வாடிக்கையாளர்களே எச்சரிக்கை…! இப்படி SMS வருகிறதா…? பணம் போய்டும்…. SBI வங்கி முக்கிய அறிவிப்பு…!!!

எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு ஒரு வகையான மோசடி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. தன்னுடைய கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு இது குறித்து எஸ்எம்எஸ் அனுப்பி உள்ளது. அதில் ஒரு வகையான மோசடிகளை தவிர்ப்பதற்கான எளிய வழிமுறைகளை கூறியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பில், SBI வங்கியின்…

Read more

மக்களே உஷார்…! டெலிகிராமில் புதிய‌ வகை மோசடி… ஒரே ஒரு மெசேஜில் மொத்த பணமும்‌ அபேஸ்….!!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் என்பது அதிகரித்து விட்டது. செல்போனுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பி அதில் ஒரு லிங்கை கிளிக் செய்வதன் மூலம் வங்கி கணக்கில் இருக்கும் மொத்த பணமும் காணாமல் போய்விடுகிறது. இந்நிலையில் தற்போது டெலிகிராம் மோசடியும் ஆரம்பித்துவிட்டது. அதாவது கோவையைச்…

Read more

“ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் ரூ. 35 லட்சத்தை இழந்த பிரபல டிவி நடிகர்”…. கடனை திரும்ப செலுத்த முடியாமல் அவதி…!!

பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சத்யா தொடரில் காமெடி ரோலில் நடித்தவர் நடிகர் சந்திரன். இவர் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மலர் என்ற சீரியலில் நடித்து வருகிறார். நடிகர் சந்திரன் அதிக வட்டி கிடைக்கும் என்பதால் ஆருத்ரா நிதி…

Read more

ஏல சீட்டு நடத்திய பெண்…. 1 கோடி ரூபாய் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையம் பகுதியில் வசிக்கும் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, புதுப்பாளையம் மசூதி தெருவில் வசிக்கும் ஒரு பெண் ரூ.1 லட்சம், 2 லட்சம், 50 ஆயிரம்…

Read more

பல்கலைக்கழகத்தில் சீட் வாங்கி தருவதாக கூறி…. வியாபாரியிடம் ரூ.16 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளலூர் திருவாதிரை கார்டன் பகுதியில் இரும்பு மொத்த வியாபாரியான நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நாகராஜ் தனது மகனை கனடாவில் இருக்கும் கேட் பல்கலைக்கழகத்தில் படிக்க வைக்க விரும்பினார். இதனையடுத்து சென்னையில் சேர்ந்த இளங்குமரன் என்பவர்…

Read more

மக்களே உஷார்…! வேலை வாங்கி தருவதாக கூறி…. ரூ.18 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கல்பட்டு விநாயகர் கோவில் தெருவில் பாபுராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சென்னை பல்லாவரத்தை சேர்ந்த ஜெயக்குமார், சக்திவேல், சரவணன் ஆகியோர் அறிமுகமாகினர். இந்நிலையில் சக்திவெல் உள்ளிட்ட 3 பேரும் சென்னை நங்கநல்லூரை சேர்ந்த ஹரிகுமார் என்பவர்…

Read more

கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில்…. 2.11 கோடி ரூபாய் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வரதராஜபுரத்தில் என்.ஜி.ஆர் தொழிலாளர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் அமைந்துள்ளது. இங்கு செயலாளராக கோதண்டராமன் என்பவரும், தலைவராக ராஜேந்திரன் என்பவரும் இருந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் இணைந்து கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு காலகட்டத்தில் சங்கத்தின்…

Read more

“பதில் சொன்னால் பரிசு கிடைக்கும்”…. வாலிபரிடம் ரூ.11 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கருப்பூரில் சிலம்பரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் சிலம்பரசனின் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதிலிருந்த லிங்கை திறந்து கேள்விகளுக்கு சரியான பதில்…

Read more

வெல்லம் வாங்கிய நபர்…. வியாபாரியிடம் ரூ.12 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்திவேலூர் பகுதியில் தனசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாட்டுச் சர்க்கரை மற்றும் வெல்லம் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த ஆண்டு முதல் தற்போது வரை கோவை குனியமுத்தூரை சேர்ந்த ஜெயிலாபுதீன் என்பவர் தனசேகரிடம் 12,80,000 ரூபாய்க்கு…

Read more

மக்களே உஷார்….! ரூ. 9 கோடி மோசடி செய்த நிதி நிறுவனத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தளவாய்புரத்தில் வசிக்கும் சிலர் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளனர். இவர்களிடம் அதே பகுதியைச் சேர்ந்த 75 பேர் சுமார் 9 கோடி ரூபாய் வரை பணம் கட்டியுள்ளனர். இந்நிலையில் நிதி நிறுவன உரிமையாளர்களுக்கு இடையே தகராறு…

Read more

திருமண சேவை மையத்தில் இருந்து பேசிய பெண்…. இன்ஜினியரிடம் பணம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தடங்கம் சத்யா நகரில் ராஜாராம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஹரி பிரசாத்(32) சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஹரி பிரசாத் திருமண சேவை மையத்தில் பெண் கேட்டு…

Read more

சென்னை விமான நிலையத்தில் வேலை…. ரூ.11 லட்சம் மோசடி செய்த வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மிளகாய்காரனூர் பகுதியில் துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரகாஷ்ராஜ் என்ற மகன் உள்ளார். கடந்த 1 ஆண்டுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சோபா என்ற இளம் பெண்ணிடம் சென்னை விமான நிலையத்தில் வேலை வாங்கி…

Read more

தொழிலதிபரிடம் 16 லட்சம் மோசடி… கொலை மிரட்டல் விடுத்த பெண்… அதிரடியாக கைது செய்த போலீசார்..!!!

ஆன்லைன் மூலம் தொழிலதிபரிடம் 16 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள சூலூர்பேட்டையை சேர்ந்த ஷேக் பைரோ பாட்ஷா என்பவர் தொழிலதிபராவார். இவர் சொந்தமாக நிறுவனம் நடத்தி வருகின்ற நிலையில் தனது நிறுவனத்திற்கு ஜெனரேட்டர்…

Read more

Other Story