இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கம்…. வாலிபரை நம்பி வந்த 17 வயது சிறுமி…. இறுதியில் நடந்த அதிர்ச்சி…!!!

திருவண்ணாமலையில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராம் மூலம் ஆண் நண்பர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த இளைஞர் சிறுமியை சென்னைக்கு அழைத்துள்ளார். இதனை நம்பி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே காத்திருந்தார். இதையடுத்து…

Read more

“குழந்தையை பெற்றெடுத்த சிறுமி”… டிஎன்ஏவில் தெரிந்த தந்தை… கராத்தே மாஸ்டர் கைது… பயிற்சியின் போது சீரழித்தது அம்பலம்… பரபரப்பு சம்பவம்..!!!

திருவண்ணாமலை மாவட்டம் திருவள்ளூர் நகர் பகுதியில் வசித்து வரும் எழில்இசை (28) என்பவர்  அப்பகுதியில் கராத்தே பயிற்சி மையம் நடத்தி வருகிறார். இவரது வீட்டின் அருகேவுள்ள பள்ளி மாணவி ஒருவர் சமீபத்தில் பயிற்சி மையத்தில் சேர்ந்தார். இந்நிலையில் எழில் இசை அந்த…

Read more

மனைவியுடன் தகராறு… பெட்ரோல் குண்டு வீசி கொலை முயற்சி…. 3 வயது குழந்தை படுகாயம்…!!!

திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அருகே விளாங்குப்பத்தில் ராஜா, சின்ன பாப்பா என்ற தம்பதியினர் வசித்து வருகிறனர். இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சின்ன பாப்பாவுக்கு சொந்தமான 25 சென்ட் நிலத்தை தனது பெயருக்கு எழுதி வைக்க…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் மே 12-ம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்படும்… ஆட்சியர் அறிவிப்பு..!!

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமி திருவிழா வருகிற 11,12 ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்நிலையில் கோவிலின் அருகே அமைந்துள்ள மதுபான கடைகள் மூடப்படும்…

Read more

“மான் வேட்டை”… வேட்டை நாய்களுடன் சுற்றி திரிந்த 4 பேர்.. கிடைத்த ரகசிய தகவல்… தலை மற்றும் மாமிசம் பறிமுதல்.. வனத்துறை கடும் எச்சரிக்கை..!!

விருதுநகர் மாவட்டம் திருவண்ணாமலை பகுதியில் மான்களை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ஒரு விவசாய தோட்டத்தில் வேட்டை நாயுடன் மான் வேட்டைக்காக 2…

Read more

கணவன், மனைவி மர்மமான முறையில் உயிரிழப்பு….வாயில் நுரை தள்ளி… நடந்தது என்ன …..விசாரணையில் போலீஸ்…..!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் சேர்ப்பாக்கம் என்னும் கிராமம் உள்ளது. இங்கு ராஜாராம்(58) -சாமுண்டீஸ்வரி(49) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் தினசரி கூலி வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிய இவர்கள் நேற்றிரவு தங்களுடைய வீட்டில் சாப்பிட்டுவிட்டு தூங்கினர்.…

Read more

“சாலையை கடந்த மூதாட்டி”… சொகுசு காரால் நொடி பொழுதில் உயிரிழந்த பரிதாபம்… சிசிடிவி வெளியாகி பரபரப்பு…!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி சாலையில் மூதாட்டி ஒருவர் சாலையை கடந்து செல்ல முயன்றுள்ளார். அப்போது அந்த சாலை வழியாக வந்த சொகுசு கார் ஒன்று வேகமாக மூதாட்டியின் மீது இடித்தது. கார் வேகமாக மோதியதால் மூதாட்டி சாலையில் தூக்கி வீசப்பட்டார்.…

Read more

பக்தர்களே..! தை பௌர்ணமியில் திருவண்ணாமலை போறீங்களா… கிரிவலம் செல்ல உகந்த நேரம் இதுதான்…!!

உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். குறிப்பாக ‌ பௌர்ணமி போன்ற தினங்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். அதன்படி மலையை சுற்றியுள்ள 14 கிலோமீட்டர் தொலைவு உள்ள பாதையில் பக்தர்கள்…

Read more

சாமிக்கே டஃப் கொடுத்த நபர்… 3 கிலோ தங்க நகைகளுடன் அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு வந்த தொழிலதிபர்..!!

