ஷாக்..! அரசு பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து… 15 பயணிகள் படுகாயம்… தி.மலையில் அதிர்ச்சி…!!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதிக்கு அருகே நேற்று மதியம் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 20-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இந்நிலையில் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த மின்கம்பியில் மோதி தலைக்குப்பிற கவிழ்ந்தது.…

Read more

விபத்தில் சிக்கிய தேர்தல் பணி அதிகாரிகள்…. 3 பேர் உயிரிழப்பு…. சோகம்…!!

திருவண்ணாமலை அருகில் அரசுப் பேருந்து மீது காவல் வாகனம் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது .தேர்தல் பணிகளுக்காக கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த பெட்டாலியன் தலைவர் ஹேமந்த் குமார், துணை கமாண்டன்ட் பிரபாகரா, கன்மேன் விட்டல், போலீஸ்காரர் ஜெயக்குமார் ஆகியோர் நேற்று…

Read more

தமிழ்நாட்டில் பெருங்கற்கால புதைவிடங்கள் கண்டுபிடிப்பு… அதுவும் எங்கு தெரியுமா..??

திருவண்ணாமலை ஜவ்வாது மலை பகுதியில் பாதுகாக்கப்பட்ட காட்டுப்பகுதியில் 100 பெருங்கற்கால புதைவிடங்களை தமிழக தொல்லியல் துறையினர் கண்டறிந்துள்ளனர். இது பெரும்பாலான புதைவிடங்கள் மென்ஹிர் என்று அழைக்கப்படும் நினைவு தூண்களாக உள்ளன. இறந்த பின்னர் உணர்வுடன் வைத்து புதைக்கப்படும் எந்த ஒரு பொருளும்…

Read more

தமிழ்நாட்டில் புதிதாக 4 மாநகராட்சிகள் உருவாக்கி ஆணை – முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் புதிதாக 4 மாநகராட்சிகள் உருவாக்கம் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். புதுக்கோட்டை, நாமக்கல், காரைக்குடி, திருவண்ணாமலை ஆகியவை மாநகராட்சிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 11 ஊராட்சிகளை ஒன்றிணைத்து மாநகராட்சியாக உருவாக்கப்படுகிறது. நாமக்கல் நகராட்சி மற்றும் 12 ஊராட்சிகளை…

Read more

குழந்தை கடத்தல் வதந்தி: ஐடி-யில் பணியாற்றும் திருநங்கைக்கு நேர்ந்த அவலம்…!!

அண்மையில் சென்னையில் ஐடி துறையில் பணியாற்றும் திருநங்கை ஒருவர் இரவில் உணவகத்தில் சாப்பிட்டு விட்டு வரும் பொழுது அவரின் வினோத தோற்றத்தால் குழந்தை கடத்த வந்த நபர் என பிடித்த சிலர், அவரை அரை நிர்வாணமாக மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய…

Read more

சூப்பர்யா..! நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம்… காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்த முதல்வர்…!!!

அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். தமிழக சட்டசபையில் 2022-23 ஆம் வருடத்தின் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையின் மீதான விவாதம் சென்ற மே மாதம் நடைபெற்ற போது…

Read more

2 வருடங்களாக பொதுக் கழிப்பறையில் வசிக்கும் பழங்குடியின தம்பதி…. அதிர்ச்சி சம்பவம்…!!!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள ஒரு கிராமத்தில் பழங்குடி இனத்தை சேர்ந்த தம்பதிகள் தங்களுடைய ஏழு மாத குழந்தையுடன் இரண்டு வருடங்களுக்கு மேலாக பொது கழிப்பறையில் வசித்து வரும் சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்து பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் இன்று பள்ளிகள் செயல்படும்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இந்த கல்வியாண்டில் மாணவர்களுக்கு ஏராளமான விடுமுறைகள் அளிக்கப்பட்டுள்ளதால் பொது தேர்வு நெருங்கிக் கொண்டிருக்கும் சமயத்தில் சனிக்கிழமைகளை பள்ளிகளை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. கல்வி சுமையை குறைப்பதற்காக அனைத்து வார இறுதியில் சனிக்கிழமை நாட்களிலும் பள்ளிகள் விடுமுறை நாளாக இருக்கும் என…

Read more

பூலோகத்தின் கைலாசம் திருவண்ணாமலை…. இதை மறக்கவே மாட்டேன்… நடிகர் ரஜினி…!!!

