தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சற்றுமுன் அறிவிப்பு…!!

குடும்ப அட்டைதாரர்கள் ஒரே நேரத்தில் நியாயவிலை கடைக்கு வருவதை தவிர்க்க டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது. டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் நேரத்தில் ரேஷன் கடைக்கு வந்து பொங்கல் பரிசு தொகுப்பை பெறலாம் என அரசு அறிவித்துள்ளது. பொங்கலையொட்டி மக்களுக்கு 1.77 கோடி இலவச…

Read more

விடுபட்டவர்கள், வீட்டில் இல்லாதவர்களுக்கு இன்று…. மறக்காம வாங்கிக்கோங்க மக்களே…!!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பை ஒவ்வொரு வருடமும் வழங்கி வருகிறது. இந்த வருடம் பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.1000 பணத்தோடு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு…

Read more

மக்களே…! டோக்கன் வாங்க ரேஷன் கடைகளுக்கு வர வேண்டாம்…. மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு…!!!

நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் வரலாறு காணாத மழை பாதிப்புகளை சந்தித்துள்ளது.  மக்களுடைய இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தங்களுடைய உடைமைகளை இழந்து தவித்து வருகிறார்கள். இந்நிலையில் தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு…

Read more

நாளை ரேஷன் கடைகளுக்கு லீவு இல்லை…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வருகின்ற டிசம்பர் 17ஆம் தேதி அதாவது நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. புயல் பாதித்த பகுதிகளில் 6000த்திற்கான நிவாரண நோக்கங்கள் வழங்கப்பட்டு…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.6000… தயார் நிலையில் நிவாரண டோக்கன்கள்…. வெளியான புகைப்படம்…!!!

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக 6000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இந்த தொகையை வழங்குவதற்கான முன்னேறுபாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் கிராம நிர்வாக அதிகாரிகள் வருவாய் அலுவலர் மற்றும்…

Read more

ரூ. 6000 நிவாரணத்தொகை… நாளை முதல் டோக்கன் விநியோகம்… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக 6000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இந்த தொகையை வழங்குவதற்கான முன்னேறுபாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் கிராம நிர்வாக அதிகாரிகள் வருவாய் அலுவலர் மற்றும்…

Read more

மக்களே…! ரூ.1000 விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு…. தமிழக அரசு மிக முக்கிய அறிவிப்பு…!

தமிழகத்தில் பெண்களுக்கு ஆயிரம் வழங்கும் உரிமை தொகைத்திட்டம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட இருக்கிறது. இதற்காக டோக்கன்கள் வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.  மேலும் மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பங்களை ஆக.1-4க்குள் விநியோகம் செய்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும்…

Read more

இன்று பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!

வருடம் தோறும் ஆடிப்பெருக்கு நாளன்று அதிக அளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறுவது வழக்கம். அன்றைய தினம் கூடுதலாக டோக்கன் வழங்கப்பட்டு வழக்கத்தை விட அதிக பதிவுகள் நடைபெறும். அந்தவகையில் தமிழகத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு அதிகளவு சொத்து ஆவணங்கள் பதிவு…

Read more

மக்களே…! தமிழகத்தில் நாளை(ஜூலை 30) ரேஷன் கடைகள் இயங்கும்…. வெளியான முக்கிய அறிவிப்பு..!!

தமிழகத்தில் மகளிருக்கான உரிமைத்தொகை திட்ட வேலைகளுக்காக பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வேலைகளுக்காக  நாளை (ஜூலை 30) அனைத்து ரேஷன் கடைகள் வழக்கம் போல இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடை ஊழியர்களும் வீடு…

Read more

BREAKING: மகளிருக்கு 1000: ஆக-1 முதல் மீண்டும் விண்ணப்பம் வழங்க உத்தரவு…!!

ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பங்களை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே தமிழகம் முழுவதும் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் திட்டமிட்டபடி டோக்கன் விநியோகம் செய்து…

Read more

தமிழகமே ரெடியா…? ரூ.1000 உரிமைத்தொகைக்கான டோக்கன் இன்று முதல் விநியோகம்…!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நினைவேற்றி வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதி முதல்வர்  முக ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.…

Read more

தமிழகமே எதிர்பார்ப்பு…! ரூ.1000 பெற நாளை முதல் டோக்கன் விநியோகம்…. பெண்களே ரெடியா…??

