கோதர்நாத் செல்லும் பக்தர்களுக்கு அதிகாரிகள் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு வானிலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் இதன் காரணமாக வருகின்ற மே எட்டாம் தேதி வரை பதிவு செய்யும் பணி நிறுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின்படி பதிவு செய்யும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நேற்று வரை சுமார் 1.23 லட்சம் பேர் கோதாநாத்திற்கு வருகை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.