“ஆடு, மாடுகளோடு இப்பதான் ரொம்ப நிம்மதியா இருக்கேன்”… என் குழந்தைகளோடு சந்தோஷமாக நேரத்தை செலவிடுகிறேன்… அண்ணாமலை..!!!
தமிழக பாஜக கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை திருவண்ணாமலை சாமி தரிசனம் செய்த நிலையில் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, மத்திய இணை மந்திரி பதவி வந்தால் பெற்றுக்கொள்வேன். அதற்காக தற்போது கூண்டுக் கிளியாக இருக்க நான்…
Read more