கோதர்நாத் செல்லும் பக்தர்களுக்கு அதிகாரிகள் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு வானிலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் இதன் காரணமாக வருகின்ற மே எட்டாம் தேதி வரை பதிவு செய்யும் பணி நிறுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின்படி பதிவு செய்யும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நேற்று வரை சுமார் 1.23 லட்சம் பேர் கோதாநாத்திற்கு வருகை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கோதார்நாத் பதிவுகள் 8-ம் தேதி வரை நிறுத்தம்…. பக்தர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!
Related Posts
“இதுவே சிறந்த சாதனை” விரல்கள் இல்லாமல் தேர்வு எழுதி வென்ற மாணவர்…!!
சூரத் மாநிலத்தை சேர்ந்தவர் மாணவர் மீத்வா சோத்வாடியா. இந்த மாணவர் விரல்கள் இல்லாமலேயே 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 89% மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளார். இவருக்கு 5 வயதில் ஏற்பட்ட ஒரு மின்சார விபத்தில் தனது ஒரு கையையும், மற்றொரு கையில்…
Read moreஆங்காங்கே விளம்பரம்…. இனி இதற்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம்…. வெளியான எச்சரிக்கை…!!
புதுச்சேரியில் வாகன பதிவு சான்றிதழை அடமானம் வைத்து பணம் பெறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து புதுச்சேரி போக்குவரத்து துறை ஆணையர் சிவகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் , புதுச்சேரி மற்றும் அதனை…
Read more