“காரில் ரகசியமாகக் கடத்தப்பட்ட ரூ.9 கோடி!” – சினிமா பாணியில் மடக்கிப் பிடித்த காவல்துறையினர்… அதிரடியாய் சிக்கிய கோடிக்கணக்கான ரொக்கப் பணம்…!!”
பெங்களூருவில் இருந்து தமிழகம் நோக்கி காாரில் கொண்டு செல்லப்பட்ட கணக்கில் காட்டப்படாத ரூ.9 கோடி ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவிலிருந்து ஓசூர் வழியாகத் தமிழகத்திற்குத் தடைசெய்யப்பட்ட அல்லது கணக்கில் வராத பணம்…
Read more