பூலோகத்தின் கைலாசம் திருவண்ணாமலை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். லால் சலாம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில் அதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினி, இந்தப் படத்திற்காக பாண்டிச்சேரி மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்புக்கு…

Read more

திருவண்ணாமலை கிரிவலம்…. பக்தர்களுக்காக இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. அரசு அறிவிப்பு…!!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் பௌர்ணமி கிரிவளத்தை முன்னிட்டு இன்று சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு 20 சொகுசு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிரிவலப் பாதையில் மாதம்தோறும் பௌர்ணமி நாட்களில் பல லட்சம் பக்தர்கள்…

Read more

திருவண்ணாமலை மார்கழி மாத கிரிவலம்…. பக்தர்களுக்கு தேதி அறிவிப்பு…!!!!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மாதம்தோறும் பௌர்ணமி அன்று நடைபெறும் கிரிவலம் புகழ்பெற்றதாகும். ஒவ்வொரு மாதமும் உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூரை சேர்ந்த மக்கள் பலரும் கிரிவலம் செல்கின்றனர். அதிலும் குறிப்பாக கார்த்திகை தீபத்தை தொடர்ந்து வரும் பௌர்ணமி கிரிவலம் மிகவும் பிரசித்தி பெற்றது.…

Read more

விவசாயி அருள் ஆறுமுகம் மீது உள்நோக்கத்துடன் குண்டர் சட்டம்?…. ஜனவரி 4-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள்.!!

விவசாயி அருள் ஆறுமுகம் மீது உள்நோக்கத்துடன் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். திருவண்ணாமலை அருகே சிப்காட் நில கையகப்படுத்தலுக்கு எதிராக போராடியவர் தொடர்பான வழக்கில் இந்த கருத்தை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். திருவண்ணாமலை அருகே சிப்காட் நில…

Read more

பொது கழிப்பறைக்கு செல்ல ரூ.200 கட்டணம்…. திருவண்ணாமலையில் அவதியில் பக்தர்கள்…!!

இன்று கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பலரும் இன்று வீடுகளில் தீபம் ஏற்றி வழிபடுவார்கள். இந்நிலையில், அங்கு போதிய கழிப்பறை வசதிகள் செய்து தரப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், பக்தர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இந்த…

Read more

திருவண்ணாமலை மகாதீபம்…. பொதுமக்களுக்கு காவல்துறை அவசர உதவி எண்கள் அறிவிப்பு….!!!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை ஆறு மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட உள்ள நிலையில் மலையேற 2500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பக்தர்களின் பாதுகாப்பு கருதி…

Read more

பக்தர்களே…. இன்று முதல் 11 நாட்கள் தொடர்ந்து எரியும் மகா தீபம்….!!!

திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை முன்னிட்டு இன்று மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. திருக்கார்த்திகை மற்றும் பௌர்ணமி ஒன்றாக சேர்ந்து வருவதால் அதனை விசேஷமாக கருதி மலையில் ஏற்றப்படும் மோட்ச தீபத்தை காண பக்தர்கள் கிரிவலம் செல்ல அதிக அளவில் கூடுவார்கள். அன்று செல்ல முடியாதவர்கள்…

Read more

இன்று முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை… மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!!

உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தீபத்திருவிழாவை முன்னிட்டு இன்று நவம்பர் 25 சனிக்கிழமை முதல் நவம்பர் 27ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை…

Read more

நாளை முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை… மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!!

உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தீபத்திருவிழாவை முன்னிட்டு நாளை நவம்பர் 25 சனிக்கிழமை முதல் நவம்பர் 27ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை…

Read more

திருக்கார்த்திகை தீபத் திருநாள்…. நவம்பர் 25 முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. உடனே டிக்கெட் புக் பண்ணுங்க….!!!

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு மகரஜோதி ஏற்றப்படும். தொடர்ந்து மூன்று நாட்கள் இந்த விளக்கானது எரியும். இந்த நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் திருவண்ணாமலை மாவட்டத்தில் நவம்பர் 25 முதல் நவம்பர் 27ஆம் தேதி வரை…

Read more

கார்த்திகை தீபத் திருநாள்…. மகா தீபத்தை காண ஆன்லைனில் அனுமதி சீட்டு…. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

திருவண்ணாமலை திருவிழாவிற்கான அனுமதி சீட்டுகளை வருகின்ற நவம்பர் 24ஆம் தேதி முதல் ஆன்லைனில் பெற்று கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. நவம்பர் 26 ஆம் தேதி காலை பரணி தீபத்தை காண 500 ரூபாய்க்கு 500 டிக்கெட்டுகளும், மாலையில் மகா…

Read more

கார்த்திகை தீபத்திருநாள்… ஆதார் அட்டை , வாக்காளர் அட்டை கட்டாயம்…. மலையேறும் பக்தர்களுக்கு கட்டுப்பாடு…!!!

