BREAKING: சுங்கச்சாவடி கட்டண உயர்வு நிறுத்தம்…!!

தமிழகத்தில் இன்று முதல் அமலாகும் என அறிவிக்கப்பட்டிருந்த சுங்கச்சாவடி கட்டண உயர்வு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. சுங்கச்சாவடிகளில் ₹5 – ₹20 வரை கட்டணம் உயர்த்தப்படும் என அறிவிப்புக்கு வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில், மத்திய அரசிடம் இருந்து இதுவரை எந்த…

Read more

மகளிர் உரிமைத் தொகை நிறுத்தப்படும்….? பெண்களுக்கு அதிர்ச்சி தகவல்…!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று திமுக மகளிரணி – மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்றது. அதில் பேசிய கனிமொழி எம்.பி, மக்களுக்கான திட்டங்களை மத்திய அரசானது குறைத்துக் கொண்டே வருகிறது. மழை, வெள்ளம் பாதிப்புக்கு மத்திய அரசு ஒரு ரூபாய்…

Read more

தமிழகத்தில் “தாலிக்கு தங்கம் திட்டம்” நிறுத்தப்பட்டுவிட்டதா…? வெளியான மிக முக்கிய விளக்கம்…!!!

பட்டப்படிப்பு படித்த ஏழைப் பெண்ணின் திருமணத்துக்கு ஒரு பவுன் தங்கமும், ரூ. 50,000-ம், பள்ளிப்படிப்பு முடித்த பெண்களின் திருமணத்துக்கான நிதி உதவியாக ஒரு பவுன் தங்கத்துடன் ரூ. 25,000-ம் வழங்கும் திட்டம் தமிழகத்தில் நடைமுறையில் இருந்து வந்தது. இந்நிலையில் தாலிக்கு தங்கம்…

Read more

சென்னையில் இன்று குடிநீர் நிறுத்தம்… எதற்காக தெரியுமா…? வெளியான முக்கிய அறிவிப்பு…!!

சென்னை தியாகராய நகர் வெங்கட்நாராயணசாலை மற்றும் சேமியர்ஸ் சாலையில் குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக ஜனவரி 8ஆம் தேதி காலை 6 மணி முதல் 9…

Read more

நாகை – இலங்கை கப்பல் சேவை திடீர் நிறுத்தம்…. வெளியான அறிவிப்பு….!!!

நாகை மற்றும் இலங்க இடையேயான போக்குவரத்து கப்பல் சேவை கடந்த 14ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில் அக்டோபர் 20ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் உடன் நிறுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாத இடைவேளைக்கு பிறகு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம்…

Read more

சென்னையில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓடாது…. திடீர் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி…!!!

சென்னையில் இன்று முதல் அக்டோபர் 18ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு ஓலா மற்றும் ஊபர் உள்ளிட்ட கால் டாக்ஸி ஓட்டுநர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். நிறுவனங்கள் எடுத்துக் கொள்ளும் கமிஷன் தொகையை குறைக்க வேண்டும், விதிகளை…

Read more

மகளிருக்கு ரூ.1000 தற்காலிகமாக நிறுத்தம்…? வெளியான பரபரப்பு தகவல்…!!

தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை, 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவித்தது.  இத்திட்டம் செப்.15-ம் தேதி தொடங்கப்படுகிறது. இத்திட்டத்துக்கான முதல்கட்ட விண்ணப்பப் பதிவு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அடுத்தகட்ட விண்ணப்பப்…

Read more

ரூ.500 ரூபாய் நோட்டு நிறுத்தமா…? மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட தகவல்…!!

நாடு முழுவதும் சமீபத்தில் தான் 2000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டது. இந்நிலையில் கறுப்புப் பணத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு ரூ.500 ரூபாய் நோட்டை நிறுத்துமா என்று நிதியமைச்சகத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. முன்னதாக ரூ.2000 நோட்டுகளை வாபஸ் பெறும் முடிவை மத்திய…

Read more

மகப்பேறு நிதியுதவி திட்டம் நிறுத்தி வைப்பா…? தமிழக சுகாதாரத்துறை முக்கிய தகவல்…!!

கர்ப்பிணிப் பெண்களுக்கான மத்திய அரசின் நிதியுதவித் திட்டத்தை கடந்த 2 ஆண்டுகளாக திமுக அரசு முடக்கி உள்ளதாக அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார். அதாவது மாத்ரு வந்தனா  என்ற திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு  மத்திய அரசு ரூ. 257 கோடி நிதி வழங்கியிருப்பதாகவும், அந்த…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும் நிறுத்தம்… அரசு திடீர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தற்போது ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் எந்த ஒரு மாநில ரேஷன் அட்டைதாரர்களும் எந்த மாநிலத்தில் உள்ள ரேஷன் கடைகளிலும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை பயன்படுத்தி…

Read more

ரேஷன் கடைகளில் இன்று முதல் இவர்களுக்கு அரிசி, கோதுமை நிறுத்தம்…? வெளியான ஷாக் நியூஸ்…!!!

