வாடகைத்தாய் முறைக்கு புதிய கட்டுப்பாடு… இனி இது கட்டாயம்… மத்திய அரசு அறிவிப்பு…!!

வாடகைத்தாய் முறை விதிகளில் மத்திய அரசு திருத்தங்களை செய்துள்ளது. அதன்படி வாடகைத்தாய் மூலம் குழந்தைகளை பெற விரும்புபவர்கள் பெண்ணின் கருமுட்டை மற்றும் ஆணின் உயிரணுவை கொண்டிருக்க வேண்டும் என்ற விதி பல ஆண்டுகளாக உள்ளது. தற்போது புதிய விதியின் படி, இரண்டில்…

Read more

இனி இவர்கள் வாங்க முடியாது…. புகைப்பிடிப்பவர்களுக்கு வந்தது புதிய கட்டுப்பாடு…!!!

சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்கள் மசோதாவனது 2024 ஐ துணை முதல்வர் டி கே சிவக்குமார் கர்நாடகா சட்டசபையில் தாக்கல் செய்தார். இதன் மூலமாக சிகரெட் விற்பனையின் வயது வரம்பை 18 வருடங்களிலிருந்து 21 ஆக உயர்த்தியது. கர்நாடகா மக்களவையில்…

Read more

இந்திய ராணுவம்: உடல் எடை அதிகரித்தால் நடவடிக்கை… புதிய விதிமுறை…!!!

இந்திய ராணுவம் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் உடல் தகுதி குறைந்து வருவதை கருதி புதிய உடற்பயிற்சி கொள்கையை கொண்டு வந்துள்ளது. அதன்படி இராணுவத்தில் பணியாற்றுபவர்களுக்கு உடல் தகுதி மதிப்பீட்டு அட்டை அறிமுகப்படுத்தப்படும் எனவும் இதற்காக ராணுவ வீரர்களை மேம்படுத்த 30 நாட்கள்…

Read more

UPI பணப்பரிமாற்றத்தில் அமலுக்கு வந்த புதிய 5 மாற்றங்கள் என்னென்ன?… இதோ முழு விவரம்…!!!

நாடு முழுவதும் அனைத்து விதமான பரிவர்த்தனைகளுக்கும் மக்கள் பெரும்பாலும் UPI செயலிகளை பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில் ரிசர்வ் வங்கி டிஜிட்டல் பேமென்ட் செய்யும் upi பயன்பாட்டில் புதிய மாற்றங்களை 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் அமல்படுத்தியுள்ளது. அதன்படி ஒரு…

Read more

வெளிநாட்டிற்கு படிக்க செல்வோருக்கு புதிய கட்டுப்பாடு…. இனி அது முடியாது…. அதிர்ச்சியில் மாணவர்கள்…!!

இன்றைய காலகட்டத்தில் வேலைக்கும் , கல்வி பயில்வதற்க்காகவும் உலக அளவில் அதிகமானவர்கள் வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள். இவர்கள் தங்களுடைய குடும்பத்தை தங்களோடு அழைத்துச் செல்வதும் வழக்கம். இந்த நிலையில் இங்கிலாந்து அரசு விசா எடுப்பதில் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதாவது புதிதாக படிக்கவும்…

Read more

புண்படுத்தும் வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது…. தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்….!!!

மாற்றுத்திறனாளிகளை புண்படுத்தும் வார்த்தைகளை அரசியல் கட்சியினர் பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஊமை, குருடன், செவிடன் மற்றும் நொண்டி போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவதை அரசியல் கட்சியினர் மற்றும் கட்சி தலைவர்கள் தவிர்க்க வேண்டும். மேலும் மதிக்கும் வார்த்தைகளை பயன்படுத்துவோம்…

Read more

UPI மூலம் ரூ.2,000க்கு மேல் அனுப்ப முடியாது…. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு…!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை பயன்படுத்தி வரும் நிலையில் மறுபக்கம் மோசடி சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. இதனால் ஆன்லைன் மோசடிகளை தடுப்பதற்கு யுபிஐ பணப்பரிவினைக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி யுபிஐ மூலம்…

Read more

வாட்ஸ் அப்பில் பேக்கப் செய்ய புதிய கட்டுப்பாடு…. இனி 15 ஜிபி வரை மட்டுமே இலவசம்…. பயனர்களுக்கு ஷாக் கொடுத்த கூகுள்…..!!!