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு நாள்தோறும் ஏராளமானோர் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் நேற்று விஜயவாடாவில் வசிக்கும் தொழிலதிபர் சாம்பசிவ ராவ் என்பவர் சுவாமி தரிசனம் செய்வதற்காக கோயிலுக்கு வந்துள்ளார். இவர் துபாயில் ஹோட்டல் வைத்து…

Read more

துரத்தி துரத்தி பெண்ணை அடித்துக் கொன்ற பக்கத்து வீட்டுக்காரர்…கொலையாளி கொலை செய்துவிட்டு மது அருந்திய கொடூர சம்பவம்…!!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணி அடுத்த கண்ணமங்கலம் சின்னபுத்தூர் கிராமத்தில் வசித்து வந்தவர் ஜோதிலட்சுமி. இவர் ஆடு வளர்ப்பு விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் இவரது வீட்டு அருகில் சுரேஷ் என்பவரும் அதே தொழிலை செய்து வந்தார். ஒரே…

Read more

எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க… இன்னும் எத்தனை நாள் வெயிட் பண்ண… வேதனையில் வாலிபர் விபரீத முடிவு.. அதிர்ச்சியில் குடும்பத்தினர்..!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செங்கம் தாலுகா பெரியபாலியபட்டு கிராமத்தில் வசித்து வருபவர் ராமு. இவருக்கு விஜயகுமார்(29) என்ற மகன் இருந்துள்ளார். விஜயகுமார் சிறுவயதில் போலியோவால் பாதிக்கப்பட்டு வலது கை, கால்கள் சற்று ஊனக் குறைபாடு உள்ளவர். இந்த நிலையில் தனக்கு திருமணம் செய்து…

Read more

உனக்கு மட்டும் எப்படி குழந்தை பிறந்துச்சு….? ஆத்திரத்தில் மருமகள் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள காளசமுத்திரம் பகுதியில் ராமன் கோவிந்தம்மாள் தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு சிராலன் என்ற மகனும், தேவிகலா என்ற மருமகளும் இருக்கின்றனர். இந்த தம்பதிக்கு ஹரிணி என்ற மகளும், ஹரிஹரன் என்ற மகனும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு…

Read more

திருவண்ணாமலைக்கு குடும்பத்துடன் சென்ற 4 பேர் தற்கொலை… பெரும் அதிர்ச்சி..!

சென்னை வியாசர்பாடியில் யாசர்(45), அவரது மனைவி பிரியா(40) ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஜலந்தரி மற்றும் ஆகாஷ் குமார் என்ற 2 குழந்தைகள் இருந்துள்ளனர். இந்நிலையில் யாசர் தனது குடும்பத்துடன் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்றுள்ளார். அவர்கள் கிரிவலப்பாதையில் உள்ள பண்ணை வீட்டில்…

Read more

ஆன்மீகப் பயணம் “இறைவனிடம் செல்கிறோம்”…. ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை….!!

சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர்கள் யாசர் – ப்ரியா தம்பதி. இந்த தம்பதிக்கு ஜலந்தரி மற்றும் ஆகாஷ் குமார் என ஒரு மகள் மகன் இருந்தனர். இந்த குடும்பம் திருவண்ணாமலைக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு கிரிவலப் பாதையில் அமைந்துள்ள இவர்களுக்கு சொந்தமான…

Read more

பிரசவத்தில் தாய் சேய் உயிரிழப்பு… கதறும் குடும்பத்தினர்.. மருத்துவமனை மீது பரபரப்பு புகார்… !!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி தாலுகாவில் இரும்பேடு கிராமத்தில் வசித்து வருபவர் கோடீஸ்வரன்(26). இவருக்கு அனிதா(24) என்ற மனைவி இருந்துள்ளார். கோடீஸ்வரன் ஆவடி பட்டாலியன் படையில் போலீசாக வேலை பார்த்து வருகிறார். கோடீஸ்வரனின் மனைவி அனிதா கர்ப்பமாக இருந்துள்ளார். இந்நிலையில் டிசம்பர்…

