தேர்தல் ஸ்பெஷல்: பெண்களுக்காக ‘பிங்க்’ நிற வாக்குச்சாவடிகள்…. சென்னையில் அசத்தல்…!!

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (ஏப்ரல் 19) காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. சென்னையில் 3 ஆயிரத்து 726 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், 16 இடங்களில் பெண்களுக்காக ‘பிங்க்’ நிற வாக்குச்சாவடி…

Read more

இனி பெண்களுக்கு கருத்தடை சாதனங்கள் இலவசம்…. எந்த நாட்டில் தெரியுமா..??

கனடா நாட்டில் பெண்கள் பயன்படுத்தும் கருத்தடை மாத்திரைகள், உடலுக்குள் பொருத்திக் கொள்ளக்கூடிய சாதனங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான கருத்தடை சாதனங்களும் இலவசமாக்கப்பட உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. பெண்கள் தங்களுக்குத் தேவையான கருத்தடை சாதனங்களைப் பெற பணம் தடையாக இருக்கக்கூடாது எனவும் கருத்தடை…

Read more

பெண்களே நீங்களும் தொழில் தொடங்க ஆசையா?…. மத்திய அரசு வழங்கும் ரூ.10 லட்சம் கடன்….!!!

பெண்களுக்கான சுய வேலைவாய்ப்பை இலக்காகக் கொண்டு  ‘மஹிளா அகலாம் நிதி திட்டம்’  என்ற பெயரில் மத்திய அரசால் SIDBI என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் தொழில் செய்ய விரும்பும் பெண்கள் 10 லட்சம் ரூபாய் வரை கடன் தரலாம். இந்த…

Read more

தொழில் தொடங்க ஆசையா?… பெண்களுக்கு ரூ.50,000… மத்திய அரசின் சூப்பரான திட்டம்…!!!!

உணவு கேட்டரிங் தொழில் தொடங்க விரும்பும் பெண்களுக்காக அன்னபூர்ணா யோஜனா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது. இதன் மூலம் 50 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கப்பட்டு வருகின்றது. இவற்றின் மூலம் சமையல் கருவிகள், குளிர்சாதன பெட்டி, எரிவாயு இணைப்பு மற்றும்…

Read more

“155330”… பெண்களுக்கு முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு….!!!

தமிழக பெண்களுக்கு முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மகளிர் வாழ்வாதாரம் தொடர்பான வாய்ப்புகள் மற்றும் ஆயிரம் ரூபாய் போன்ற நலத்திட்டங்கள், நிதி உதவிகள் மற்றும் திறன் பயிற்சிகள் குறித்த வழிகாட்டுதல்கள் பெறலாம். மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ்…

Read more

தமிழகத்தில் பெண்களுக்கு GOOD NEWS… அரசின் புதிய அசத்தலான திட்டம்….!!!

தமிழகத்தில் படிப்பதற்காகவும் வேலை செய்யவும் நகரங்களுக்கு வரும் இளம் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்காக சகி நிவாஸ் என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. மிஷன் சக்தி திட்டத்தின் ஒரு பகுதியாக பணிபுரியும் பெண்களுக்கு விடுதிகள் கட்டப்படும். தங்குமிடம், உணவு, பாதுகாப்பு…

Read more

அக்னிபாத் திட்டத்திற்கு பெண்களுக்கு வாய்ப்பு…. இன்று மறக்காம போங்க…!!!

அக்னி பாத் திட்டத்தின் கீழ் இராணுவத்திற்கு பெண்கள் படைக்கான தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கடலூரில் உள்ள அண்ணா மைதானத்தில் செவ்வாய்க்கிழமை(இன்று) ஆன்லைன் எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. நுழைவுச்சீட்டு பெற்றவர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கும் சான்றிதழ், ஆவணங்களுடன் நேரில் வரவேண்டும். இதில் ஏதேனும் சந்தேகம்…

Read more

அக்னிபாத் திட்டத்திற்கு பெண்கள் தேர்வு…. கடலூரில் நாளை எழுத்துத்தேர்வு…. முக்கிய அறிவிப்பு…!!

அக்னி பாத் திட்டத்தின் கீழ் இராணுவத்திற்கு பெண்கள் படைக்கான தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கடலூரில் உள்ள அண்ணா மைதானத்தில் செவ்வாய்க்கிழமை(நாளை) ஆன்லைன் எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. நுழைவுச்சீட்டு பெற்றவர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கும் சான்றிதழ், ஆவணங்களுடன் நேரில் வரவேண்டும். இதில் ஏதேனும் சந்தேகம்…

Read more

காவல்துறையில் பெண்கள் பலத்தை அதிகரிக்க நடவடிக்கை…. மத்திய அரசு திட்டம்…!!

