அடக்கடவுளே..! ஓடும் பேருந்தில் திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்த நடத்துனர்… இப்படியா ஆகணும்..? அதிர்ச்சியில் பயணிகள்…!!!

திருச்சியில் இருந்து காஞ்சிபுரத்தை நோக்கி நேற்று அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. அந்த பேருந்தின் கண்டக்டராக மோகன்(56) என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடலூர் மாவட்டம் தொழுதூர் அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது கண்டக்டருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அருகில்…

Read more

“ரீல்ஸ் மோகம்”… பணத்திற்காக இப்படி செய்கிறார்கள்… இயக்குனர் சீனு ராமசாமி ஆதங்கம்…!!!

இன்றைய காலகட்டத்தில் இளம் தலைமுறைகள் லைக்குக்காக வித்தியாசமான வீடியோக்களை எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர். இது அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது. இந்நிலையில் இயக்குனர் சீனு ராமசாமி புகையிலைக்கு எதிராக ரிலீஸ் போடுங்க ரியல் ஹீரோவா ஆகுங்க…

Read more

அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்ற முதியவர்…. மடக்கி பிடித்த போலீஸ்… பரபரப்பு சம்பவம்…!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி விரைந்து வந்த காவல் துறையினர் பெருமாளை மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். அப்போது…

Read more

“வெயில் அடிக்குது வெளியே விளையாட போக வேண்டாம்னு தான் சொன்னேன்”… கதறி துடிக்கும் தந்தை…9 வயது சிறுமியின் விபரீத முடிவு…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள நாச்சிகுறிச்சி வாசன்வேலி 10ஆவது கிராஸ் தெருவில் வசித்து வரும் சாப்ட்வேர் இன்ஜினியர் லோகேஷ் (44). இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அவரது மகள் அவந்திகா (9) அப்பகுதியில் தனியார் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து…

Read more

தங்கை கணவருடன் தகாத உறவு கொண்ட மனைவி… தட்டிக்கேட்ட கணவர் கொடூர கொலை… ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் அதிரடி..!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள தாராநல்லூர் பூக்கொல்லை  தெருவை சேர்ந்தவர் ஷேக் தாவுது (40). இவர் பிறவிலேயே காது கேட்காத வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவர் அப்பகுதியில் தையல்காரர் ஆக தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு ரஹ்மத் பேகம் (31) என்கிற…

Read more

“திருமணமான பெண்ணுடன் கள்ளத்தொடர்பு”… 5 வயது மகனுக்கு வாயில் மது ஊற்றி பாலியல் தொந்தரவு… 2 பேர் கைது‌.. பகீர் சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்திலுள்ள ஏர்போர்ட் வசந்த நகர் பகுதியில் நாசர் அலி என்ற 30 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் கேகே நகர் பகுதியில் ஒரு ஹோட்டல் நடத்தி வருகிறார். இவர் திருமணமான ஒரு பெண்ணுடன் தகாத உறவில் இருந்தார். அந்தப்…

Read more

தலைக்கேறிய மது போதை… தகராறில் துப்பாக்கி குண்டு பாய்ந்து நண்பர் காயம்… அதிர்ச்சி சம்பவம்…!!

திருச்சி லால்குடி அடுத்துள்ள பகுதியில் அன்பில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோயிலின் தேர்த்திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிலையில் லால்குடி அருகே உள்ள பகுதியில் பாண்டித்துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பர்களான வீரமணி, குட்டிஸ் ஆகிய இரண்டு பேருடன்…

Read more

“5 வருஷமாக அமெரிக்க பெண் அதிகாரிக்கு ஆபாச வீடியோ”… திருச்சி பட்டதாரி வாலிபர் கைது… முழு நேர வேலையாகவே மாத்திட்டாரு போல… பகீர் பின்னணி..!!

