கடலில் 1.30 லட்சம் குட்டி ஆக்டோபஸ்கள் திடீர் ‘என்ட்ரி’…! இத்தாலி எடுத்த இந்த அதிரடி முடிவுக்கு காரணம் என்ன தெரியுமா…? கடலில் ஏற்பட்ட பிரச்சினையை தீர்க்க இயற்கையையே களமிறக்கிய விஞ்ஞானிகள்…!

இத்தாலியின் அட்ரியாட்டிக் கடலில் சுமார் 1.30 லட்சம் ஆக்டோபஸ் குட்டிகளை கடலில் விடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது சாதாரணமாக ஆக்டோபஸ் எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கை அல்ல. அப்பகுதியில் வேகமாகப் பெருகி வரும் நீல நண்டு எனப்படும் ஆக்கிரமிப்பு உயிரினத்தின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும்…

Read more

Other Story