பெண்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு இந்தியாவில் அரசு சார்பாக பல நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் காவல்துறையில் பெண்களுடைய பங்கு குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது . அதற்கு பதில் அளித்த மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த் ராய் காவல்துறையில் பெண்களின்…

Read more

பெண்களே இந்த 5 முத்தான திட்டங்கள் உங்களுக்கு தெரியுமா…? இதோ கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க…!!

நாடு முழுவதும் பெண்களின் முன்னேற்றத்திற்காக அரசு சார்பாக பல திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் பெண்களின் ஓய்வுக்கு பிறகு அவர்களுக்கு ஏற்படும் நிதி தேவையை சமாளிப்பதற்கு ஓய்வூதியத் திட்டங்களில் முதலீடு செய்வது அவசியம். இந்நிலையில் பெண்களுக்கான சிறந்த ஐந்து ஓய்வூதிய திட்டங்கள்…

Read more

ஆன்லைனில் ரிவ்யூ கொடுத்தால் பணம்…. ஆசை வார்த்தையை நம்பி 13 லட்சத்தை இழந்த பெண்…. உஷார்…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம் தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி தற்போது ஆன்லைனில் ரிவ்யூ கொடுத்தால் சம்பாதிக்கலாம் எனக் கூறி பெண் ஒருவரிடம் இருந்து 13 லட்சம் ரூபாய் பறிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புனேவை…

Read more

என்ன காரணமோ…? பெண்களுக்கு பயந்து வீட்டைசுற்றி முள் வேலி…. 55 ஆண்டுகளாக தனிமையில் வாழும் மனிதர்….!!!

நம்மில் பலருக்கும் பல வினோதமான விஷயங்களில் பயம் இருப்பது பற்றி கேள்விப்பட்டிருப்போம். அந்தவகையில் ஒரு சிலருக்கு உயரமான இடங்கள், இருட்டு, பாம்பு, பல்லி, விலங்குகள் என்றாலே பயம். அது போல ருவாண்டாவில் ஞம்விதா என்ற 71 வயது ஆண் ஒருவர் பெண்கள்…

Read more

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 பறிபோனது…. தமிழக பெண்கள் அதிர்ச்சி …!!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. அரசு வழங்கிய ஆயிரம் ரூபாயை பல பயனாளிகளிடமிருந்து வங்கிகள் கபளிகரம் செய்துள்ளன. நேற்று வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டதால் பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர்.…

Read more

கரு சுமக்கும் பெண்களும் இனி கருவறைக்குள்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி ட்வீட்…!!

தமிழகத்தில், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின்மூலம் பயிற்சி வகுப்புகள் முடித்த 3 பெண்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெருமிதம் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், பெண்கள் நுழைய முடியாத இடங்களாக கோயில் கருவறைகள் இருந்த நிலை தற்போது மாறிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். மேலும்,…

Read more

பெண்களுக்கான புதிய காப்பீடு திட்டம்… குறைந்த முதலீட்டில் அதிக லாபம்… இதோ முழு விவரம்…!!!

இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி பெண்கள் பயன்பெறும் விதமாக ஆதார் ஷீலா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காப்பீடு திட்டத்தின் கீழ் நீங்கள் தினந்தோறும் 87 ரூபாய் டெபாசிட் செய்தால் ஒரு ஆண்டுக்கு 31 ஆயிரத்து 755 ரூபாய் வரை சேமிக்கலாம்.…

Read more

பெண்களுக்கு சூப்பரான திட்டம்… ரூ.81 செலுத்தினால் 11 லட்சம் ரிட்டன்ஸ்… உடனே ஜாயின் பண்ணுங்க…!!

இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி பெண்கள் பயன்பெறும் விதமாக ஆதார் ஷீலா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காப்பீடு திட்டத்தின் கீழ் நீங்கள் தினந்தோறும் 87 ரூபாய் டெபாசிட் செய்தால் ஒரு ஆண்டுக்கு 31 ஆயிரத்து 755 ரூபாய் வரை சேமிக்கலாம்.…

Read more

ரூ.87 டெபாசிட் செய்தால் ரூ.11 லட்சம் கிடைக்கும்…. பெண்களுக்கு சூப்பரான காப்பீடு திட்டம்..!!!

இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி பெண்கள் பயன்பெறும் விதமாக ஆதார் ஷீலா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காப்பீடு திட்டத்தின் கீழ் நீங்கள் தினந்தோறும் 87 ரூபாய் டெபாசிட் செய்தால் ஒரு ஆண்டுக்கு 31 ஆயிரத்து 755 ரூபாய் வரை சேமிக்கலாம்.…

Read more

பெண்களுக்கான சிறந்த போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டம்… உடனே ஜாயின் பண்ணுங்க…. முழு விவரம் இதோ…!!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பெண்களின் மேம்பாட்டுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அதன்படி இந்திய அஞ்சல் துறை சார்பாக மக்களுக்கு பல சேமிப்பு திட்டங்கள் அமலில் உள்ளது. அதில் பெண்களுக்காக மகளிர் மேன்மை சேமிப்பு பத்திரம் 2023 என…

Read more

நாளை வங்கிக்கணக்கில் ரூ.2000 பணம்…. பெண்களே இதை செய்ய மறந்துடாதீங்க…!!

கர்நாடகாவில் சித்தராமையா தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டு வருகிறது. இவருடைய ஆட்சி வந்த பிறகு பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் முக்கியமான ஒன்றுதான் கிருஹலட்சுமி யோஜனா திட்டம். இந்த திட்டம் நாளை தொடங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளின்…

Read more

ICC Announces : இனிமேல் ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணிகளுக்கு சமமான பரிசுத் தொகை – சூப்பர் அறிவிப்பு..!!

இனிமேல் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு சமமான பரிசுத் தொகை வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது.. மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு ஐசிசி நல்ல செய்தியை வழங்கியுள்ளது. ஐசிசி நடத்தும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பரிசுத் தொகை குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. போட்டிகளில்…

Read more

ICC announces : ஆண்கள், பெண்கள் கிரிக்கெட் அணிக்கு சம பரிசு வழங்கப்படும் – மகிழ்ச்சியடைவதாக ஜெய் ஷா டுவிட்..!!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ளும் ஆண்கள், பெண்கள் கிரிக்கெட் அணிக்கு சம பரிசு வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ள நிலையில் மகிழ்ச்சி அடைவதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று ஐசிசி நிகழ்வுகளில்…

Read more

JUST IN : ஐசிசி நிகழ்வுகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு சமமான பரிசுத் தொகை அறிவிப்பு..!!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ளும் ஆண்கள் பெண்கள் கிரிக்கெட் அணிக்கு சம பரிசு வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடந்த ஐசிசி ஆண்டு மாநாட்டில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆண்கள் மற்றும் பெண்கள் நிகழ்வுகளுக்கு சமமான…

Read more

#கலைஞர்_மகளிர்_உரிமைத்தொகை ரூ.1,000 யாருக்கெல்லாம் கிடைக்கும்?…. கிடைக்காது?…. விண்ணப்பிப்பது எப்படி?… இதோ முழு விபரம்.!!

மகளிர் உரிமைத் தொகையாக மாதந்தோறும் 1,000 ரூபாய் யாருக்கெல்லாம் கிடைக்கும்? எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து பார்க்கலாம்.. மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பேரறிஞர் அண்ணா பிறந்த…

Read more

பெண்களே உஷார்..! பொது இடங்களில் உங்களுக்கே தெரியாமல்…. எச்சரிக்கை தகவல்…!!

இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிராக பல்வேறு குற்ற சம்பவங்கள் அதிகரிடத்து வருகிறது. அரசு குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வந்தாலும் குற்றங்கள் இன்னும் குறைந்தபாடில்லை. அதுமட்டுமின்றி சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்தவண்ணம் உள்ளன. தற்போது பெண்களுக்கு…

Read more

ஏழை பெண்களின் திருமணத்திற்காக உதவித்தொகை…. மாநில அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

மத்திய-மாநில அரசுகள் பெண்களின் முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்களை நடைமுறைபடுத்தி இருக்கிறது. அந்த வகையில் வருமானத்தில் பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்த பெண்களின் நலனுக்காக பஞ்சாப் மாநில அரசு சூப்பர் திட்டம் ஒன்றை நடைமுறைபடுத்தி இருக்கிறது. இத்திட்டம் வாயிலாக சமூகத்தின் அடித்தட்டு நிலையிலுள்ள பெண்கள்…

Read more

மாதம் ரூ.20,000 ஊக்கத்தொகை…. பெண்களே உடனே விண்ணப்பிங்க…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்…!!!

மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், முதல் நிலை நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களை சேர்ந்த பெண்களுக்கு மட்டுமே இந்த பயிற்சி திட்டங்கள் நடத்துகிறது. 03.07.2023 முதல் 31.08.2023 வரை இரண்டு மாதங்கள் இந்தப் பயிற்சித் திட்டம் நடத்தப்படும். இந்த பயிற்சி…

Read more

பெண்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு…. உதவி மையத்தில் பணி…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!!

பெண்களுக்கு உதவும் விதமாக சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள பணிக்கு மே 22ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணி நேரமும் உடனடி மற்றும் அவசர சேவைகளை வழங்கும் விதமாக…

Read more

பெண்களுக்கு மத்திய அரசின் சூப்பரான சேமிப்பு திட்டம்…. 7.5% வட்டி விகிதம்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!

இந்தியாவில் நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலின் போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெண்களுக்கு உதவும் விதமாக மகிலா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் அனைவரும் சேர்ந்து பயன் பெற முடியும்.…

Read more

கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.5,000 உதவித்தொகை…. மத்திய அரசின் அசத்தலான திட்டம்….!!!!!

இந்தியாவில் கருவுற்று இருக்கும் பெண்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசானது கடந்த 2016-ம் வருடம் பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு…

Read more

“பெண்களுக்கான அசத்தல் சிறு சேமிப்பு திட்டம்”… முதலீடு செய்து பயன்பெற பிரதமர் மோடி அழைப்பு…!!!

இந்தியாவில் பெண்கள் மற்றும் சிறுமிகள் பயன்பெறும் வகையில் மத்திய அரசால் சமீபத்தில் பெண்கள் கௌரவ சேமிப்பு சான்றிதழ் 2023 திட்டம் தொடங்கப்பட்டது. மகிளா சம்மன் சேமிப்பு சான்றிதழ் என்பது ஒரு சிறு சேமிப்பு திட்டம் ஆகும். இந்த திட்டம் 2025 மார்ச்…

Read more

40 வயதைக் கடந்த பெண்கள் இரண்டு வருடத்திற்கு ஒரு முறை…. அமைச்சர் சுப்பிரமணியன் அறிவுறுத்தல்….!!!!

இந்தியாவில் இரு பெண்களில் ஒருவருக்கு முற்றிய நிலையில்தான் மார்பக புற்றுநோய் கண்டுபிடிக்கப்படுகின்றது. கிராமப்புற பெண்களை விட நகர்புற பெண்கள் தான் மார்பக புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. அனைத்து புற்று நோய்களையும் அறிகுறி இல்லாமல் தொடக்க நிலையில் கண்டறிய முடியாது. ஆனால் அறிகுறி…

Read more

முதல் முறையாக…. இந்திய ராணுவத்தில் போா் முனைகளில் பணிபுரிய பெண்கள்….!!!!

ராணுவத்தில் இதுவரையிலும் பெண் அதிகாரிகளாக வான் பாதுகாப்பு, சிக்னல்கள், பொறியாளா்கள், ராணுவ விமான போக்குவரத்து, புலனாய்வு படைகள் உள்ளிட்டவைகளில் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனா். பெண்கள் காலாட்படை, இயந்திரமயமாக்கப்பட்ட காலாட்படை உள்ளிட்ட முக்கியமான போா் முனை ஆயுதங்கள் சாா்ந்த பிரிவுகளில் இதுவரை பெண்கள்…

Read more

போனில் பெண்கள் அதிகம் பார்ப்பது எதை தெரியுமா…? ஆய்வில் வெளியான சுவாரஸ்ய தகவல்கள்..!!!

இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே நவீன மயமாகிவிட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருடைய கைகளிலும் செல்போன் இருக்கிறது. செல்போன் இல்லாத கைகளே பார்க்க முடியாது என்ற அளவிற்கு மாறி விட்டது. இந்நிலையில் நம் நாட்டில் ஆண்களும் பெண்களும் மொபைல் போன்களை பயன்படுத்துவது…

Read more

“என்னோட படப்பிடிப்பில் பெண்கள் கவர்ச்சி உடை அணியக்கூடாது”…. நடிகர் சல்மான் கான் அதிரடி கண்டிஷன்…!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சல்மான் கான். இவர் உயிருக்கு தற்போது ஆபத்து இருப்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதன் பிறகு அண்மையில் துப்பாக்கி குண்டு துளைக்காத விலை உயர்ந்த கார் ஒன்றையும் சல்மான் கான் வாங்கினார்.…

Read more

“ஆன்லைன் விளையாட்டுகள்”…. ஆண்களை விட பெண்களே அதிக நேரம் செலவிடுறாங்களா?…. வெளியான ஷாக் தகவல்…..!!!!!