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கிப்ட் ஜேசுபாலன் செல்வநாயகம் என்ற 37 வயதான பட்டதாரி இளைஞர், கடந்த ஐந்து ஆண்டுகளாக அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனத்தின் தலைமைப் பதவியில் இருக்கும் பெண் அதிகாரியிடம் சமூக வலைதளங்கள் மற்றும் இ-மெயில் வழியாக ஆபாசமான தகவல்களை…

Read more

“பள்ளி விடுதியில்”… மாணவர்களுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட பாதிரியார்… கண்டுகொள்ளாத வார்டன்… திருச்சியில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் அருகே ஒரு அரசு உதவி பெறும் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் உள்ள விடுதியில் சுமார் 110 மாணவர்கள் தங்கியுள்ளனர். இங்கு வார்டனாக பாதிரியார் குழந்தைநாதன் (48)…

Read more

“நடத்தையில் சந்தேகம்”… மனைவியின் தலையில் குலவி கல்லை போட்டுக் கொன்ற கணவன்… கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள உப்பிலியபுரம் அருகே கோணக்கரை கிராமத்தில் வசித்து வருபவர் சிவகுமார் (54). இவருக்கு செங்கொடி (43) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு சங்கேஸ்வரன் என்ற மகன் உள்ளார். கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1ஆம் தேதி…

Read more

“படிப்பு தான் எல்லாமே”… தந்தை உயிரிழந்த போதிலும்…. பொதுத்தேர்வு எழுத வந்த 11ம் வகுப்பு மாணவி..!!

திருச்சி அசூர் பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 11ஆம் வகுப்பு படிக்கும் ஷாலினி என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் சண்முகத்திற்கு கடந்த ஒரு வாரமாக உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு…

Read more

பெரும் அதிர்ச்சி…! மத்திய அரசின் பெல் நிறுவனத்தில் பொது மேலாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை… திருச்சியில் பரபரப்பு…!!!

திருச்சியில் திருவெறும்பூர் என்ற பகுதி உள்ளது. அங்கு மத்திய அரசின் பொதுத்துறை பெல் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் தமிழக மற்றும் வெளிமாநிலத்தைச் சேர்ந்த சுமார் 7000 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் பெல் நிறுவனத்தின் ஒரு பிரிவில் பொது மேலாளராக…

Read more

“பைக்கில் கைகளை விட்டு நடுரோட்டில் கெத்து காட்டிய வாலிபர்”… இனி இப்படி செய்யவே மாட்டேன்… வீடியோ வெளியிட்டு மன்னிப்பு… பாடம் புகட்டிய போலீஸ்..!!

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அனுதினமும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களுடைய வாகனங்களில் பயணம் செய்கின்றனர். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக 28 வயதான இளைஞர் ஒருவர் தன்னுடைய பைக்கின் பின் இருக்கையில் உட்கார்ந்து கொண்டு…

Read more

“பிரசவ அறையில் மனைவி”… பிணவறையில் கணவன்… சொல்ல முடியாமல் தவிக்கும் உறவினர்கள்.. தீராத துயரம்… அடக்கடவுளே இப்படியே ஆகணும்..!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் பகுதியில் மூவேந்தர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 30 வயது ஆகும் நிலையில் பெயிண்டர் ஆக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி சுஜாதா என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு 3 வயதில் ஒரு ஆண்…

Read more

“கோவிலுக்கு போனவங்களுக்கு இப்படியா ஆகணும்”.. ஒரே நேரத்தில் பலியான தந்தை மகள்… கதறும் குடும்பத்தினர்..!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள காட்டுப்புத்தூர் அருகே கிடாரம் பகுதியில் வசித்து வந்தவர் சிவசுப்பிரமணியன் (51). இவருக்கு  மகன் ஸ்ரீ கார்த்திகேயன், மகள் ஸ்ரீநிதி(19) உள்ளனர். சிவசுப்பிரமணியன் லாரி உரிமையாளராக இருந்துள்ளார். இவரது மகள் ஸ்ரீநிதி தனியார் கல்லூரியில் கோயம்புத்தூரில் படித்து வந்துள்ளார்.…

Read more

ஜிம்முக்கு சென்ற பிரபல ரவுடி வெட்டிக்கொலை…. திருச்சியில் பரபரப்பு…!!!

திருச்சியில் ஸ்ரீரங்கம் என்ற பகுதியில் உள்ளது. இங்கு அன்பு (32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு சரித்திர பதிவேடு குற்றவாளி. இவர் மீது காவல் நிலையங்களில் சில வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் இவர் பிரபல தொழிலதிபர் ராமஜெயம் கொலை…

Read more

நாக்கை இரண்டாக பிளந்து ஆப்ரேஷன்… “தமிழகத்தை அதிர வைத்த டாட்டூ ஆர்ட்டிஸ்டின் தற்போதைய நிலை என்ன”..? வைரலாகும் வீடியோ..!!

