இமயமலையில் ஏன் தொடர்ந்து அதிகரிக்கிறது வெள்ளம், நிலச்சரிவு…? காலநிலை மாற்றம் மட்டும்தான் காரணமா…? மறைந்திருக்கும் இந்த 5 காரணங்கள் என்ன தெரியுமா…?
இமயமலைப் பகுதிகளில் சமீப ஆண்டுகளில் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற பேரிடர்கள் குறித்து கவலை அதிகரித்து வருகிறது. அதிகரிக்கும் வெப்பநிலை மற்றும் மழைப்பொழிவு முறைகளில் ஏற்படும் மாற்றம் முக்கிய காரணிகளாகக் கருதப்பட்டாலும், காலநிலை மாற்றம் மட்டுமே இதற்குக் காரணம் அல்ல.…
Read more