திருவண்ணாமலை கார்த்திகை தீப தினத்தை முன்னிட்டு நவம்பர் 26 ஆம் தேதி திருவண்ணாமலையில் மலையேறும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் லைசன்ஸ் காண்பித்தால் மட்டுமே கோவிலில் மலை ஏற டோக்கன் வழங்கப்படும்.…

Read more

தமிழகத்தில் நவம்பர் 25 முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!!

திருவண்ணாமலையில் கார்த்திகை திருநாளை முன்னிட்டு மகரஜோதி ஏற்றப்படும். இதற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் முத்தரவிட்டுள்ளது. அதன்படி கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் நவம்பர் 25 முதல்…

Read more

தமிழகத்தில் நவ-25 முதல் 27 வரை 3 நாட்கள் டாஸ்மாக் மூடல்…. குடிமகன்கள் ஷாக்…!!

தமிழகத்தில் வரும் நவம்பர் 25ஆம் தேதி கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்பட உள்ளது. கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலையில் மகரஜோதி தீபம் ஏற்றப்படும். அதற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவார்கள். இந்நிலையில் இது குறித்து வெளியான அறிக்கையில், கார்த்திகை…

Read more

திருவண்ணாமலையில் கைதான 20 விவசாயிகளுக்கு நிபந்தனை ஜாமீன்..!!

சிப்காட் அமைக்க நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து போராடியதால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 20 விவசாயிகளுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்ட விவசாயிகள் உட்பட 20 பேருக்கு ஜாமீன் வழங்கியது திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றம். திருவண்ணாமலையில் கைதான 20…

Read more

தமிழகத்தில் நவம்பர் 25 முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு….!!!!

கார்த்திகை மாதம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் ஐயப்பன் பக்தர்கள் அனைவரும் மாலை அணிந்து உள்ளனர். இதனால் மது விற்பனை தமிழகத்தில் சற்று குறைந்துள்ள நிலையில் பௌர்ணமி தினத்தன்று நவம்பர் 26 ஆம் தேதி அண்ணாமலை கோவில் உச்சியில் கார்த்திகை மகா தீபம்…

Read more

தமிழகத்தில் இங்கு 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…. ஆட்சியர் அறிவிப்பு..!! அறிவிப்பு

தி.மலையில் 3 நாட்களுக்கு TASMAC கடைகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தீபத் திருவிழாவை முன்னிட்டு தி.மலை, சுற்று வட்டார பகுதிகளில் நவ. 25, 26, 27ம் தேதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, இன்று தமிழகம் முழுவதும்…

Read more

தமிழகத்தில் நவ-19 இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…. வெளியானது அறிவிப்பு…!!

தமிழகத்தில் நாளை கார்த்திகை மாதம் பிறக்க இருப்பதால் அதிகாலை 4.45 மணியளவில் திருவண்ணாமலையில் அமைந்துள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற இருக்கிறது. இதனை தொடர்ந்து பௌர்ணமி தினத்தன்று நவம்பர் 19ஆம் தேதி மாலை 6 மணி அளவில்…

Read more

அடப்பாவமே..! கழிவுநீர் தொட்டியில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை….கொடூர சம்பவம்…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிறந்து சில மணி நேரங்களே ஆன குழந்தை கழிவுநீர் தொட்டி மேல் வீசப்பட்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அரசு ஆஸ்பத்திரி பின்புறம் கழிவுநீர் தொட்டியில் நேற்று காலை பிறந்து சில மணி நேரமே…

Read more

திருவண்ணாமலை கிரிவலம்…. 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. வெளியான அறிவிப்பு…..!!!

திருவண்ணாமலை கிரிவலத்தை முன்னிட்டு அக்டோபர் 28 நாளை 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. ஐப்பசி மாத பௌர்ணமி நாளை அதிகாலை 4.01 மணிக்கு தொடங்கி மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.27 மணிக்கு நிறைவடையும். இந்த நேரத்தில்…

Read more

அரசுப் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதல்…. 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு…!!

திருவண்ணாமலை செங்கம் அருகே அரசுப் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பக்கிரிபாளையம் அருகே அரசுப் பேருந்து ஒன்று பெங்களூரு நோக்கிச் சென்றுகொண்டிருந்த கார் மோதியது. இதில், காரில் பயணம் செய்த 7 பேர்…

Read more

Relief: திருவண்ணாமலை விபத்து – முதல்வர் நிவாரணம் அறிவிப்பு…!!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பத்திரிப்பாளையம் பிரதான சாலையில் மலையனூர் அங்காளம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு,  பெங்களூர் நோக்கி வந்த வந்த காரும்,  கிருஷ்ணகிரியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த சரக்கு லாரியும் நேருக்கு…

Read more

BREAKING: ”அனைவரும் பலி” காலையிலே தமிழகத்தை உலுக்கும் கோர விபத்து…!!

