கோடை வெயிலிலிருந்து தப்பிக்க…. வாகன ஓட்டிகளுக்காக நல்லது செய்த போக்குவரத்து காவல்துறை…!!

கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து வாகன ஓட்டிகளை பாதுகாப்பதற்காக திருச்சி புத்தூர் நால்ரோடு சிக்னலில் காவல்துறையினர் நிழற்கூரை அமைத்துள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் சிக்னலில் காத்திருக்கும் போது வெயிலில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்கின்றனர். 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தும் மாவட்டங்களில்…

Read more

“திருச்சி மாவட்டத்திற்கு மே 6-ல் உள்ளூர் விடுமுறை”…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் பிரசித்தி பெற்ற அரங்கநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மே மாதம்   6-ம் தேதி சித்திரை தேரோட்டம் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு மே 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பிரதீப்…

Read more

“ஓடும் பேருந்திலிருந்து திடீரென இருக்கையுடன் கீழே விழுந்த நடத்துனர்”…. அதிர்ச்சியில் பயணிகள்….!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மத்திய பேருந்து நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் ஸ்ரீரங்கம் நோக்கி அரசு பேருந்து ஒன்று கிளம்பியது. இந்த பேருந்தை பாஸ்கரன் என்பவர் ஓட்டி சென்ற நிலையில் முருகேசன் என்பவர் நடத்துனராக இருந்துள்ளார். இந்தப் பேருந்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட…

Read more

“கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த கார்”…. கோர விபத்தில் 2 பேர் பரிதாப பலி… ஒருவர் படுகாயம்…!!!

திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு பகுதியில் கோபி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி (52) என்ற மனைவி இருந்துள்ளார். இவர் மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர்கள் 2 பேரும் விஜயலட்சுமியின் சகோதரர் கண்ணனுடன் சேர்ந்து ஒரு…

Read more

“கல்லூரி மாணவியின் மரணம்”…. தற்கொலைக்கு தூண்டிய காதலன்… தட்டித்தூக்கிய போலீஸ்…. அதிர்ச்சி பின்னணி…!!!

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ராஜகோபால் நகரில் கோவிந்தராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்லூரியில் படிக்கும் ஜெய்ஸ்ரீ என்ற மகள் இருந்துள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த கிஷோர் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர் மீது காவல் நிலையத்தில் ஏராளமான வழக்குகள்…

Read more

மகனும் மருமகளும் தான் எங்கள் சாவிற்கு காரணம்… வீடியோ எடுத்து வைத்துவிட்டு தம்பதி தற்கொலை….!!!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி அண்ணா நகரை சேர்ந்தவர்கள் ரமேஷ் மற்றும் சுமித்ரா தம்பதி. இவர்களுக்கு முருகானந்தம் என்ற மகனும் நித்யா என்ற மகளும் உள்ளனர். நித்யா திருமணம் ஆகி சென்றுவிட்டார். முருகானந்தம் காதலித்த பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த…

Read more

“காதலனுடன் சேர்ந்து நண்பர் வீட்டுக்கு சென்ற காதலி”…. திடீரென நடந்த விபரீத சம்பவம்…. திருச்சியில் பரபரப்பு…!!!

திருச்சி மாவட்டத்திலுள்ள ஸ்ரீரங்கத்தில் ஜெய் ஸ்ரீ என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கல்லூரி மாணவி. இவர் கிஷோர் என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ நாளில் கிஷோருடன் சேர்ந்து அவருடைய  நண்பர் வீட்டிற்கு ஜெய் ஸ்ரீ சென்றுள்ளார். அப்போது திடீரென…

Read more

திருச்சி – சென்னை சிறப்பு மின்சார ரயில் – தெற்கு ரயில்வே அறிவிப்பு..!!!

தமிழகத்தில் இன்று மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் பல மக்கள் தவித்து வரும் நிலையில் தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னையில் இருந்து திருச்சிக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு மின்சார ரயில்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு இன்று (ஏப்ரல் 16) உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

திருச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த வாரம்  ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கிய நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் ஏப்ரல் 16ஆம் தேதி இன்று நடைபெற உள்ளது. இதில் மாவட்ட மக்கள் பங்கேற்கும்…

Read more

சட்டவிரோத செயல்… 8 ரவுடிகள் கைது… அதிரடி அக்ஷனில் போலீஸ்…!!

திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு குற்ற செயல்களை தடுப்பதற்காக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் 16-ஆம் தேதி முதல் 8 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதோடு பல்வேறு லட்சம்…

Read more

சித்திரை தேர் திருவிழா… ஏப். 16-ல் உள்ளூர் விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு…!!

திருச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருடம் தோறும் சித்திரை தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அந்த வகையில் இந்த வருடமும் கடந்த 7-ம் தேதி சித்திரை தேர் திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாக…

Read more

ஊராட்சி மன்ற தலைவி வீட்டில் ரூ. 1 கோடி பறிமுதல்… சிக்கியது எப்படி..? திருச்சியில் பரபரப்பு..!!

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே எட்டரை பகுதி அமைந்துள்ளது. இங்கு ஊராட்சி மன்ற தலைவி திவ்யா அன்பரசு வசித்து வருகிறார். இவருடைய கணவர் அன்பரசு காரில் பணம் எடுத்துச் செல்வதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி பறக்கும்…

Read more

தமிழகத்தில் ஏப்ரல் 16ல் உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

திருச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கிய நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் ஏப்ரல் 16ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் மாவட்ட மக்கள் பங்கேற்கும் வகையில் அன்றைய…

Read more

Breaking: ஆம்னி பேருந்து விபத்து: 2 பேர் பலி…. காலையிலேயே சோகம்…!!

திருச்சி அருகே லாரி மீது மோதி ஆம்னி பேருந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னால் சென்ற லாரியை முந்த முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இதில், பேருந்து ஓட்டுநர், பெண் பயணி சம்பவ…

Read more

ஸ்தம்பித்து போன திருச்சி…. கெத்து காட்டிய எடப்பாடி பழனிசாமி…!!

திருச்சி பிரசாரப் பொதுக் கூட்டத்தில் அதிகப்படியான கூட்டத்தை கூட்டி மாஸ் காண்பித்திருக்கிறார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. கூட்டத்தில் பேசிய அவர், “திமுகவின் மூன்று ஆண்டுகால ஆட்சியில் ஒரு மருத்துவக் கல்லூரியாவது கட்டப்பட்டிருக்கிறதா? மோடியையும், என்னையும் தான் ஸ்டாலின் விமர்சனம்…

Read more

எவ்வளவு வாய்க்கொழுப்பு…? ஏழைகள் என்றால் இளக்காரமா…? திருச்சியில் ஸ்டாலின் தடாலடி பேச்சு…!!

பெங்களூரில் குண்டு வைத்தது தமிழர்கள் என்று பேசி கொச்சைப்படுத்தியிருக்கிறார் மத்திய அமைச்சர் ஒருவர். மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை பிச்சை என்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அவருக்கு எவ்வளவு வாய்க்கொழுப்பு. மக்களுக்கு கொடுப்பது எதுவுமே பிச்சை அல்ல. அது அவர்களின் உரிமை. கார்ப்பரேட்…

Read more

“நாங்க நல்லா தூங்குறோம்” பிரதமருக்கு தான் தூக்கமே வரல…. திருச்சியில் CM ஸ்டாலின்…!!

மக்களவை தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்கிறது. இதற்கான பணியில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். ஒருசில கட்சிகள் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டுள்ளது. அந்தவகையில் திருச்சியில் தனது தேர்தல் பரப்புரையை தொடங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.…

Read more

BREAKING : திருச்சி தொகுதியில் மதிமுக சார்பில் துரை வைகோ போட்டி – வைகோ அறிவிப்பு.!!

திருச்சி தொகுதியில் போட்டியிட உள்ள மதிமுக வேட்பாளரை அறிவித்தார் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ.  திருச்சி தொகுதியில் மதிமுக சார்பில் துரை வைகோ போட்டியிடுவார் என வைகோ அறிவித்துள்ளார். சென்னையில் கட்சியின் மாநில நிர்வாக குழு மற்றும் ஆட்சி மன்ற குழுவில்…

Read more

#Election2024 : திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு.!!

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2024 மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும்…

Read more

காங்கிரசுக்கு வேண்டாம்…. திருச்சி தொகுதியை திமுகவிற்கே ஒதுக்க வேண்டும் – நிர்வாகிகள் வலியுறுத்தல்.!!

