அனைவருக்குமே ரூ.6000 நிவாரணம் வழங்கப்படும்…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. இந்த நான்கு மாவட்டங்களிலும் நிலைமை தற்போது சீரடைந்து வருகிறது. இந்த நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்குமே நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர்…

Read more

வெள்ள பாதிப்பு… குடும்பத்திற்கு ரூ.5000?… வருகிறது அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!!

தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்ததால் பல இடங்களிலும் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. இதற்கான பணிகளில் அரசு தற்போது தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில்…

Read more

Other Story