திருவண்ணாமலை மாவட்டம் அந்தனூரில் லாரியுடன் கார் மோதிய கோர விபத்தில் காரில் பயணித்த அனைவரும் பலியானதாக அண்மை தகவல் வெளியாகி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பத்திரிப்பாளையம் பிரதான சாலையில் மலையனூர் அங்காளம்மன் கோயிலில்…

Read more

அடடே ரொம்ப பெரிய மனசு சார்…! பள்ளிகளை மேம்படுத்த ஆளுநர் ரவி நிதியுதவி….!!

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் அமைந்துள்ள பள்ளிகளை மேம்படுத்த ஆளுநர் ரவி 50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். அடிப்படை வசதிகள் உள்ளிட்டவற்றை அமைத்து தரக்கோரி மக்கள் விடுத்த கோரிக்கையையடுத்து, ஆளுநரின் நிதியில் இருந்து இந்த உதவியை வழங்கியுள்ளார். இதையடுத்து பள்ளிகளின் தரம்…

Read more

திருவண்ணாமலையில் 14 கிலோமீட்டர் பரதநாட்டியம் ஆடியபடி கிரிவலம் சென்ற இளம் பெண்… புகழ்ந்து தள்ளும் மக்கள்…!!!

ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியை சேர்ந்த நடன மாணவியான பவ்யா ஹாஸினி என்ற 25 வயது இளம் பெண் உலக நன்மைக்காக திருவண்ணாமலை கிரிவலம் பாதையில் நடனமாடியுள்ளார். திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பௌர்ணமி நாட்களில் அந்த மலையைச் சுற்றி கிரிவலப்…

Read more

3 வருட நர்சிங் படிப்பு இலவசம்…. நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க மாணவர்களே…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழக அரசானது அரசு பள்ளியில் படித்து வரும் மாணவ மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது.   இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், ஆதிதிராவிடர் பள்ளி…

Read more

BREAKING: 50 பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி… உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம்…!!!

திருவண்ணாமலை மாவட்டம் அருகே தண்டரை அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட சுமார் 50 மாணவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பல்லி விழுந்த உணவை சாப்பிட்டதால் மாணவர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும்…

Read more

இன்று பௌர்ணமி…… கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது….? கோவில் நிர்வாகம் தகவல்….!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலம் எனப்படும் அருணாச்சலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு மலையை சிவனாக வழிபடுவதால் கோவிலின் பின்புறம் அமைந்துள்ள அண்ணாமலை எனும் மலையை பக்தர்கள் பௌர்ணமி நாட்களில் கிரிவலம் வந்து வணங்குவார்கள். இந்நிலையில் இன்று ஆனி மாதத்திற்கான…

Read more

இளைஞர்களே ரெடியா?…. இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடர்ந்து வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் பல முன்னணி தனியாக நிறுவனங்கள்…

Read more

இளைஞர்களே ரெடியா?…. ஜூன் 16ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடர்ந்து வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் பல முன்னணி தனியாக நிறுவனங்கள்…

Read more

Justin: திருவண்ணாமலையில் சாராய விற்பனையை தடுக்காத 5 போலீசார் சஸ்பெண்ட்…!!!

தமிழ்நாட்டில் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கள்ளச்சாராயங்களை விற்பனை செய்வது மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில்…

Read more

பிளஸ் 2 தேர்வு முடிவு…. தோல்வி பயத்தில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். இந்த பொது தேர்வில் 94.03 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 97.85 சதவிகிதத்துடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. திருப்பூர் இரண்டாவது இடத்தையும், பெரம்பலூர்…

Read more

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்திற்கு இன்று முதல் சிறப்பு ரயில்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழகத்தில் இருந்தும் வெளியூர்களிலிருந்தும் கிரிவலம் செல்வது வழக்கம். அதே சமயம் முக்கியமான பௌர்ணமி நாட்களிலும் பக்தர்களின் வசதிக்காக பல ஊர்களில் இருந்து சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்கப்பட்டு…

Read more

ரூ.16 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணி…. கிராம மக்களின் பலநாள் கோரிக்கை நிறைவேற்றம்…!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தண்டராம்பட்டை அடுத்த தொண்டமானூர் ஊராட்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் தண்டராம்பட்டு வழியாக திருவண்ணாமலைக்கு வர வேண்டும் என்றால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு வழியாக 10 கிலோ மீட்டர் சுற்றி வர வேண்டும்.…

