இனி பேருந்துகளில் தானியங்கி கதவுகள் கட்டாயம்…. தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பேருந்தில் படிக்கட்டில் பயணம் செய்வதை தடுப்பது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளை தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது. இந்த விசாரணையின் போது தமிழக அரசு சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டாலும் படிக்கட்டு  பயணங்களால் ஏற்படும் விபத்துக்கள்…

Read more

தமிழகத்தில் தொடர் விடுமுறை: ஜனவரி 8ஆம் தேதி சிறப்பு அறிவிப்பு…!!

பொங்கல் விடுமுறைக்கு இயக்கப்படவிருக்கும் சிறப்பு பேருந்துகள் குறித்த அறிவிப்பு ஜன. 8ஆம் தேதி வெளியாகவுள்ளது. சனி, ஞாயிறு மற்றும் பொங்கல் விடுமுறைகள் சேர்த்து 5 நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால் சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் இருந்து மக்கள் சொந்த ஊர்களுக்கு…

Read more

பொங்கலுக்கு மக்கள் சொந்த ஊர் செல்ல எந்தவித தடையும் இருக்காது… அமைச்சர் சிவசங்கர் விளக்கம்…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு மக்கள் சொந்த ஊர் செல்ல எந்த தடையும் இருக்காது என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், போக்குவரத்து தொழிலாளர்களுடன் எந்த நேரத்திற்கும் பேச்சுவார்த்தைக்கு தயார். போக்குவரத்து தொழிலாளர்களின் ஒரு கோரிக்கையை…

Read more

பேரூந்துகளில் 50% மாணவர் சலுகை பயண அட்டை…. கால அவகாசத்தை நீட்டித்த தமிழக அரசு…!!

சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கு, 50% மாணவர் சலுகை பயண அட்டை (50% Student Concession Ticket) வழங்குவது டிசம்பர் 19ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்ததால், மாணவர்களின் நலன் கருதி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து அரசு பேருந்துகளிலும்…. போக்குவரத்து கழகங்களுக்கு பறந்த உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் போக்குவரத்து கழகங்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த நிலையில் பேருந்துகளில் மழைநீர் ஒழுகாமல் இருக்க மேற்கூரை,…

Read more

BREAKING: தீபாவளி முடிந்த மறுநாள்….. அமைச்சர் சிவசங்கர் முக்கிய அறிவிப்பு…!!

தீபாவளி முடிந்த பின்னர் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு ஏதுவாக நவ.13-15 வரை மொத்தம் 9,467 பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். அதேபோல், கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 3,825 சிறப்பு பேருந்துகள்…

Read more

தமிழகத்தில் நிறுத்தப்பட்ட பல பேருந்துகள்…. மீண்டும் இயக்கப்படுமா…? போக்குவரத்துத்துறை வெளியிட்ட தகவல்…!!

தமிழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் பணி நியமனத்திற்கு பிறகு நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் மீண்டும் பேருந்துகளை இயக்க படிப்படியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் பல்வேறு பேருந்துகள் நிறுத்தப்பட்டதாகவும், அந்த பேருந்துகளை மீண்டும் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா?…

Read more

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் இன்று வழக்கம் போல பேருந்துகள் இயங்கும்… அரசு அறிவிப்பு…!!!!!

கர்நாடக மாநிலம் மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி தமிழகத்திற்கு திறக்க வேண்டிய தண்ணீரை திறக்க முடியாது என்று அறிவித்தது. ஆனால் தமிழக விவசாயிகள் கர்நாடகா அரசு காவிரி நீரை கட்டாயம் திறக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இதை…

Read more

இனி பெண்கள் பாதுகாப்பாக பயணிக்கலாம்….. பேருந்துகளில் PANIC BUTTON…. தமிழகம் போல கர்நாடகாவிலும்…!!

இந்தியாவில் பெண்களுக்கு ஏற்ப அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது கர்நாடக மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாக புதிய திட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது.  அதாவது தமிழ்நாடு அரசின்…

Read more

தமிழக பேருந்துகளில் விரைவில் வரவிருக்கும் மிக முக்கிய மாற்றம்…. போக்குவரத்துத்துறை அறிவிப்பு..!!

தமிழ்நாடு போக்குவரத்து கழகம் மக்களுக்கு சிறப்பான சேவையை அளிக்கும் நோக்கத்தில் பேருந்துகளில் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது 1000 புதிய பேருந்துகளை வாங்க முடிவு செய்துள்ளது. அதற்கான டெண்டர் நிறுவனங்களுக்கு வழங்கபட்டுள்ளது. இதற்கிடையில்  இருக்கைகள், ஜன்னல், கம்பிகள்…

Read more

தமிழகத்தில் இன்று அரசு பொதுவிடுமுறை…. ஊருக்கு செல்வோருக்கு ஸ்பெஷல் அறிவிப்பு…!!