டாட்டு ஆர்ட்டிஸ்ட் ஹரிஹரன் சமீபத்தில் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வந்தவர். இவர் திருச்சியில் டாட்டூ கடை நடத்தி வந்துள்ளார். இவருடன் ஜெயராமன் என்ற பணியாளரும் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் இணையதளங்களில் வெளியிடும் வீடியோக்களுக்கு பலரும் விமர்சனம் தெரிவித்து வந்தனர். சிலர்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு ஜனவரி 10-ல் உள்ளூர் விடுமுறை.. ஆட்சியர் அறிவிப்பு..!!

திருச்சி மாவட்டத்திற்கு ஸ்ரீவைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஜனவரி 10-ம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அன்றைய தினம் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை. மேலும் வைகுண்ட ஏகாதசி திருவிழா மொத்தம் 21 நாட்கள்…

Read more

கருவில் இருக்கும் போதே என்னுடைய எதிரியை முடிவு பண்ணிட்டேன்…. சீமான் அதிரடி….!!!

நாம் தமிழர் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என்றும், அமைச்சர் செந்தில் பாலாஜியை பார்த்து எங்களுக்கு என்ன பயம், அவர்…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்… கூட்டணியா இல்ல தனித்தா…? சீமான் அறிவிப்பு.!!

திருச்சியில் நேற்று செய்தியாளர்களை நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் நீதிமன்ற வாயில், மருத்துவமனை, பள்ளி என எல்லா இடங்களிலும் கொலைகள் நடக்கின்றது. இதனால் எல்லாரும் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கின்றனர். ஆசிரியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள்,…

Read more

சிறுமிகள்னு கூட பாக்காம… பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 70 வயசு தாத்தா… அதிரடி காட்டிய கோர்ட்….!!!

திருச்சியை அடுத்துள்ள திருவெறும்பூர் குட்செட் சாலையில் பழனிவேல்(70) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு கூலித் தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 8 வயதான 2 சிறுமிகளுக்கு அவ்வபோது தின்பண்டங்களை வாங்கி கொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு அந்த…

Read more

சிறுமியை சீரழிச்ச கொடூரன்…. இரட்டை ஆயுள் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!

2019 ஆம் வருடம் நவம்பர் மாதம் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வைரவேல் என்பவர் கைது செய்யப்பட்டார். இவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததால் POCSO மற்றும் கொலை வழக்கு…

Read more

உஷார்…! மூச்சுக்குழாயில் சிக்கிய கொலுசு திருகாணி… சாமர்த்தியமாக செயல்பட்டு உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் பகுதியில் எருதுபட்டி கிராமத்தில் வசித்து வரும் 3 வயது சிறுவன் அவரது வீட்டில் கீழே கிடந்த கொலுசின் திருகாணியை விழுங்கியுள்ளார். இதனை கண்ட பெற்றோர் செய்வதறியாது திருச்சி மகாத்மா காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.…

Read more

என் குடும்பத்துக்கே கொலை மிரட்டல் விடுத்தாங்க.. நாம் தமிழர் கட்சி ஒரு பிரிவினைவாத இயக்கம்… எஸஸ்பி வருண் குமார் பரபரப்பு பேச்சு..!!

சண்டிகர் மாநிலத்தில் அதிகாரிகளின் 5வது மாநாடு நடைபெற்றது. இதில் திருச்சி எஸ்.பி வருண்குமார் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, நாம் தமிழர் கட்சி கண்காணிக்கப்பட வேண்டிய ஒரு பிரிவினைவாத கட்சியாகும். நாதகவினால் நானும் என்னுடைய குடும்பத்தினரும் இணையதள குற்றத்தால் பாதிக்கப்பட்டு…

Read more

தொடர் டார்ச்சர்… சினிமா பாணியில் பிளான் போட்டு கணவனை தீர்த்து கட்டிய மனைவி மாமியார்… அம்பலமான பகீர் உண்மை..!!