Read more

தமிழகத்தை உலுக்கிய ஏடிஎம் கொள்ளை வழக்கு… முக்கிய குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசார்…!!!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் கலசபாக்கத்தில் கடந்த 12ஆம் தேதி 4 ஏடிஎம் மையங்களில் இயந்திரங்களை உடைத்து மர்மகும்பல் ரூ.80 லட்சத்தை திருடி சென்றுள்ளது. திருட்டு நடைபெற்ற மூன்று தேசிய வங்கி ஏடிஎம் மையங்களிலும் இயந்திரத்தை உடைத்தபோது அபாய மணி ஒலிக்காதது…

Read more

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை…. இன்றே கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஒவ்வொரு வருடம் உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விண்ணப்பதாரர்கள் ஆதிதிராவிடர், பழங்குடியினராக இருந்தால் 45 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மற்ற பிரிவை…

Read more

சைக்கிள் மூலம் கின்னஸ் சாதனை படைக்கும் இளைஞர்…. ‘யூத் ஐகான்’ என்ற விருது…. பாராட்டிய மாநில அரசு…!!!

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் வசிக்கும் அரிசி வியாபாரி நரசிம்மல்லு– அஞ்சலிதேவி தம்பதியின் மகன் பாஞ்சாலா சைதன்யா (23). இவர் 6 ஆண்டு மருந்தியல் படிப்பை முடித்துள்ளார். இவர் சிறுவயது முதலே பயணம் மேற்கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவர் கடந்த…

Read more

வாய் திறக்காத ATM கொள்ளையர்கள்! துப்பு துளைக்காமல் திணறும் போலீசார்..!!!

திருவண்ணாமலையில் கடந்த 4 ஏடிஎம்-ல் கொள்ளையடிக்கப்பட்ட 73 லட்சம் ரூபாயில் மூன்று லட்சம் பணத்தை கைப்பற்றுவதில் சுணக்கும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கொள்ளை வழக்கில் குற்றவாளியாக செயல்பட்டு முக்கிய நபரான அஜித் தமது கூட்டாளி ஆரிப் ஆகியோரை போலீசார் ஹரியானாவில் வைத்து…

Read more

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கு : கைதான 2 பேரையும் 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி.!!

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் கைதான 2 பேரையும் ஏழு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க திருவண்ணாமலை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கவியரசன் உத்தரவிட்டுள்ளார்.. திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12ம் தேதி அதிகாலை தொடர்ந்து 4 ஏடிஎம்களில் பணம் கொள்ளை அடிக்கப்பட்டு,…

Read more

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை : மேலும் 2 பேரை சுற்றிவளைத்து பிடித்த போலீஸ்.!!

கர்நாடக மாநிலம் கோலாரில் பதுங்கியிருந்த குர்திஸ் பாஷா மற்றும் அஷ்ரப் ஆகியோரை கைது செய்தது தனிப்படை போலீஸ்.. திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12ம் தேதி நள்ளிரவு தொடர்ந்து அடுத்தடுத்து 4 ஏடிஎம்களில் கொள்ளை அடித்து, அதிலிருந்து 73 லட்சம் ரூபாயை மர்ம…

Read more

பேருந்தை ஜப்தி செய்த ஊழியர்கள்…. வாக்குவாதத்தில் ஈடுபட்ட போக்குவரத்து துறையினர்…. அதிரடி நடவடிக்கை…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மகாஜனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த மாரிசெல்வி, மஞ்சுளா, மல்லிகா, செல்வி ஆகிய நான்கு பேருக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்து வழக்கில் பாதிக்கப்பட்டதற்காக அரசு போக்குவரத்து கழகம் 12 லட்சத்து 36 ஆயிரத்து 575 ரூபாய் நஷ்ட…

Read more

கண்டெய்னரில் சென்ற பணம்…. விமானத்தில் ஹரியானா பறந்த கொள்ளையர்கள்… வெளியான பரபரப்பு தகவல்..!!

பணத்தை கண்டெய்னரில் அனுப்பி விட்டு கொள்ளையர்கள் விமானத்தில் ஹரியானா பறந்துள்ளனர். திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை தொடர்பாக போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. திருவண்ணாமலை, போளூர், கலசப்பாக்கம் பகுதிகளில் இயங்கிவந்த  4 ஏடிஎம் இயந்திரங்களில் நடந்த கொள்ளை தொடர்பாக போலீஸ்…

Read more

Other Story