Read more

அதெல்லாம் பாத்து பாலம் கட்ட முடியுமா…? கட்டிய 2 மாதத்தில் வெள்ளத்தில் ‌அடித்து செல்லப்பட்ட மேம்பாலம்… அமைச்சர் வேலு விளக்கம்…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் கடந்த செப்டம்பர் மாதம் புதிதாக மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டது. இந்த மேம்பாலம் சுமார் ரூபாய் 16 கோடி செலவில் கட்டப்பட்டது. இந்த நிலையில் இம்மாத தொடக்கத்தில் பெய்த கனமழையால் தென்பெண்ணை ஆற்றின் மேம்பாலம் வெள்ளத்தில்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு டிச. 12-இல் உள்ளூர் விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் தீப திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த விழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்ற நிலையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டார்கள். இந்நிலையில் வருகிற டிசம்பர் 13ஆம் தேதி தீபத் திருவிழா கொண்டாடப்படும் நிலையில் தற்போது…

Read more

திருவண்ணாமலை நிலச்சரிவு…‌ மேலும் ஒருவரின் உடல் மீட்பு.. தொடரும் மீட்பு பணி..!

வங்க கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது/ இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் சிதம்பர…

Read more

தொடர் கனமழை…. தீபமலை கோவில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து விபத்து…. பெரும் அதிரிச்சி….!!!

வங்க கடலில் உருவான ‘பெஞ்சல்’ புயலின் காரணமாக விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று திருவண்ணாமலையில் பாறை உருண்டு விழுந்து மண் சரிவு ஏற்பட்டது. இந்த பாறை…

Read more

Breaking: திருவண்ணாமலையில் மீண்டும் ஒரு இடத்தில் மண் சரிவு….!!

வங்க கடலில் உருவான ‘பெஞ்சல்’ புயலின் காரணமாக விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல  மாவட்டங்களில் கனமழை பெய்து. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலையில் பெய்து வரும் கனமழையின் காரணமாக ஏற்கனவே வ.உ.சி நகர் மலைப்பகுதியில் இரண்டு இடங்களில்…

Read more

Breaking: தி. மலையில் கனமழையால் வீட்டின் மீது உருண்டு விழுந்த பாறை… 7 பேரின்‌ கதி என்ன..? மீட்பு பணிகள் தீவிரம்..!!

பெஞ்சல் புயல் கரையை கடந்து காற்றழுத்த ஃதாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இருப்பினும் இதன் தாக்கம் குறையவில்லை. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து ‌ வாங்குகிறது. குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள…

Read more

“ஆப்ரேஷன் பண்ணுவேன்… ஆனா டாக்டர் இல்ல”… ரகசிய தகவலால் சிக்கிய நபர்…. போலீஸ் அதிரடி ஆக்ஷன்…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வந்தவாசி காதர்ஜெண்டா தெருவில் இருக்கும் கிளினிக்கில் நோயாளிகளுக்கு போலி மருத்துவர் ஒருவர் அறுவை சிகிச்சை செய்வதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி நேற்று வந்தவாசி அரசு மருத்துவமனை மருத்துவ வாழ்வில் சிவப்பிரியா லோகேஸ்வரன் வந்தவாசி…

Read more

ரூ.1 கோடி தரணும்… நிதி நிறுவன உரிமையாளரின் மனைவி மகனை கடத்தி மிரட்டல்… 8 பேர் கொண்ட கும்பலை தட்டி தூக்கியது போலீஸ்..!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு காமராஜர் பகுதியில் வசித்து வருபவர் அல்தாப் தாசிப் (36). இவருக்கு மனைவியும், மகளும் உள்ளனர். அல்தாப் தாசிப் செய்யாறு அருகே நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். இதன் மூலம் தீபாவளி பண்டிகை சீட்டு, நகை சேமிப்பு…

Read more

மகளை தீ வைத்து எரித்த கணவர்… வாலிபரை அடித்தே கொன்ற மாமனார்… பரபரப்பு சம்பவம்…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர் கிராமத்தில் சகாதேவன்(65) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ருக்கு(30) என்ற மகள் உள்ளார். கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு ருக்குவுக்கும் கிளியனூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜா(35) என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள்…

Read more

அரசு பேருந்து மீது சரக்கு வான் மோதி கோர விபத்து… ஓட்டுனர் பலி… 7 பேர் படுகாயம்… தி. மலையில் அதிர்ச்சி..!!