திருச்சி மாவட்டம் சஞ்சீவ் நகரில் உள்ள பகுதியில் காமாட்சி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் குணசேகரன். இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். குணசேகரனுக்கு திருமணம் முடிந்து சுலோச்சனா என்ற மனைவி இருக்கிறார். குணசேகரன் கஞ்சா மற்றும் மது…

Read more

இரவு சாமி கும்பிட்டதால் ஆத்திரம்…. மனைவி குழந்தைகளை எரித்துக் கொல்ல முயற்சி….!!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் ஒருவர் தனது மனைவி மற்றும் குழந்தைகள் இரவு நேரத்தில் பூஜை அறையில் சாமி கும்பிட்டுக் கொண்டிருப்பதை பார்த்து ஆத்திரம் அடைந்தார். இதனால் அவர்களை உயிருடன் எரிக்க முடிவு செய்து மனைவி மற்றும் குழந்தைகளின் மீது பெட்ரோலை வீசியுள்ளார்.…

Read more

“உல்லாச வீடியோவை காட்டவா…?” தாலி கட்டி சிறுமியை மிரட்டிய நபர்…. போலீஸ் அதிரடி…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மருங்காபுரி பகுதியில் வெங்கட்ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் சிறுமியிடம் செல்போனில் அடிக்கடி பேசி உள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி வெங்கட்ராமன் சிறுமியை பாலியல்…

Read more

“காமராஜரை சொந்தம் கொண்டாட காங்கிரசுக்கு மட்டும்தான் உரிமை உள்ளது”… செல்வப் பெருந்தகை..!!

திருச்சி விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவரான செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஒரு கருத்து சொல்லும் போது யாருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் இருக்க வேண்டும். ஒரு செய்தி தெரியவில்லை என்றால் அதைப் பற்றி பேசக்கூடாது.…

Read more

மின்னல் தாக்கியதில் உயிரிழந்த மாணவன்… அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்… பரபரப்பு சம்பவம்….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி அருகில் சாலப்பட்டி கிராமத்தில் தங்கராசு வசித்து வருகிறார். இவருக்கு திவாகர்(17) என்ற மகன் உள்ளார். திவாகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். தங்கராசு அப்பகுதியில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.…

Read more

கழுத்தை நெரித்த கடன்…. “மனவேதனையில் தவித்த தம்பதி”…. திடீரென கேட்ட அலறல்… திருச்சியில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!!

திருச்சி மாவட்டம் துறையூர் முத்துநகர் பகுதியில்சுரேஷ் மற்றும் சங்கீதா  தம்பதி வசித்து வருகிறார்கள். வீட்டில் திண்பண்டங்களை தயாரித்து விற்பனை செய்து வந்தனர். ஆனால், சொந்த வீடு கட்டுவதற்கான நிதி தேவை காரணமாக, அவர்கள் தனியார் நிதி நிறுவனம், மகளிர் சுய உதவிக்குழு…

Read more

தொழில்நுட்ப கோளாறு…. பத்திரமாக தரையிறங்க செய்த விமான உழியர்கள்…. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு….!!!

திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் திருச்சியில் தரை இறங்கியது. இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை கண்டறிந்த கேப்டன் மற்றும் குழுவினர் மீண்டும் திருச்சியில் விமானத்தை…

Read more

தாயின் தங்க நகைகளை திருடி பைக் வாங்கிய மகன்…. இப்படி கூட நடக்குமா…? திருச்சியில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…!!

திருச்சி அருகே திருவெறும்பூர் பகுதியில் தாயின் நகைகளை திருடிய மகன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். முகமது உசேன் (40) என்பவர், தாயின் 14 பவுன் நகைகளை திருடி, அதை அடகு வைத்து புதிய பைக் வாங்கியதாக தெரிய வந்தது. பரிதா (60)…

Read more

Breaking: திருச்சியில் 8 பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்… பரபரப்பு…!!

திருச்சியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த மாவட்டத்தில் உள்ள 8 பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் முகவரி மூலமாக விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜோசப் கல்லூரி, சமது…

Read more

விளையாடிக் கொண்டிருந்த 4 வயது குழந்தை… புல்லட்டில் வந்த எஸ்.ஐ மகன்…‌ நொடிப் பொழுதில் நடந்த விபரீதம்.. பெரும் அதிர்ச்சி..!!