திருச்சி நாடாளுமன்ற தொகுதியை திமுகவிற்கே ஒதுக்க வேண்டும் என திமுக நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். காங்கிரசைச் சேர்ந்த தற்போதைய எம்.பி திருநாவுக்கரசர் மீது திமுகவினர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஒருங்கிணைப்பு குழு உடனான ஆலோசனையில் மாவட்ட…

Read more

தங்கையை காப்பாற்ற ஓடிச்சென்ற அக்கா…. கடைசியில் நேர்ந்த சோகம்…. பெரும் அதிர்ச்சி…!!

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள பாலபட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. ஓட்டுனரான இவருக்கு சசிகலா என்ற மனைவியும் தர்ஷினி, வேம்பு என்ற 2 மகள்களும், ஒரு மகனும் இருந்துள்ளனர். இவர்களது வயல்வெளியில் நெல் அறுவடை நடந்தபொழுது தனது தாயுடன் இரண்டு…

Read more

ரயில் சேவைகள் ரத்து…. கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு….!!

ராமநாதபுரம் – செகந்திராபாத் வாராந்திர ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்தி குறிப்பில் செகந்திராபாத் – இராமநாதபுரம் வாராந்திர ரயில் (07695) ஜனவரி 31ஆம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.…

Read more

வேலையில்லாத இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு… 5 மாவட்டங்களில் இன்று(ஜன..19) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி ஜனவரி 19ஆம் தேதி நாளை திருச்சி மாவட்டத்தில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற…

Read more

பிரதமர் மோடி வருகை… ஜனவரி 20 வரை திருச்சியில் ட்ரோன்கள் பறக்க தடை…!!!

திருச்சியில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு திருச்சி மாநகரில் வருகின்ற ஜனவரி 20ஆம் தேதி வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 21ஆம் தேதி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கு முன்பு 108…

Read more

தமிழ்நாட்டு மக்களின் சார்பாக பிராமரிடம் இதையெல்லாம் கேட்டேன்…. முதல்வர் ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் என்ன?

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனையம் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம், தமிழ்நாட்டு மக்களின் சார்பாகத்…

Read more

தமிழகத்தில் தனக்கு புதிய சக்தி…. தமிழ் மொழியின் பெருமையை கூறாமல் இருக்க முடியவில்லை…. மத்திய அரசு துணை நிற்கும்…. பிரதமர் மோடி.!!

பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். அதன்பிறகு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வதுபட்டமளிப்பு விழாவில் 1528 மாணவர்களுக்கு பிரதமர் பட்டம் மற்றும் பதக்கங்களை வழங்கி பேசினார். இதையடுத்து ரூ.1,112 கோடி மதிப்பீட்டில்…

Read more

திருச்சி விமான நிலைய புதிய முனையத்தின் சிறப்புகள் என்னென்ன தெரியுமா…? இதோ நீங்களும் தெரிஞ்சிக்கோங்க…!!

திருச்சி விமான நிலைய புதிய முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். ரூ.1,112 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய முனையம், 60,723 சதுர மீட்டர் பரப்பளவில் 2 அடுக்குகள் கொண்டதாக கட்டப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய…

Read more

சினிமாவில் மட்டுமல்ல…. அரசியலிலும் கேப்டனாக இருந்தவர் விஜயகாந்த்…. புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி..!!

சினிமாவிலும், அரசியலிலும் விஜயகாந்த் கேப்டனாக திகழ்ந்தவர் என புகழாரம் சூட்டினார் பிரதமர் மோடி. ரூ.1,112 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி. இதன்போது மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய இணை…

Read more

“எனது தமிழ் குடும்பமே”…. புத்தாண்டில் எனது முதல் நிகழ்ச்சி தமிழகத்தில் நடைபெறுவது எனது பாக்கியம்… பெருமையாக பேசிய பிரதமர் மோடி.!!

புத்தாண்டில் எனது முதல் நிகழ்ச்சி தமிழகத்தில் நடைபெறுவது எனது பாக்கியம் என பிரதமர் மோடி பேசினார். ரூ.1,112 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி. இதன்போது மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா,…

Read more

திருச்சி வந்தடைந்த பிரதமர் மோடி….. முதல்வர் மு.க ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, உள்ளிட்டோர் வரவேற்பு….. மலர்தூவி வரவேற்ற பாஜக தொண்டர்கள்.!!

பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் மோடி. திருச்சி விமான நிலையம் வந்த பிரதமரை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க…

Read more

BREAKING: ஒரு குடும்பமே அழிந்தது…. கண்ணீர்…!!