சென்னை மாவட்டத்தில் இருந்து அரசு பேருந்து போலூர்க்கு சென்று கொண்டிருந்தது. அரசு பேருந்து வந்தவாசி, சேத்துப்பட்டு சாலையில் சென்று கொண்டிருந்தது. அரசுப் பேருந்தை ஓட்டி வந்தவர் காசி என்பவர் ஆவார். எதிர் புறத்தில் பல்லடம் பகுதியை சேர்ந்த மோகன் என்பவர் ஆழியூர்…

Read more

“அந்த பொண்ணு தான் சாகணும்னு சொல்லுச்சு”… அதான் முக்தி அடைய வைக்கலாம்னு அப்படி பண்ணேன்… பகீர் கிளப்பிய சாமியார்..!!

திருவண்ணாமலை அருகே நடந்த சம்பவத்தில், 50 வயதான அலமேலு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாமியார் தக்சன் மற்றும் அலமேலுவுக்கு ஆன்மீக தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருவரும் திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் சென்று வந்ததற்குப் பிறகு, அலமேலு கண்ணமங்கலம் அருகே…

Read more

“35-ஐ சீண்டிய 75″… தள்ளாடும் வயதில் முதியவர் பார்க்கிற வேலைய இது… பரிதவிப்பில் பெண்… பதற வைக்கும் சம்பவம்..!!

தண்டராம்பட்டு பகுதியில் ஏற்பட்ட பரபரப்பான சம்பவம் சமூகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 35 வயது திருமணமாகாத இளம்பெண்ணிடம் ஆசை வார்த்தைகளை கூறி, இரு தினங்களுக்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெண்ணின் தாயால் புகாரளிக்கப்பட்டு, தண்டராம்பட்டு போலீசார் வழக்குப்…

Read more

ஐயோ..! ஒரு பாம்பு குடும்பமே வசிக்குது போலயே…? அதுவும் கழிவறைக்குள்… தி.மலை அரசு கல்லூரியில் அவலம்… பீதியில் மாணவிகள்…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மொத்தம் 8500 மாணவ மாணவிகள் படித்து வரும் நிலையில் சுமார் 4500 பெண்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அரசு கலைக் கல்லூரியில் முதல்வர் அறை அருகில் அமைந்துள்ள பெண்கள் கழிப்பறையில் கடந்த…

Read more

பூட்டிய கடைக்குள் மகள் சிக்கியதாக நினைத்த பெற்றோர்… விடிய விடிய கடைக்கு முன்பு நின்று பரிதவிப்பு…. அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி…!

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள பகுதியில் 21 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள தேரடி வீதியில் உள்ள துணி கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலைக்கு சென்ற…

Read more

“பள்ளி வகுப்பறையில் எலி விஷம் கலந்த மிக்சர்”… 8 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி… தி. மலையில் பரபரப்பு..!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரணி அருகேயுள்ள கல்லம்பூர் அரசு பெண்கள் மேல் நிலை  பள்ளியில் 12-ம் படிக்கும் படிக்கும் எட்டு மாணவிகள் விஷம் கலந்த மிக்ஸரை எடுத்து சாப்பிட்டதாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.…

Read more

நான் சாகப் போகிறேன்…. விளையாட்டாக கூறிய தந்தை… மகன் கண் முன்னே துடிதுடித்து பலியான பரிதாபம்…!!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மேல செங்கம் பகுதியில் ஜெகதீஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி 6 வயதில் ஒரு மகன் இருக்கிறார். இவர் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக அவருடைய மனைவி…

Read more

கையில் உத்திராட்சம்… பக்தி பரவசத்தில் நடிகர் தனுஷ்… ஆடிக்கிருத்திகையில் தி.மலையில் சாமி தரிசனம்…!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர் நடிகர் தனுஷ். இவர் தற்போது ரயான் என்னும் படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படம் ஏஆர் ரகுமான் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா, பாலா முரளி, வரலட்சுமி…

Read more

மாற்றுத்திறனாளி மனுகொடுத்த அடுத்தநொடியே MLA எடுத்த நடவடிக்கை.. குவியும் பாராட்டு..!!!