ஆன்லைன் சூதாட்டம் விளையாட்டுகளுக்கு மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பெரும்பாலானோர் அடிமையாகி லட்சக்கணக்கில் பணத்தை இழந்து வருகின்றனர். மேலும் இந்த விளையாட்டுக்கு அடிமையாகி பலர் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு செல்கின்றனர். இதனால் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை கோரி அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.…

Read more

பெண்களுக்கு மேலும் ஒரு தடை…. தலிபான் அரசு போட்ட திடீர் உத்தரவு…..!!!!!

பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வரும் தலிபான் அரசு தற்போது மேலும் ஒரு புதிய கட்டுப்பாட்டை விதித்திருக்கிறது. அதாவது, ஆப்கானிஸ்தானை சேர்ந்த பெண்கள் யாரும் ஐநாவில் பணியாற்றக்கூடாது என தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021ல் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை பிடித்த…

Read more

என்னமா இப்படி பண்றீங்களேமா?…. மெட்ரோவில் சண்டைபோடும் பெண்கள்…. வெளியான வீடியோ….!!!!

மெட்ரோ ரயிலில் இரண்டு பெண்கள் சண்டைபோடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. டெல்லி மெட்ரோவில் 2 பெண்கள் ஒருவரையொருவர் துஷ்பிரயோகம் செய்வதை வீடியோவில் காண முடிகிறது. இதில் ஒரு பெண் பெப்பர் ஸ்பிரேயை எடுத்து இதனை உன் முகத்தில் அடித்துவிடுவேன் என…

Read more

திருமணம் முடிந்த பெண்களுக்கு ரூ.6,000…. மத்திய அரசின் அசத்தல் திட்டம்…..!!!!

மோடி அரசானது பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் அமைப்புசாரா துறை ஊழியர்கள் மற்றும் விவசாயிகள் தவிர்த்து திருமணமான பெண்களுக்கான திட்டத்தையும் அரசு அறிவித்து உள்ளது. அதிலும் பெண்களுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி பெண்ணுக்கு அரசாங்கத்திடமிருந்து…

Read more

“இவர்களுக்கு மாதம் ரூ. 1000 உதவித்தொகை கிடையாது”…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு சட்டசபையில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மார்ச் மாதம் 20-ம் தேதி தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இந்த பட்ஜெட்டில் கடந்த முறை இடம்பெறாத சில முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி குடும்ப தலைவிகளுக்கு…

Read more

பெண்களே!… யாருக்காகவும் பயந்து உங்களுடைய தன்மானத்தை இழக்காதீங்க…. காஜல் அகர்வால் அட்வைஸ்….!!!!

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக உள்ள காஜல் அகர்வால், இப்போது கமல்ஹாசனுடன் இந்தியன்-2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். மகளிர் தினத்தை முன்னிட்டு காஜல் அகர்வால் கூறியதாவது, “பெண்கள் சக்தி வாய்ந்தவர்கள் ஆவர். அவர்கள் தேர்ந்தெடுத்து கொள்ளும் துறையில் முன்னேறி செல்வதற்காக…

Read more

“தொழில்நுட்பம் பெண்களை சென்றடைய வேண்டும்”…. WHO வலியுறுத்தல்….!!!!!

உலகம் முழுவதும் இன்று(மார்ச்-8) சர்வதேச மகளிர் தினமானது கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ஒவ்வொரு பெண்ணையும் டிஜிட்டல் கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பம் சென்றடைவதை உலக நாடுகள் உறுதிசெய்ய வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு(WHO) தெரிவித்திருக்கிறது. தொழில்நுட்பம் பெண்களுக்கு பாதுகாப்பு, முன்னேற்றம் மற்றும் சமத்துவத்தை…

Read more

கடன்களை திருப்பி செலுத்துவதில் பெண்கள் தான் முன்னிலை…. ஆய்வில் வெளியான தகவல்….!!!!

வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்களில் பெறக்கூடிய கடன்களை திருப்பி செலுத்துவதில் ஆண்களை விடவும் பெண்கள் சிறந்த தன்மையுடன் செயல்படுவது ஆய்வின் வாயிலாக தெரியவந்திருக்கிறது. இதன் வாயிலாக பெண்களுக்கு கொடுக்கப்படும் கடன் முறையாக திரும்பி வர அதிக வாய்ப்புகள் இருக்கிறது என கடன் தகவல்…

Read more

பெண்களுக்கு மாதம் ரூ.1000…. மாநில அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!!

மத்தியபிரதேசத்தில் நடப்பு ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான், பெண்களுக்கு மாதம் ரூபாய்.1,000 வழங்கும் “முக்கியமந்திரி லட்லி பெஹனா யோஜனா” எனும் திட்டத்தை நேற்று துவங்கி வைத்தார். அந்த வகையில் வருமான வரி…

Read more

Women’s day Special: “விண்வெளி முதல் அரசியல் வரை”… திக்கெட்டும் ஒலிக்கும் பெண்ணியம்….!!!

உலக அளவில் அரசியல், சமூக செயல்பாடுகள், பொழுதுபோக்கு, விளையாட்டு மற்றும் தொழில்துறை என தற்போது பெண்கள் சாதிக்காத துறையே கிடையாது. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாளும் ஒரு பெண் இருப்பாள் என்று சொல்வது வெறும் பழமொழி கிடையாது. ஏனெனில் ஆண்கள் துவண்டு…

Read more

தமிழகத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை…. உறுதி செய்த அமைச்சர் பிடிஆர்….!!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டத்திற்காக பயனாளர்களை தேர்வு செய்வதற்கான விதித்துறை மற்றும் வருவாய் துறையின் தகவல் சேகரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி PHH என்ற வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள…

Read more

“இனி மாதந்தோறும் பெண்களுக்கு ரூ. 1000 வழங்கப்படும்”… மாநில முதல்வரின் அசத்தல் அறிவிப்பு….!!!

மத்திய பிரதேச மாநிலத்தின் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான். இவர் போபாலில் நடந்த  ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, நம் மாநிலத்தில் பெண்கள் வாழ்க்கையை எளிமையாக நடத்திச் செல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். இதன் காரணமாக இதற்கு…

Read more

பெண்களுக்கு சூப்பர் குட் நியூஸ்!…. நல்ல வட்டியில் மத்திய அரசின் சேமிப்பு திட்டம்….!!!!!

நடப்பு வருடத்துக்கான பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல வகையான அறிவிப்புகளை அறிமுகப்படுத்தி உள்ளார். அந்த அடிப்படையில் பெண்களுக்காக புது சிறு சேமிப்பு திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக அதிகமாக பெண்கள் சேமிக்க தொடங்குவார்கள் என்பதால் இந்த…

Read more

சீக்கிரம் கல்யாணம் செய்துகோங்க!….பெண்களுக்கு அட்வைஸ் சொன்ன மாநில முதல்வர்…..!!!!

பெண்கள் உரிய வயதில் திருமணம் செயதுகொள்ள வேண்டும் என அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவுரை வழங்கி இருக்கிறார். மேலும் இதுவரை மணமாகாத பெண்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ளுங்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குவகாத்தியில் நடந்த அரசு…

Read more

“கோவிலுக்கு பெண்கள் போகக்கூடாதுனு எந்த சாமி சொல்லுச்சு”.. ஐஸ்வர்யா ராஜேஷ் விளாசல்..!!!

செய்தியாளர்களை சந்தித்த ஐஸ்வர்யா ராஜேஷ்,  கடவுள் எல்லோருக்கும் ஒன்றுதானே. ஆண்-பெண் என்ற வித்தியாசம் கிடையாது. எந்த கடவுளுமே என் கோவிலுக்கு இவங்க வரக்கூடாது, அவங்க வரக்கூடாது என எந்த கடவுளும் கூறியது கிடையாது. இது நம்மளே உருவாக்கிய சில சட்டங்கள் தான்.…

Read more

செல்போனில் பேசிக்கொண்டிருந்த 3 பெண்கள் மீது…. மின்சாரம் பாய்ந்தது…. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!

சென்னை தாம்பரம் அருகில் தனியார் விடுதியில் செல்போன் பேசிக்கொண்டிருந்தபோது 3 பெண்களை மின்சாரம் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கடப்பேரியில் மாடியில் இருந்து செல்போனில் பேசியபோது, உயரழுத்த மின்கம்பியில் இருந்து மின்சாரம் அவர்களை தாக்கியது. இதனால் அந்த 3…

Read more

Other Story