புத்தாண்டு தினமான இன்று, தமிழகத்தில் அடுத்தடுத்து கோர சம்பங்கள் நடந்துள்ளன. இன்று காலையில் ஆம்பூரில் கோர விபத்து நடந்த நிலையில், தற்போது திருச்சி ரயில் நகரில் வீட்டின் சிமென்ட் கூரை பெயர்ந்து விழுந்ததில் ஒரு குடும்பமே உயிரிழந்தது தமிழகத்தை உலுக்கியுள்ளது. இன்று…

Read more

அதிர்ச்சி.! திருச்சியில் வீட்டின் மேல் கூரை பெயர்ந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான சோகம்.!!

திருச்சி அரியமங்கலத்தில் வீட்டின் மேல் கூரை பெயர்ந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகினர். ஆட்டோ ஓட்டுனர் மாரிமுத்து என்பவர் வீட்டின் சிமெண்ட் கூரை பேருந்து விழுந்ததில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மனைவி விஜயலட்சுமி, மகள்கள் ஹரிணி…

Read more

தமிழகத்தில் இன்று (டிச..23) இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

திருச்சி மாவட்டத்திற்கு டிசம்பர் 23ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதேசி திருவிழாவை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு டிசம்பர் 23ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அன்றைய தேதியில் திருச்சி…

Read more

நாளை(டிச..23) இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!!

திருச்சி மாவட்டத்திற்கு நாளை டிசம்பர் 23ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதேசி திருவிழாவை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நாளை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நாளை ஒருநாள் திருச்சியில் பள்ளி…

Read more

பரபரப்பு.! அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் விசாரணைக்குள்ளானவர் வெட்டிக் கொலை.!!

அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் விசாரணைக்குள்ளான பிரபாகரன் திருச்சியில் கொலை செய்யப்பட்டுள்ளார். அரசு மருத்துவமனை எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் பிரபாகரனை வெட்டி கொலை செய்துள்ளது. ராமஜெயம் கொலை வழக்கு குறித்து கடந்த…

Read more

தமிழகத்தில் டிச-23 இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!

பொதுவாக அந்தந்த மாவட்டங்களில் கொண்டாடப்படும் பிரசித்தி பெற்ற கோவில் திருவிழாக்களின் போது அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். மாவட்ட ஆட்சியர்களுக்கு விடுமுறை வழங்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில் டிச.23ம் தேதி திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர்…

Read more

தமிழகத்தில் டிசம்பர் 23 இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

திருச்சி மாவட்டத்திற்கு டிசம்பர் 23ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதேசி திருவிழாவை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு டிசம்பர் 23ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அன்றைய தேதியில் திருச்சி…

Read more

பெரியார் சிலை சேதப்படுத்திய வழக்கு; அர்ஜுன் சம்பத் மனு தள்ளுபடி…!!

திருச்சி ஸ்ரீரங்கம் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட விவகாரம் வழக்கை ரத்து செய்ய கோரி அர்ஜுன் சம்பத் மனு தாக்கல் செய்திருந்தால் அந்த வழக்கு ரத்து செய்யக்கூடாது என அரசு தரப்பில் உச்சவியல் வழக்கறிஞர் அன்பு நீதி ஆஜராகி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்…

Read more

தமிழகத்தில் இந்தப் பகுதியில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்…. பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் நவம்பர் 28ஆம் தேதி இன்று துணை மின் நிலையத்தில் மின்வாரியத்தால் பராமரிப்பு பணி நடைபெறுவதால் மேலூர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் அமைந்துள்ள நீர் சேகரிப்பு கிணறு 1, 2,3 தரைமட்ட நீர் தேக்க தொட்டி மற்றும் ஆளவந்தான்…

Read more

திருச்சி ரவுடி கொம்பன் ஜெகன் சுட்டுக்கொலை….!! என்கவுண்டர் செய்த போலீஸ்…!!

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பணையக்குறிச்சியை சேர்ந்தவர் ஜெகன் என்கின்ற கொம்பன் ஜெகன். இவர் பல்வேறு குற்ற வழக்குகள் தொடர்புடையவர். மேலும் கூலிப்படையாக செயல்பட்டு வருகின்றார். அடிதடி உள்ளிட்ட பல்வேறு  வழக்குகளில்  இவர் பெயர் உள்ளது. கடந்த மே 19ம் தேதி…

Read more

#BREAKING: தமிழகத்தில் என்கவுன்ட்டர்… ரவுடி சுட்டுக் கொலை…!!