உலக அளவில் வாட்ஸ் அப் செயலியை கோடிக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வரும் நிலையில் பயனர்களின் வசதிக்கு ஏற்ப புதிய அப்டேட்டுகள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வாட்ஸ் அப்பில் அன்லிமிடெட் பேக் அப் செய்வது தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அதாவது வாட்ஸ்…

Read more

திருப்பதி செல்ல பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு…. தேவஸ்தானம் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துவரும் நிலையில் திருப்பதி மலை பாதையில் கரடி மற்றும் சிறுத்தைகளின் நடமாட்டம் போன்றவை அடிக்கடி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் தேவஸ்தானம் பக்தர்களுக்கு புதிய நிபந்தனை மற்றும் எச்சரிக்கை அறிவிப்பு…

Read more

வாகன ஓட்டிகள் இனி 30கி.மீ வேகத்தை தாண்டக்கூடாது… அமலுக்கு வந்த புதிய போக்குவரத்து விதிமுறை…!!!

புதுச்சேரி போக்குவரத்து காவல்துறையினர் புதிய வேக கட்டுப்பாட்டை அமல்படுத்தியுள்ளனர். புதுச்சேரி நகருக்குள் 20 முதல் 30 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் வாகனங்களை யாரும் இயக்கக் கூடாது என்றும் மீறினால் கடும் நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளனர்.…

Read more

சிம் கார்டுகளை இனி மொத்தமாக வாங்க முடியாது…. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு…!!!

அதிகரித்து வரும் சைபர் குற்றங்களை அடுத்து மொத்த சிம் கார்டு இணைப்புகள் விற்பனை நிறுத்தப்படும் என்று மத்திய தொலைதொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். நேர்மையான வணிக நிறுவனங்களுக்கு மட்டுமே சிம்கார்டுகள் வழங்கப்படும் என்றும் டீலர்களுக்கு கடுமையான சரிபார்ப்பு மற்றும் பதிவு…

Read more

கொடைக்கானல்: புது கட்டுப்பாடுடன் நாளை முதல் திறப்பு…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!

வனப்பகுதியில் உள்ள சுற்றுலா பகுதிகளுக்கு  சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகளுக்கான பணிகள் முடிவடைந்ததும், சுற்றுலா பயணிகள் மீண்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் பாதுகாப்பு, அடிப்படை வசதிகளை உள்ளடக்கி கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு புது பொலிவுடன்…

Read more

நீங்க ஆரஞ்சு நிற பால் பாக்கெட் வாங்குறீங்களா…? புதிய கட்டுப்பாடு விதிச்சாச்சு மக்களே…!!

சென்னையில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஆவின் நிறுவனம் சார்பாக மாதாந்திர பால் அட்டை மூலமாக பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் போலி மாதாந்திர பால் அட்டைகள்  அதிக அளவில் நடமாடுவதாக அதிகாரிகளுக்கு புகார் எழுந்ததையடுத்து அவற்றை அடையாளம் கண்டு…

Read more

பொருட்கள் விநியோகத்தில் புதிய கட்டுப்பாடு…. தமிழக ரேஷன் கடைகளில் அமலாகுமா…? எதிரிபார்ப்பில் மக்கள்…!!!

மாநில ரேஷன் கடைகளில் வழங்கும் பொருட்களுக்கு தனியாக பில் கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்பாக உத்தரவிட்டிருந்தது. அதன்படி தெலுங்கானா மாநிலத்தில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட பொருட்களுக்கு மத்திய அரசு ஒதுக்கீடு மற்றும் மானிய…

Read more

Other Story