அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி அம்மாநிலத்தில் உள்ள 9ஆம் வகுப்பு முதல் மாணவர்கள் இந்த நடைமுறையை பெறுவார்கள். இத்திட்டத்தின்படி, 9ஆம் வகுப்புக்கு வருபவர்கள் மரம் நட…

Read more

Other Story