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நினைவேற்றி வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதி முதல்வர்  முக ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.…

Read more

ஜூலை 20 முதல் ரூ.1000 உரிமை தொகை பெற டோக்கன்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்காக நடப்பு நிதியாண்டில் 7000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் இதற்கான…

Read more

இல்லத்தரசிகளே…! ரூ.1000 பணம்: வீடு வீடாக டோக்கன் விநியோகம்…. தமிழக அரசு திட்டம்..!!

தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு 1000 உரிமைத்தொகை செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் வழங்கப்பட இருக்கிறது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக ரூ.7000 கோடிக்கு நிர்வாக அனுமதியும் வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முன்னாதாக, எதன் அடிப்படையில் யாருக்கு எல்லாம் மகளிர் உரிமைத்…

Read more

அரசு பேருந்துகளில் முதியோர்கள்…. கட்டணமின்றி பயணிக்க இன்று (ஜூன் 21) முதல் டோக்கன்…!!!

சென்னை மாநகர பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிப்பதற்கு முதியோருக்கு டோக்கன் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாநகர் போக்குவரத்து கழக பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் வகையில் சென்னை வாழ் மூத்த குடிமக்களுக்கு ஜூன் 21ஆம் தேதி முதல் டோக்கன்கள்…

Read more

அரசு பேருந்துகளில் முதியோர் கட்டணமின்றி பயணிக்கலாம்…. ஜூன் 21 முதல் டோக்கன்…!!!

சென்னை மாநகர பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிப்பதற்கு முதியோருக்கு டோக்கன் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாநகர் போக்குவரத்து கழக பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் வகையில் சென்னை வாழ் மூத்த குடிமக்களுக்கு ஜூன் 21ஆம் தேதி முதல் டோக்கன்கள்…

Read more

உங்களுக்கு பொங்கல் பரிசுக்கான டோக்கன் கிடைக்கவில்லையா….? அப்போ உடனே இதை செய்யுங்க…..!!!!

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ரூ. 1000 ரொக்க பணம், ஒரு முழு கரும்பு போன்றவைகள் வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த பொங்கல் பரிசு தொகையை பெறுவதற்கான டோக்கன்…

Read more

பொங்கல் பரிசு தொகுப்பு.. தினமும் 300 பேருக்கு வழங்க ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு உத்தரவு…!!!!!

பொங்கல் பண்டிகையை  முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த வகையில் ஜனவரி 8-ம் தேதி வரை பொங்கல் தொகுப்பு பரிசு வழங்கும் பொருட்டு  ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடை விற்பனையாளர்கள் வீடுகளுக்கு…

Read more

சொன்ன தேதில பொங்கல் பரிசு வாங்க முடியலன்னா கவலைப்படாதீங்க!…. தமிழக அரசு சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

நடப்பு ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு ரூபாய். 1000 ரொக்க பணம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 1 முழு கரும்பு ஆகியவை வழங்க இருக்கிறது. தமிழகத்தில் 2 கோடியே 19 லட்சத்து…

Read more

வாங்க மறக்காதீங்க…! தமிழகம் முழுவதும்…. குடும்ப அட்டைத்தாரர்களுக்கு இன்று மகிழ்ச்சி செய்தி….!!!

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். இத்திட்டத்தை ஜனவரி 9ஆம் தேதி சென்னையில் முதல்வர் தொடங்கி வைக்கிறார். ரொக்கப்…

Read more

ரெடியா.! தமிழகத்தில் இன்று முதல்…. வீடு வீடாக பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன் விநியோகம்..!! 

இன்று முதல் ஜனவரி 8-ம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன்  விநியோகிக்கப்படவுள்ளது. தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பரிசு தொகுப்பு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பணம் வழங்கப்படாமல், அதற்கு பதில் 21 பொருட்கள் அடங்கிய…

Read more

5.59 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இதனை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட அலுவலகத்தில் வைத்து ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயச்சந்திர பானு ரெட்டி தலைமை தாங்கியுள்ளார். இந்த…

Read more

நாளை முதல் வீடு தேடி வரும் டோக்கன்… ரேஷன் ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு…!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த  வகையில் பொங்கல் பரிசு தொகப்பிற்கான டோக்கன் நாளை முதல் விநியோகம் செய்யப்பட உள்ளது. ஜனவரி 8-ம் தேதி வரை பொங்கல் தொகுப்பு…

Read more