“ஆளுநரின் போக்கு மிகவும் மோசமாக இருக்கு”….. டைரக்டர் பா.இரஞ்சித் காட்டம்…..!!!!

ஆளுநர் ஆர்என்.ரவி சென்னை கிண்டியில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது போலவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக போராட்டம் நடத்தி ஆலையை மூடிவிட்டனர் என பகிரங்கமாக குற்றம்சாட்டி…

Read more

“தொடரும் சமூக அநீதி”…. தமிழக காவல் துறைக்கு கடும் கண்டனங்கள்…. பா.இரஞ்சித் டுவிட்….!!!!

புதுக்கோட்டை அன்னவாசல் ஒன்றியம் இறையூர் கிராமத்திலுள்ள வேங்கை வயல் பகுதியில் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த விவகாரமானது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து புதுக்கோட்டை…

Read more

Other Story