“சுயதொழில் தொடங்க போறீங்களா….?” முதல்ல இந்த 3 ரகசியத்தை தெரிஞ்சுக்கோங்க…. அரசு தரும் இந்த பெரிய வாய்ப்பைப் பயன்படுத்துங்க….!!

இன்றைய காலத்தில் சுயமாகத் தொழில் தொடங்குவதில் மக்களிடம், குறிப்பாக பெண்களிடம் அதிக ஆர்வம் காணப்படுகிறது. சுயதொழில் தொடங்க கல்வித் தகுதியை விட ஆர்வம், தன்னம்பிக்கை மற்றும் எதையும் எதிர்கொள்ளும் துணிவே முதன்மையானது. இருப்பினும், தொழில் தொடங்கும் ஆரம்பக் காலத்தில் உடனடியாக லாபம்…

Read more

“பெரிய முதலீடு இருந்தாதான் பிசினஸ் பண்ண முடியுமா….?” மாதாந்திர வருமானத்தை அள்ளிக் கொடுக்கும் அட்டகாசமான இந்த 5 தொழில்களில் ஒன்றை உடனே ஆரம்பிங்க…. லாபம் உறுதி….!!!

இன்றைய நவீன சூழலில், பலர் தங்களது வழக்கமான மாத சம்பள வேலையைத் துறந்துவிட்டு, சொந்தமாகத் தொழில் தொடங்குவதில் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். தொழில் தொடங்குவதற்கு பல லட்சங்களில் மிகப்பெரிய முதலீடு தேவை என்ற எண்ணத்தை உடைத்து, சிறிய அளவில் தொடங்கப்பட்டு…

Read more

“சொந்தத் தொழில் தொடங்க ஆசையா….?” எவ்வித ஜாமீனும் இல்லாம மத்திய அரசு தரும் கடன் உதவி…. தொழில்முனைவோருக்கான அசாத்திய வாய்ப்பு…. 1 கோடி வரை கடனுதவி பெறும் சூப்பர் வழி….!!

நாட்டில் சுயதொழில் வாய்ப்புகளைப் பெருக்கவும், புதிய தொழில்முனைவோர்களை உருவாக்கவும் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் ‘ஸ்டாண்ட்-அப் இந்தியா’ மற்றும் ‘பிரதான் மந்திரி முத்ரா’ (PMMY) கடன் திட்டங்கள் குறித்த முக்கிய விழிப்புணர்வுத் தகவல்கள் தற்சமயம் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பலரது கவனத்தையும்…

Read more

“மாசம் 1.8 லட்சம் சம்பளம்…. அதுவும் கிராமத்துல உட்கார்ந்தக்கிட்டே….!” கார்ப்பரேட் நரகத்தை விட்டு 33 வயதில் புதிய பாதையே நோக்கி சென்ற இளைஞர்…. வைரலாகும் பதிவு….!!!

இன்றைய கார்ப்பரேட் உலகில் நிலவும் கடுமையான வேலைப்பளு மற்றும் 9 டூ 5 டார்ச்சர்களில் இருந்து விடுபட்டு, சொந்தமாக பிசினஸ் தொடங்கி சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு ரோல் மாடலாக மாறியுள்ளார் 33 வயதான மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் ஒருவர். 2024 ஆம் ஆண்டின்…

Read more

அந்த பொண்ணு வேணும்னா சொத்து கிடையாது..! “மிரட்டிய பணக்கார குடும்பம்”… காதலுக்காக செய்த தியாகம்… காதலியால் மீண்டும் செல்வந்தராக உயர்ந்த சம்பவம்… காதல் சக்தி வாய்ந்தது தான்.!

தன் குடும்பத்தின் நூறாண்டு கால பாரம்பரிய தொழிலை விட, தான் நேசித்த பெண்ணே முக்கியம் என முடிவெடுத்து வாழ்க்கையில் வெற்றி கண்டவர் ஆஷிஷ் மல்பாணி. மகாராஷ்டிராவின் புகழ்பெற்ற ‘மல்பாணி குழுமத்தின்’ வாரிசான இவர், தனது சாதி மறுப்புத் திருமணத்திற்கு குடும்பத்தினர் எதிர்ப்பு…

Read more

வேளாண் தொழில் முனைவோராக்க…. 100 இளைஞர்களுக்கு தலா ரூ 1 லட்சம் மானியம் வழங்க ரூ 1 கோடி ஒதுக்கீடு..!!

தமிழக சட்டப்பேரவையில் 2024- 25ம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம். உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர் என்ற திருக்குறளுடன் வேளான் பட்ஜெட்டை உரையை தொடங்கினார் அமைச்சர்…

Read more

Other Story