திருச்சியில் நடந்த சோகமான விபத்தில், 10-ம் வகுப்பு மாணவன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், ஒரு சிறுவனை மோதியதால் அந்த சிறுவன் படுகாயமடைந்தான். அங்கிருந்தவர்கள் உடனடியாக சிறுவனை மீட்டு, திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிறுவனுக்கு தீவிர…

Read more

உயிருக்கு உயிராக காதலித்த பெண்…. “கர்ப்பமாக்கி கருவை கலைத்து கைவிட்ட காதலன்”… போலீஸ் வலைவீச்சு…!!

திருச்சி பகுதியைச் சேர்ந்த 27 வயதான ஷாலினி, இன்ஸ்டாகிராம் மூலம் பொன்னையன் என்பவருடன் பழகி காதலாக மாறிய பின்னர், இருவரும் சந்தித்து நெருக்கமாக இருந்தனர். திருமண உறுதி அளித்த பொன்னையன், ஷாலினி கர்ப்பமாக இருந்தபோது திருமணம் செய்ய மறுத்து, கர்ப்பத்தை கலைக்கச்…

Read more

தமிழகத்தில் மீண்டும் பயங்கரம்… பிரபல ரவுடி சரமாரியாக வெட்டி படுகொலை… தீவிர விசாரணையில் போலீஸ்..!!

தமிழகத்தில் சமீப காலமாகவே கொலை சம்பவங்கள் குறித்த செய்திகள் வெளியாகிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது திருச்சியில் பிரபல ரவுடி சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் பகுதியில் ரவுடியான…

Read more

“I M Waiting”… லத்தியுடன் மிரட்டல் போஸ்… திருச்சி எஸ்.பி வருண்குமார் அதிரடி…!!

திருச்சி எஸ்.பி. வருண்குமார் சமீபத்தில் தன் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் அதிரடியான ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அவரது பதிவில், “ரேஷன் அரிசி திருடல், நில அபகரிப்பு, பணம் கையாடல், திரள் நிதி சுரண்டல் மற்றும் இணையதள கூலிப்படையை இயக்குதல் போன்ற சட்ட…

Read more

ஓடும் ரயிலில் கழன்ற ரயில் பெட்டிகள்… அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்… நள்ளிரவில் நடந்த பரபரப்பு சம்பவம்…!!

ராமேஸ்வரத்திலிருந்து இரவு சென்னைக்கு புறப்பட்ட சேது எக்ஸ்பிரஸ் ரயில் நள்ளிரவு 1.30 மணிக்கு திருச்சி ரயில் நிலையம் அருகே வந்தது. 23 ரயில் பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் கடைசி 3 பெட்டிகள் மட்டும் திடீரெனகழன்று ஓடியது. இதை பார்த்து அதிர்ச்சி…

Read more

உணவகத்தில் வாங்கிய பார்பிக்யூ மற்றும் பிரைட் ரைஸ்…. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி….!!!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகில் உள்ள பெல் குடியிருப்பில் சுரேந்தர்(40), சங்கீதா(37) என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். சுரேந்தர் பெல் நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு தனிஷா(11) என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் சுரேந்தர் கடந்த 1-ம் தேதி…

Read more

குளிர்பானத்தில் மயக்க மருந்து…. ஐடிஐ மாணவி கூட்டு பலாத்காரம்… 5 பேர் மீது புகார்…!!

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் 18 வயதான இளம்பெண் வசித்து வருகிறார். இவர் புள்ளம்பாடி  விடுதியில் தங்கி ஐடிஐயில் முதலாமாண்டு படித்து வருகிறார்.   இவரை அதே பகுதியில் சேர்ந்து சிலம்பரசன்(30) என்பவர் காதலித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்க்கிறார்.…

Read more

அதிர்ச்சி..! திருச்சியில் நூடுல்ஸ் சாப்பிட்டு சிறுமி பரிதாபமாக பலி.!

திருச்சி அரியமங்கலத்தைச் சேர்ந்த சிறுமி சமீபத்தில் அமேசானில் வாங்கிய சைனீஸ் நூடுல்ஸை சாப்பிட்ட சில நேரங்களில் திடீரென உடல்நிலை சரியில்லாமல் போய் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து மருத்துவர்கள் நடத்திய முதற்கட்ட பரிசோதனையில், சிறுமியின்…

Read more

காலாவதியான சீன நூடுல்ஸ் 800 கிலோ பறிமுதல்.! – அமைச்சர் மா. சுப்பிரமணியன்

திருச்சியில் ஆன்லைனில் ஆர்டர் செய்து சீன நிறுவனத்தின் நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுமி உயிர் இழந்த சம்பவத்தை தொடர்ந்து சுகாதாரத்துறை அதிரடி சோதனையில் இறங்கியது. இந்நிலையில் அந்த சிறுமி ஆர்டர் செய்து சாப்பிட்ட சைனீஸ் ஃபுல் டாக் என்ற நிறுவனத்தின் நூடுல்ஸ் மொத்த…

Read more

“ஜெயிலில் கூடவா”…? திருநங்கையிடம் அத்துமீறிய போலீஸ்காரர்… பெரும் அதிர்ச்சி…!!

திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தில் வசிக்கும் 32 வயதான திருநங்கை ஒருவர் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சிறையில் பாதுகாப்பு பணியில் இருந்த சிறைகாவலர் மாரீஸ்வரன் என்பவர் திருநங்கைக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் அந்த…

Read more

“மாதவிடாய் வலி” இளம் பெண் செய்த காரியம்…. உயிரே போயிருச்சே….!!

திருச்சி புலிவலம் பகுதியை சேர்ந்த 18 வயது இளம் பெண் அதிகப்படியான மாத்திரைகளை உட்கொண்டதால் பரிதாபமாக உயிரிழந்தார். மாதவிடாய் வயிற்று வலியைப் போக்க அதிக அளவு மாத்திரைகளை இளம்பெண் எடுத்துக் கொண்டுள்ளார். மாத்திரை சாப்பிட்ட சிறிது நேரத்தில் இளம்பெண் வாந்தி எடுக்கத்…

Read more

தவெக மாநாடு: இடத்தை கன்ஃபார்ம் செய்த நிர்வாகம்… எங்கு தெரியுமா…???

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருக்கும் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி அரசியலில் நுழைந்தார். இவர் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட உள்ள நிலையில் அதற்கான பணிகளை தற்போதே…

Read more

தமிழகமே அதிர்ச்சி…! பள்ளி வகுப்பறைக்குள் மாணவன், ஆசிரியருக்கு அரிவால் வெட்டு….+2 மாணவன் வெறிசெயல்…!!!

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்தப் பள்ளியில் வரலாறு மற்றும் பயாலஜி பிரிவு மாணவர்களிடையே தகராறு இருந்து வந்துள்ளது. அதாவது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ பதிவிட்டது தொடர்பாக இரு…

Read more

பிரிந்து சென்ற மனைவி…. மகனை பார்க்க முடியாத ஏக்கம்…. வேதனையில் வாலிபர் விபரீத முடிவு… அதிர்ச்சியில் பாட்டியும் மரணம்…!!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியில் ஷாஜகான் (22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக இருந்துள்ளார். இவருக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக பாத்திமா (22) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இதில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு…

Read more

குழந்தைகளை தூக்கில் தொங்கவிட்டு தாய் தற்கொலை… அதிர்ச்சியில் உறைந்த தந்தை… திருச்சியில் பரபரப்பு…!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மன்னச்சநல்லூர் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளி. இவர் கடந்த 15 வருடங்களுக்கு முன்பாக கிருத்திகா (35) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், சாய் நந்தினி (11) என்ற…

Read more

பிரசவ வலியால் துடித்த நிறைமாத கர்ப்பிணி…. ஆம்புலன்ஸிலேயே பிறந்த குழந்தை…. மருத்துவமனையில் அனுமதி..!!

திருச்சி மாவட்டம் பெரியகுடந்துறை என்னும் பகுதியில் ஜெயந்தி(20) என்ற பெண் வசித்து வருகிறார். நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் இவருடைய குடும்பத்தினர் மருத்துவமனையில் சேர்ப்பதற்காக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். அதன்பின் 108 ஆம்புலன்ஸ் சம்பவ…

Read more

குழந்தைக்கு பால் பாக்கெட் கேட்டது ஒரு குத்தமா…? ஆத்திரத்தில் மனைவியை குத்திக்கொன்ற கணவன்…. பெரும் அதிர்ச்சி…!!!

திருச்சி மாவட்டம் இடையாத்திமங்கலம் எனும் பகுதியில் அங்குசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவக்குமார் (39) என்ற மகன் இருக்கிறார். இவருக்கும்  நர்மதா(31)  என்ற பெண்ணுக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குரு பிரசாத் (8) மற்றும்…

Read more

Other Story