கோவிலுக்கு வந்த பெண்கள்…. திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு…!!

கரூர் மாவட்டத்திலுள்ள புகழிமலை பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் கும்பாபிஷேகத்திற்காக பராமரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் தைப்பூச தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் ஏராளமான பக்தர்கள் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து காவடிகள் எடுத்து ஊர்வலமாக வந்துள்ளனர். மேலும் விரதமிருந்த பெண்களும் கோவிலுக்கு…

Read more

Other Story