“என் பிள்ளைக்கு இப்படி ஆகிருச்சே”…. மகளை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. பெரும் சோகம்…!+

மடிப்பாக்கம் ராம் நகர் தெற்கு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு யோகேஸ்வரன் என்பவர் வாசித்து வருகிறார். இவரது மகள் ஹரிணி தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று ஹரிணி மாடியில் இருக்கும் கொடி கம்பத்தில் காய போட்ட…

Read more

“60 வயது முதியவருடன் உடலுறவு”… 6 பீர் குடித்துவிட்டு உல்லாசமாக இருந்த 27 வயது பெண் திடீர் உயிரிழப்பு…!!!

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் வசிக்கும் ஜோதி(60) என்பவருக்கும் வில்லிவாக்கத்தில் வசிக்கும் சசிகலா என்பவருக்கும் தகாத உறவு இருந்துள்ளது. இதில் சசிகலா என்பவர் உடல் நலக்குறைவால் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். சசிகலாவின் 2வது மகள் ரம்யா(27) தனது கணவனைப் பிரிந்து தாய் வீட்டுக்கு…

Read more

ரயிலுக்காக காத்திருந்த பயணிகள்… வாலிபர்கள் கொடூர தாக்குதல்… தட்டி தூக்கிய போலீஸ்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடிக்கு அடுத்து இந்து கல்லூரி ரயில் நிலையம் உள்ளது. இங்கு நேற்று மாலை சென்னையில் இருந்து அரக்கோணம் செல்லும் ரயில் நடைமேடையில் பயணிகள் வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக ரயிலை எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் அந்த…

Read more

வேலைக்கு ஸ்கூட்டரில் சென்ற பெண்… சட்டென நேர்ந்த பயங்கரம்… நொடிப் பொழுதில் பிரிந்த உயிர்… கதறும் குடும்பம்..!!

சென்னை மாதவரத்தில் சங்கர் (48) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷாலினி (21) என்ற மகள் இருந்துள்ளார். இவர் மஞ்சம்பாக்கத்தில் உள்ள மணப்புரம் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஷாலினி நேற்று வீட்டிலிருந்து, தன் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரில்…

Read more

குழிக்குள் விழுந்த பந்து…. எடுக்க முயன்ற சிறுமி உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!

சென்னை திருவல்லிக்கேணியில் லிப்ட் அமைப்பதற்காக சுமார் 10 அடி ஆழமுள்ள குழிகள் தோண்டப்பட்டது. இந்த குழிலில் தண்ணீர் தேங்கி இருந்துள்ளது. இந்நிலையில் வனமாலி(8) என்ற சிறுமி ஒருவர், அந்த குழியின்  அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவர் விளையாடிக் கொண்டிருந்த…

Read more

வீட்டு வேலை செய்யும் பெண்ணின் மகளிடம் அத்துமீறிய முதலாளி… போலீசில் பிடித்துக் கொடுத்த பொதுமக்கள்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராயப்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ். இவரது வீட்டில் கணவரை இழந்த பெண் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். அந்தப் பெண்ணுக்கு 14 வயதில் மகள் உள்ளார். இந்த நிலையில் அந்தப் பெண் குடும்ப சூழ்நிலை காரணமாக…

Read more

பட்டப்பகலில் நடு ரோட்டில் இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு… சென்னையில் பயங்கரம்…!!!

சென்னையில் உள்ள அயனாவரம் பகுதியில் இளம்பெண் ஒருவர் வாலிபர் ஒருவருடன் பைக்கில் சென்றுள்ளார். இவர்கள் பைக்கில் இருந்து கீழே இறங்கி ஒரு ஹோட்டலில் சென்று பார்சல் வாங்கிவிட்டு மீண்டும் பைக்கில் கிளம்பினர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் அவர்களுடைய…

Read more

கோபத்தில் வீட்டை விட்டு ஓடிய சிறுமி… ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த நண்பர்கள்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆலந்தூர் நந்தம்பாக்கம் பகுதியில் 17 வயது சிறுமி தனது அத்தை வீட்டில் வளர்ந்து வந்தார். அந்த சிறுமிக்கு பெற்றோர்கள் இல்லை. இந்த நிலையில் அத்தை சிறுமியை திட்டியதாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் கடந்த எட்டாம் தேதி…

Read more

ஆர்டர் கொடுத்தாச்சு…! விரைவில் 12 லட்சம் வீடுகளுக்கு புதிய மின் மீட்டர்கள்… மின்சார வாரிய அதிரடி..!!!