ஆதார் அட்டை என்பது ஒவ்வொரு குடிமகனின் முக்கிய அடையாள ஆவணமாக பார்க்கப்படுகிறது. நாட்டில் நடைபெறும் பல்வேறு மோசடிகளில் இருந்து தப்பிப்பதற்கு ஆதார் கார்டுடன் பான் கார்டு, ரேஷன் கார்டு, வங்கி கணக்கு என அனைத்து முக்கிய ஆவணங்களையும் இணைத்திருக்க வேண்டும் என்று…

Read more

முதல்முறையாக நிறுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில்…. முன்பதிவு செய்தவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு… உடனே பாருங்க…!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதிவிரைவு…

Read more

கோதார்நாத் பதிவுகள் 8-ம் தேதி வரை நிறுத்தம்…. பக்தர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

கோதர்நாத் செல்லும் பக்தர்களுக்கு அதிகாரிகள் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு வானிலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் இதன் காரணமாக வருகின்ற மே எட்டாம் தேதி வரை பதிவு செய்யும் பணி நிறுத்தப்படும்…

Read more

புதுச்சேரியில் இன்று முதல் காலாவதியான அரசு பேருந்துகள் நிறுத்தம்… வெளியான அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் 15 ஆண்டுகள் காலாவதியான அரசு பேருந்துகள் மே 1ஆம் தேதி அதாவது இன்று  முதல் நிறுத்தப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் புதிய வாகன அழிப்புக் கொள்கையை மத்திய அரசு அறிவித்தது.…

Read more

ஏப்ரல் 30 வரை கோதார்நாத் யாத்திரை முன்பதிவுகள் நிறுத்தம்…. வெளியான அறிவிப்பு…!!!

கேதார்நாத் யாத்திரை பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதாவது சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இமயமலையின் மேற்பகுதியில் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக சார் தாம் யாத்திரை பதிவு ஏப்ரல் 30ஆம் தேதி…

Read more

தமிழகத்தில் அரசு பேருந்துகளை நிறுத்த அங்கீகாரம் பெற்ற ஹோட்டல்கள்…. முழு லிஸ்ட் இதோ…!!!

தமிழகத்தில் எந்தெந்த உணவுகங்களில் அரசு பேருந்துகளை நிறுத்தலாம் என்ற விவரம் தற்போது வெளிவையாகியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின்படி கீழ்காணும் உணவகங்களில் பயணி நேரத்தின் போது அரசு பேருந்துகளை நிறுத்திக் கொள்ளலாம். இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள உணவகங்களில்…

Read more

14 நாட்கள் கடந்து அழுகிய உடல்கள்!! துருக்கியில் மீட்புப்பணிகளை நிறுத்த முடிவு!

துருக்கியில் அடுத்தடுத்து ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தில் சிக்கிய உடல்களை மீட்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளதால் இந்தியாவில் இருந்து சென்ற மீட்பு படையினர் நாடு திரும்பி விட்டனர். துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டு 14 நாட்கள் கடந்து விட்டன. கட்டிட இடிபாடுகளில் சிக்கி இதுவரை…

Read more

225 சிறிய நகரங்களில் செயல்பாடுகளை நிறுத்திய சொமேட்டா நிறுவனம்… அறிக்கையில் வெளியான தகவல்…!!!!

உணவு விநியோக தொழில்நுட்ப நிறுவனமான zomato அதன் காலாண்டு நிதி வருவாய் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி நிறுவனத்தின் இழப்புகள் மேலும் அதிகரித்திருப்பதாகவும் இந்த நகரங்களின் செயல்திறன் மிகவும் ஊக்கமளிக்கவில்லை என்ற காரணத்தினால் 225 சிறிய நகரங்களில் தன்னுடைய செயல்பாடுகளை நிறுத்தியுள்ளதாகவும் டிசம்பர்…

Read more

வாட்ஸ் அப் பயனர்களே…. இன்று(பிப்…1) முதல் இந்த போன்களில் வாட்ஸ் அப் இயங்காது…. இதோ முழு விவரம்….!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம் தோறும் புதுவித அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று பிப்ரவரி ஒன்னாம் தேதி முதல் ஒரு குறிப்பிட்ட சில ஃபோன்களில் whatsapp தனது…

Read more

பழனி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. இன்று ஒரு நாள் மட்டும் இயங்காது….!!!

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் ரோப் கார் சேவை இன்று ஒரு நாள் மட்டும் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பழனியில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருவதால் கோவிலுக்கு பக்தர்கள் சிரமமின்றி சென்று வருவதற்கு ரோப் கார்…

Read more

BSNL பயனர்கள் கவனத்திற்கு!…. இனி அந்த 2 திட்டங்களும் கிடையாது…. வெளியான ஷாக் தகவல்…..!!!!

புத்தாண்டுக்கு பின் BSNL நிறுவனமானது அதன் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியான ஒரு செய்தியை வெளியிட்டு இருக்கிறது. அரசுக்கு சொந்தமான தொலைத் தொடர்பு நிறுவனமான BSNL மலிவான விலையில் வழங்கி வந்த சில ப்ராட்பேண்டு திட்டங்களை நிறுத்தி இருக்கிறது. அந்த அடிப்படையில் BSNL நிறுவனமானது…

Read more

BSNL பயனர்கள் கவனத்திற்கு!…. இனி அந்த 2 திட்டங்களும் கிடையாது?…. வெளியான தகவல்…..!!!!

BSNL  நிறுவனமானது தன் வாடிக்கையாளர்களுக்கு இதுவரையிலும் வழங்கி வந்த விலை குறைவான சூப்பரான ப்ராட்பேண்டு திட்டங்களை நீக்கி இருக்கிறது. அதாவது, BSNL பாரத் பைபர் ரூபாய்.275 திட்டத்துடன் சேர்த்து ரூபாய்.775 திட்டத்தையும் நிறுத்தி இருக்கிறது. இத்திட்டங்களுக்கு இடையிலான ஒற்றுமை என்னவெனில் 2…

Read more