“தேர்தல் நாளில் பேரிடியாய் வந்த செய்தி”…. நொந்து போன பாஜக அண்ணாமலை…. கோவையில் பரபரப்பு பேட்டி…!!!
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நேற்று ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இந்நிலையில் வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது. கோவையில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆனால் இதில் சோகமான விஷயம்…
Read more