தற்போது மின் மீட்டர் தேவை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் டிஎன்பிடிசி 6 தனியார் நிறுவனங்களிடம், 12 லட்சம் சிங்கிள் பேஸ் மீட்டர்களை வழங்க உத்தரவிட்டுள்ளது. புதிய மீட்டர்கள் எல்லாம் கட்டங்களாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 12 லட்சம் மீட்டர்களும் வருகிற டிசம்பர்…

Read more

பெரும் அதிர்ச்சி..! பைக்கில் சென்ற போது மாஞ்சா நூல் பட்டதில் 2 வயசு குழந்தைக்கு கழுத்தில் படுகாயம்…!!

சென்னை கொடுங்கையூர் பகுதியில் பாலமுருகன் கவுசல்யா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு புகழ்வேலன் (2) என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் பாலமுருகன் கவுசல்யா மற்றும் அவருடைய குழந்தையுடன் வியாசர்பாடியில் இருந்து அசோக் பில்லர் ரயில்வே மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில்…

Read more

விளக்கேற்றும் போது மளமளவென பிடித்த தீ… நிமிடத்தில் நடந்த கொடூர சம்பவம்…!!

சென்னையில் தியாகராய நகர் பகுதியில் டாக்டர் நாயர் தெருவில் வசித்து வருபவர் முருகப்பன் (60). இவருக்கு ஆண்டாள் (56) என்ற மனைவி இருந்துள்ளார். முருகப்பன் கப்பல் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் முருகப்பனின் மனைவி…

Read more

வந்தே பாரத் ரயிலில் உணவில் மிதந்த வண்டுகள்… அதிரடியாக ரூ. 50,000 அபராதம் விதித்த தெற்கு ரயில்வே…!!

நெல்லை மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி பகுதியில் வசிப்பவர் முருகன் மற்றும் பாளையங்கோட்டை கேடிசி நகரில் வசிப்பவர் சுடலைக்கண்ணு ஆகிய இருவரும் திருச்சிக்கு செல்வதற்காக நெல்லையிலிருந்து சென்னைக்கு செல்லும் வந்தே பாரத் ரயிலில் காலை 6 மணிக்கு பயணம் செய்துள்ளனர். வந்தே பாரத்…

Read more

“அரசு உதவித்தொகை வாங்கி தருகிறோம்…” 45 நாட்களே ஆன குழந்தை…. நைசாக பேசி தாயை அழைத்து சென்ற கும்பல்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கண்ணகி நகரில் ஆரோக்கியதாஸ்-நிஷாந்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 45 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் ஒரு கும்பல் அரசு நிதி உதவி வாங்கி தருகிறேன் என கூறி நைசாக பேசி நிஷாந்தியை…

Read more

காதலியை செல்போனில் அழைத்த வாலிபர்… எம்.பி.பி.எஸ் மாணவரின் பெற்றோருக்கு காத்திருந்த ஷாக்… பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள போரூரில் தனியார் மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் ஏராளமான மாணவ மாணவிகள் படிக்கின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையத்தை சேர்ந்த ரிஷிகேஷ் என்ற மாணவர் எம்.பி.பி.எஸ் படித்து கொண்டிருக்கிறார். இவருக்கு 18 வயது தான் ஆகிறது.…

Read more

இனி நோயாளிகளின் உறவினர்களுக்கு…. தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளுக்கு பறந்த உத்தரவு…!!

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் விக்னேஷ் என்ற வாலிபர் அரசு மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தினார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கண்டித்து டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனைகளில் டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை…

Read more

“இதய நோயாளின்னு தெரிஞ்சும் எட்டி உதைச்சார்” மருத்துவர் மீது விக்னேஷின் தாயார் புகார்….!!

கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனை புற்றுநோய் தலைமை மருத்துவர் பாலாஜியை நோயாளியின் மகன் விக்னேஷ் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இளைஞனின் இந்த செயலுக்கு சிலர் கண்டித்தும் சிலர் ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விக்னேஷின்…

Read more

DUTY-யில் மது அருந்திய SSI…. பணி இடை நீக்கம் செய்து உத்தரவு….!!

சென்னை சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளரான லிங்கேஸ்வரன் கைதிகளை அழைத்து செல்லும் வாகனத்தில் சென்றபோது மது அருந்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியான நிலையில் லிங்கேஸ்வரனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர். மேலும் அவர் மீது துறை…

Read more

சிறுநீர் கழித்ததா தகராறு… செருப்பால் அடித்ததால் ஆத்திரம்…. பத்து நாள் கழித்து பழி தீர்த்த கொடூரம்….!!

சென்னை திருவொற்றியூர் பகுதியில் சாலையோரமாக காய்கறி கடை நடத்தி வந்தவர்கள் மாரி – கௌரி தம்பதி. இந்நிலையில் கௌரியை அங்கு வந்த ஒரு நபர் சராமாறியாக கத்தியால் தாக்கியுள்ளார். தடுக்க முயற்சித்த மாரியையும் அந்த நபர் தாக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து அக்கம்…

Read more

நீங்க ரொம்ப கிரேட் மேடம்…! அரசு பள்ளியில் 2 மகள்களையும் சேர்த்த ஐஏஎஸ் அதிகாரி… குவியும் பாராட்டுகள்..!!

மதுரையைச் சேர்ந்தவர் ஷெரின் சோமிதரன். இவர் ஐஏஎஸ் அதிகாரி. இவர் சென்னையில் வருவாய்த் துறையில் ஜிஎஸ்டி இணை இயக்குனராக பணிபுரிகிறார். இவர் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்பதை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய இரு…

Read more

பட்டப்பகலில் பயங்கரம்..‌! பெண் துடிக்க துடிக்க படுகொலை…. தடுக்க வந்த கணவர் மீதும் தாக்குதல்… சென்னையில் அதிர்ச்சி..!!!

சென்னை திருவொற்றியூர் பகுதியில் மாரி (55) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌரி (50) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் இருவரும் அதே பகுதியில் ஒரு காய்கறி விற்பனை செய்யும் கடை நடத்தி வந்த நிலையில், நேற்று மாலை அந்த கடைக்கு…

Read more

அம்மாடியோ..! மதிப்பு மட்டுமே மொத்தம் ரூ. 50 லட்சம்… பாதுகாப்பை மீறி உள்ளே வந்த பொருள்.. 3 பேர் அதிரடி கைது…!!

பாங்காக்கில் இருந்து சென்னைக்கு வரக்கூடிய விமானம் மூலம் கஞ்சா கடத்தப்பட்டுள்ளது. இதனை போதை பொருள் தடுப்பு பிரிவினரால்  கைப்பற்றப்பட்டது. இதில் 50 கிலோ உயர்ரக கஞ்சாவை கடத்திய சகோதரர்கள் உள்ளிட்ட மூன்று நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில்…

Read more

Breaking: சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை.. ஆட்சியர் அறிவிப்பு..!!

சென்னையில் விடிய விடிய கன மழை பெய்து வரும் நிலையில் முன்னதாக விடுமுறை கிடையாது என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் தற்போது பள்ளிகளுக்கு மட்டும் இன்று சென்னையில் விடுமுறை வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.…

Read more

என் அம்மாகிட்ட கூட்டி போறேன்… “கல்யாணம் கூட பண்ணிக்கிறேன்”… ஆசை வார்த்தை கூறி பலமுறை உல்லாசம்… நம்பி ஏமாந்த‌ நர்ஸ்… டாக்டர் கைது.!!!

