நேபாளத்தை ஆட்டிப்படைத்த வெள்ளம்..! ஆனா இன்னும் இருக்கு… மீண்டும் ஒரு பேராபத்து வரப்போகுது… தலைக்கு மேல் ஊசலாடுது.. வெளியான அதிர்ச்சி எச்சரிக்கை…!!

நேபாளில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அங்கு மீண்டும் வெள்ளம் ஏற்படக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நேபாளம்–சீனா எல்லையை ஒட்டிய மேல் பகுதியில் இன்னும் நீரோட்டத்துக்கு தடுப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பு…

Read more

“நேபாளை விடாமல் துரத்தும் பேரிடர்கள்..! மீண்டும் மீண்டும் வெள்ளம், நிலச்சரிவு ஏன் தெரியுமா..? இதற்கு பின்னால் இருக்கும் 10 அதிர்ச்சி காரணங்கள்..!!!

நேபாளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆறுகள் பெருக்கெடுத்ததுடன், மலைப்பகுதிகளில் ஏற்பட்ட பனிச்சரிவு மற்றும் மண் சரிவும் நிலைமையை மோசமாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் வீடுகள், சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததாகவும்,…

Read more

Other Story