தமிழகத்தில் ஒவ்வொரு முக்கிய பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டு மொஹரம் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பலரும் தங்களது சொந்த…

Read more

நீங்க தெளிவாக சொல்லுங்க…. நாங்க correct-ஆ நடவடிக்கை எடுப்போம்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் SETC பேருந்துகள் நீண்ட தூரத்திற்கு செல்வதால் பயணிகள் உணவு மற்றும் இயற்கை உபாதைகளுக்காக குறிப்பிட்ட இடைவெளியில் நிறுத்தப்படும். அங்கு திறந்தவெளி டெண்டர் மூலமாக தேர்வு செய்யப்பட்ட உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் உணவுக்காக நிறுத்தப்படும் இடங்களில் தரமான உணவுகள்…

Read more

வருகிற ஜூன் 19ஆம் தேதி முதல்…. நெல்லை ஜங்ஷனில் பேருந்து இயக்கம்….!!!!

மாணவர்கள், மக்கள் நலன் கருதி நெல்லை ஜங்ஷன் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து வருகிற ஜூன் 19ஆம் தேதி முதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று நெல்லை மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். அதோடு டவுன் பொருட்காட்சி மைதானத்தில் செயல்படும் பேருந்து…

Read more

ஜூன் 7ல் பள்ளியில் திறப்பை முன்னிட்டு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தேதிகளில் 2,200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவிப்பு..!!

ஜூன் 7ல் பள்ளியில் திறப்பை முன்னிட்டு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தேதிகளில் 2,200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. தமிழகத்தின் முக்கிய இடங்களில் இருந்து சென்னைக்கு 900 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. கோவை, மதுரை, நெல்லை,…

Read more

#JUSTIN: தமிழகத்தில் 5 வயது வரையுள்ள குழந்தைகள் பஸ்ஸில் கட்டணமின்றி பயணம்…. அரசு அதிரடி….!!!!!

தமிழகத்திலுள்ள அரசு பேருந்துகளில் 5 வயது வரையுள்ள குழந்தைகள் டிக்கெட் கட்டணம் இல்லாமல் பேருந்தில் பயணம் மேற்கொள்ளலாம். 3 வயது வரை கட்டணமில்லை என்பதை இப்போது 5 வயது வரை உயர்த்தி அரசிதழில் வெளியிட்டது தமிழ்நாடு அரசு. 5 வயது முதல்…

Read more

“நாங்க வேடிக்கை பார்க்க மாட்டோம்”…. அரசுக்கு எச்சரிக்கை விடுத்த இபிஎஸ்….!!!

தமிழகத்தில் மகளிருக்கு இலவச பயணம் என அறிவித்துவிட்டு பேருந்துகளின் எண்ணிக்கையை குறைப்பதா என்று அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு போக்குவரத்து துறை நஷ்டத்தில் நடப்பதாக காரணம் காட்டி…

Read more

தமிழகம் முழுவதும் பேருந்துகளில் சிறப்புக் கட்டணம் இன்று முதல் அமல்…. அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பொதுவாகவே பண்டிகை நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பேருந்துகளில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம். தற்போது கோடை விடுமுறை என்பதால் அரசு விரைவு போக்குவரத்து பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. விரைவு பேருந்துகளுக்கு…

Read more

“மத்திய அரசு வாகன அழிப்பு திட்டம்”…. தமிழக அரசு பேருந்து சேவைகளுக்கு பாதிப்பு வருமா?…. போக்குவரத்து அதிகாரிகள் விளக்கம்….!!!!

நாட்டில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த பழமையான வாகனங்கள் பயன்படுத்துவதை தவிர்க்கும் அடிப்படையில் மத்திய அரசு வாகன அழிப்பு திட்டத்தினை அறிமுகப்படுத்தியது. அந்த வகையில் 15 ஆண்டுகளுக்கு பழமையான வாகனங்களை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் தமிழ்நாடு அரசு பேருந்துகள் நிறுத்திவைக்கப்பட்டு, பொது போக்குவரத்து…

Read more

பேருந்துகள் இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும்…. தமிழகம் முழுவதும் பறந்த உத்தரவு….!!!

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் வெளியூர் பேருந்துகள் தாம்பரம் வழியாக செல்ல வேண்டும் என தமிழ்நாடு போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது. ஒரு சில பேருந்துகள், மதுரை வாயல் வழியாக செல்வதாக தாம்பரம், குரோம்பேட்டை, வடபழனி செல்லும் பயணிகள் தொடர்ந்து…

Read more

தமிழக பேருந்துகளில் ட்ராக் செய்யும் வசதி அறிமுகம்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பாக சென்னையில் இருந்து பல மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகள் பயணிகளின் வசதிக்கு ஏற்ப படுக்கை வசதி மற்றும் குளிர்சாதன வசதியுடன் இயக்கப்படுகிறது. அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளின் சேவைகளை…

Read more

கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகள் அனைத்தும் மீண்டும் இயக்கம் – அமைச்சர் சிவசங்கர்..!!

கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகள் அனைத்தும் மீண்டும் இயக்கப்படுகிறது என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.. நடப்பாண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 9ஆம் தேதி ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் தொடங்கியது. இதையடுத்து 2ம் நாள் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு பேரவை ஒத்திவைக்கப்படுவதாக…

Read more

சென்னையில் இன்று முதல் சிறப்பு பேருந்துகள்…. எந்தெந்த ஊருக்கு தெரியுமா?…. இதோ முழு விவரம்…..!!!!

தமிழகத்தில் பொதுவாக பண்டிகை காலங்களில் மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு…

Read more

Other Story