திருச்சியில் ஜெகன் என்ற ரவுடி போலீஸ் என்கவுண்டரில் சுட்டு கொலை. திருச்சி மாவட்டம் சண்மங்கலம் அருகே ஜெகன் என்ற ரவுடி போலீஸ் என்கவுண்டரில் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். கைது செய்ய முயன்ற போது உதவிய ஆய்வாளர் வினோத்தை ரவுடி ஜெகன் தாக்க…

Read more

மலேசியா டு திருச்சி…. பேஸ்ட் வடிவில் 3 கிலோ தங்கம் கடத்தல்…. சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி….!!

மலேசியாவில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணித்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் இருந்த பயணிகள் மூன்று பேரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் 1.85 கோடி மதிப்பிலான…

Read more

பேரனின் பெயர் சூட்டும் விழா…. பேருந்தில் இருந்து விழுந்த முதியவர்…. பரிதாபமாக உயிரிழப்பு….!!

திருச்சி மாவட்டம் ஈபி ரோடு பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் தனது பேரனின் பெயர் சூட்டும் விழாவில் பங்கேற்க பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது படிக்கட்டில் நின்று கொண்டிருந்த அவர் தவறுதலாக கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து அக்கம்…

Read more

தமிழகத்தில் அக்டோபர் 28 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க….!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் அரசு சார்பில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று பயனடைந்து வரும் நிலையில் தற்போது திருச்சி மாவட்டத்தில் அய்யர்மலை…

Read more

சூர்யா பட பாணியில் உடலில் தங்கம் கடத்தல்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!

திருச்சி விமான நிலையத்தில் ஒரே நாளில் சுமார் மூன்று கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்து இறங்கிய ஆண் பயணி ஒருவர் உடலில் மறைத்து கடத்தி வந்த 1.06…

Read more

வாகன ஓட்டிகளே இனி ஜாலியோ ஜாலி தான்…! திருச்சியில் வரப்போகிறது டபுள் டக்கர் பாலம்…!!

சென்னையில் மெட்ரோ பணிகளுக்கு அடுத்தபடியாக திருச்சியில் மெட்ரோ ரயில் திட்டம் அமல்படுத்த இருப்பதாக மெட்ரோ இயக்க சாத்தியக்கூறு அறிக்கை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் தாக்கல் செய்து இருந்தது. இதனை தொடர்ந்து திருச்சியில் தற்போது விமான நிலைய விரிவாக்க பணியானது தீவிரமாக…

Read more

சென்னை, கோவை, மதுரைக்கு அடுத்தபடியாக சேலம், திருச்சியில்…. மெட்ரோ நிறுவனம் பக்கா பிளான்….!!!

சென்னையில் உள்ளவர்களுக்கும், வெளியூரில் இருந்து வரும் பயணிகளுக்கும், வேலைக்கு செல்வதற்கும், பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும் மெட்ரோ ரயில் பயணம் நம்பிக்கையான பயணமாக உள்ளது..மேலும் பயணிகளுக்காக பல்வேறு வசதிகளும் மெட்ரோ ரயில் நிர்வாகம் மூலம் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 42…

Read more

முதல்வர் ஸ்டாலின் வருகை.. இன்று ட்ரோன்கள் பறக்க தடை… மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் இன்று ஆகஸ்ட் 24ஆம் தேதி மற்றும் ஆகஸ்ட் 27 ஆகிய தேதிகளில் ட்ரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய…

Read more

முதல்வன் ஸ்டாலின் வருகை.. ட்ரோன்கள் பறக்க தடை… மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் வருகின்ற ஆகஸ்ட் 24ஆம் தேதி மற்றும் ஆகஸ்ட் 27 ஆகிய தேதிகளில் ட்ரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய…

Read more

இன்று இந்த விரைவு ரயில் சேவை முழுமையாக ரத்து…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!

மிக நீண்ட தூர பயணங்களுக்கு பாதுகாப்பானதாகவும் சவுகரியம் ஆனதாகவும் ரயில் பயணம் இருக்கிறது. டிக்கெட் செலவு குறைவு எனவே இந்திய ரயில்வேயில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகிறார்கள். இதற்கிடையில் ஒருசில நாட்களில் பராமரிப்பு காரணமாக ரயில் சேவைகள் மாற்றப்படுவது…

Read more

Other Story