திருவண்ணாமலை அருகே மாற்று திறனாளிக்கு ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை எடுத்த சட்டமன்ற உறுப்பினரின் செயல் பாராட்டை பெற்றுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் விபத்தில் சிக்கி நடக்க முடியாமல் போன…

Read more

பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை கோவிலில்….. அம்மனுக்கு ‌ரேஷன் சேலை…. வைரலாகும் புகைப்படம்….!!!

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலுக்கு அனுதினமும் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கோவிலில் நடைபெற்ற பூஜையில் பக்தர் ஒருவர் கலந்து கொண்டார். அப்போது ஒரு அம்மன்…

Read more

வகுப்பறை இல்லாத அவலம்..! பந்தலில் நடக்கும் வகுப்புகள்..!

வந்தவாசி அருகே ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு வகுப்பறை கட்டிடம் இல்லாததால் மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த கீழ் வெள்ளியூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி…

Read more

திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பக்தர் உயிரிழப்பு… பெரும் சோகம்….!!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாளில் உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். அதன்படி ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம்…

Read more

நள்ளிரவு 12 மணி… “ஜல் ஜல் சத்தம்”… வா வா என அழைத்த பெண்… தலை தெறிக்க ஓடிய வாலிபர்…. திக் திக் சம்பவம்…!!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பாளையம் அருகே உள்ள பகுதியில் பாலாஜி (35) என்பவர் வசித்து வருகிறார். இவர் தச்சூருக்கு தனது சொந்த வேலையின் காரணமாக சென்றுள்ளார். இதையடுத்து வேலை முடிந்தவுடன் அவர் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு புறப்பட்டார். இந்நிலையில் நள்ளிரவு 12…

Read more

ஆசை ஆசையாக காதல் திருமணம் செய்த வாலிபர்… காதலியை கரம்பிடித்த 2 நாளில் நடந்த விபரீதம்…. வேதனையில் தவிக்கும் குடும்பம்..!!

திருவண்ணாமலை மாவட்டம் சொக்கபாளையம் கிராமத்தில் தமிழரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருவதோடு பைனான்ஸும் செய்து வருகிறார். இவருக்கு அஜித் (23) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஒரு தனியார் வங்கியில் ஊழியராக பணியாற்றி வரும் நிலையில் ராதிகா…

Read more

“சினிமா டைரக்டர்”… என் கணவர் 5 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றி விட்டார்…. மனைவி பரபரப்பு புகார்…!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேங்கிக்காலை பகுதியில் பூர்ணிமா (41) என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கடந்த 18ஆம் தேதி ஒரு புகார் மனுவினை கொடுத்துள்ளார். அதில் எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆன நிலையில்…

Read more

“சுடுகாட்டுக்கு அழைப்பு”… ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய தாத்தாவை தூக்கி வீசிய பேரன்… உச்சகட்ட கொடூரம்…!!!

திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம் பட்டு அருகே தண்டபாணி (63) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய பெற்றோர் ஏழுமலை (90)-முத்தம்மாள். இவர்கள் அதே கிராமத்தில் தனியாக வசித்து வருகிறார்கள். இதில் தண்டபாணியின் மைத்துனர் பரமசிவம் என்பவருக்கும் ஏழுமலைக்கும் இடையே கடந்த 15 வருடங்களாக…

Read more

உச்சகட்ட கொடூரம்… 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்… 4 வாலிபர்கள் வெறிச்செயல்… தி.மலையில் பரபரப்பு..!!

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே ஒரு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசித்து வரும் 13 வயது சிறுமி ஒருவர் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அந்த வாலிபர் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி…

Read more

கூலிப்படையை ஏவி மாமியார் கொலை…. மருமகளுக்கு சிறை…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆதிலட்சுமி. 60 வயதான இவர் ஓய்வு பெற்ற ஆசிரியை ஆவார். இவர் கடந்த 2017 ஆம் வருடம் தன்னுடைய மருமகள் சத்யாவால் கூலிப்படைய ஏவி கொலை செய்யப்பட்டார். இது குறித்து நடந்த விசாரணையில் மாமியாருடன் ஏற்பட்ட தகராறு…

Read more

வரும் 24ம் தேதி முதல் விஷேச நாட்களில் மட்டும்…. தமிழக போக்குவரத்துத்துறை முக்கிய அறிவிப்பு…!!

மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு தமிழக போக்குவரத்து துறை பல்வேறு பேருந்துகளை இயக்கி வருகின்றது. விசேஷ  நாட்கள், தொடர் விடுமுறைகள் விசேஷ நாட்களில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது .இதனால் பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு…

Read more

“கோடிக்கணக்கில் பணமோசடி”… TVK கட்சி நிர்வாகியை வீட்டுக்குள் வைத்து பூட்டிய பொதுமக்கள்… தி.மலையில் பரபரப்பு…!!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பகுதியில் விஜய் முருகன் (40) என்பவர் வசித்து வருகிறார். இவர் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் ஆரணி தொகுதி தலைவராக இருக்கிறார். இவர் அந்த பகுதியில் உள்ளவர்களிடம் பணம் பிரித்து கோடிக்கணக்கான மதிப்பில் சீட்டு…

Read more

“35 வயசாகியும் திருமணமாகல”… மது போதையில் மகன் தகராறு… ஆத்திரத்தில் தாய்-பெரியம்மா எடுத்த கொடூர முடிவு…!!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தென்னாங்கூர் கிராமத்தில் தெய்வசிகாமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அக்கா தங்கையான முனியம்மாள் (65) மற்றும் ருக்மணி (61) ஆகியோரை திருமணம் செய்துள்ளார். இதில் முனியம்மாளுக்கு 2 மகன்களும், ருக்மணிக்கு 1 மகனும் இருக்கும் நிலையில் முனியம்மாளின் இரு…

Read more

மது போதையில் ரகளை…. ஆத்திரத்தில் குடும்பத்தோடு சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய மனைவி…. திடுக்கிடும் தகவல்கள்…!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசியில் செந்தில் பிரபு (42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தச்சு தொழிலாளி. இவர் கவிதா என்ற பெண்ணை காதலித்து கடந்த 2009 ஆம் ஆண்டு இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 13 வயதில் ஒரு…

Read more

ஷாக்..! அரசு பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து… 15 பயணிகள் படுகாயம்… தி.மலையில் அதிர்ச்சி…!!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதிக்கு அருகே நேற்று மதியம் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 20-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இந்நிலையில் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த மின்கம்பியில் மோதி தலைக்குப்பிற கவிழ்ந்தது.…

Read more

விபத்தில் சிக்கிய தேர்தல் பணி அதிகாரிகள்…. 3 பேர் உயிரிழப்பு…. சோகம்…!!

திருவண்ணாமலை அருகில் அரசுப் பேருந்து மீது காவல் வாகனம் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது .தேர்தல் பணிகளுக்காக கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த பெட்டாலியன் தலைவர் ஹேமந்த் குமார், துணை கமாண்டன்ட் பிரபாகரா, கன்மேன் விட்டல், போலீஸ்காரர் ஜெயக்குமார் ஆகியோர் நேற்று…

Read more

தமிழ்நாட்டில் பெருங்கற்கால புதைவிடங்கள் கண்டுபிடிப்பு… அதுவும் எங்கு தெரியுமா..??

திருவண்ணாமலை ஜவ்வாது மலை பகுதியில் பாதுகாக்கப்பட்ட காட்டுப்பகுதியில் 100 பெருங்கற்கால புதைவிடங்களை தமிழக தொல்லியல் துறையினர் கண்டறிந்துள்ளனர். இது பெரும்பாலான புதைவிடங்கள் மென்ஹிர் என்று அழைக்கப்படும் நினைவு தூண்களாக உள்ளன. இறந்த பின்னர் உணர்வுடன் வைத்து புதைக்கப்படும் எந்த ஒரு பொருளும்…

Read more

தமிழ்நாட்டில் புதிதாக 4 மாநகராட்சிகள் உருவாக்கி ஆணை – முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் புதிதாக 4 மாநகராட்சிகள் உருவாக்கம் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். புதுக்கோட்டை, நாமக்கல், காரைக்குடி, திருவண்ணாமலை ஆகியவை மாநகராட்சிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 11 ஊராட்சிகளை ஒன்றிணைத்து மாநகராட்சியாக உருவாக்கப்படுகிறது. நாமக்கல் நகராட்சி மற்றும் 12 ஊராட்சிகளை…

Read more

Other Story