சென்னையில் உள்ள அமைந்தகரையில் ஒரு தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு கௌதம் என்பவர் டாக்டராக வேலை பார்த்து வருகிறார். இதே மருத்துவமனையில் 26 வயது பெண் ஒருவர் நர்சாக வேலை பார்க்கிறார். இவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். இந்த நர்ஸ்…

Read more

“குழந்தைகளை தவிக்க விட்டுட்டு போயிட்டாளே”… குடும்பத்தினர் கதறல்…. தீக்குளித்த பெண் தற்கொலை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வளசரவாக்கம் அடுத்த இராமநாதபுரம் பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன். இவருக்கு பிரியங்கா (35) என்ற மனைவி உள்ளார். மணிகண்டன் தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். மணிகண்டன்- பிரியா தம்பதியினருக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.…

Read more

சுத்தமான காற்றே இல்லை… சென்னைக்கு திடீர் ஆபத்து… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் பல்வேறு இடங்களில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு அபாய கட்டத்தை தாண்டிவிட்டது. இதைத்தொடர்ந்து தலைநகர் சென்னையிலும் காற்று மாசுபடு அதிகரித்துள்ளது. அதன்படி காற்று மாசுபாடு வாரியம்…

Read more

Breaking: சென்னைக்கு ஆபத்து… தொடர்ந்து மோசமாகும் காற்று… தீபாவளியில் செம ஷாக்…!!!

நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் பலரும் பட்டாசுகளை வெடிப்பார்கள். இதன் காரணமாக தற்போது காற்று மாசுபாடை அதிகரித்துள்ளது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு அபாய கட்டத்தை தாண்டிவிட்டது. அதாவது காற்று மாசுபாடு அளவு டெல்லியில் 331…

Read more

பல லட்சங்கள் மோசடி… தேவநாதன் யாதவ் முன் ஜாமின் தள்ளுபடி … உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

கல்வி முன்னேற்ற கட்சியின் நிறுவனர் தேவநாதன் யாதவ். இவர் சென்னையில் இந்து நிதி நிறுவனம் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இந்த நிதி நிறுவனம் மூலம் அதிக வட்டி கொடுப்பதாக கூறி பொதுமக்களிடம் பணத்தை ஏமாற்றியுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.…

Read more

தனியார் பள்ளி வாயு கசிவு… தகராறில் ஈடுபட்ட பெற்றோர்கள்… மயக்கம் அடைந்த மாணவர்களின் நிலை என்ன?… பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் தனியார் பள்ளியில் எதிர்பாராத விதமாக அடித்த வாயு நெடி காரணமாக பள்ளியில் மாணவர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இந்த வாயு நெடியின் காரணமாக சில மாணவ, மாணவிகள் மயக்கம் அடைந்துள்ளனர். இது குறித்த அறிந்த அறிவியல் வல்லுநர்கள், காவல்துறையினர்…

Read more

தமிழகத்தில் இன்று இங்கு மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழக அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மூலமாக அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்களின் மூலம் மாதம்தோறும் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தி வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் மாபெரும் வேலை வாய்ப்பு…

Read more

பயங்கர அதிர்ச்சி…! ஓடும் பேருந்தில் வெடித்த தகராறு… நடத்துனரை அடித்தே கொன்ற பயணி.. சென்னையில் பரபரப்பு..!!!

சென்னையில் ஜெகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாநகர பேருந்தில் நடத்துனராக பணிபுரிந்து வரும் நிலையில் நேற்று எம்பி கே நகர் பகுதியில் இருந்து கோயம்பேடு செல்லும் பேருந்தில் பணியில் இருந்தார். அந்த சமயத்தில் குடிபோதையில் இருந்த கோவிந்தன் என்பவர் பேருந்தில்…

Read more

“தீபாவளி பண்டிகை”… சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடை… அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற 31ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான ஏலம் இன்று நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் பங்கேற்க வேண்டுமானால் 2 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூட்டுறவுத்துறை…

Read more

தமிழகமே அதிர்ச்சி…! வீட்டில் வைத்து போதைப்பொருள் தயாரித்த கல்லூரி மாணவர்கள்… 7 பேர் அதிரடி கைது…!!

தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதை பொருள் புழக்கம் என்பது அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில் அரசாங்கமும் காவல்துறையினரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இந்நிலையில் சென்னையில் தற்போது கல்லூரி மாணவர்கள் வீட்டிலேயே ஆய்வகம் அமைத்து போதைப் பொருட்கள் தயாரித்தது பெரும்…

Read more

மக்களே உஷார்…! சென்னை முழுதும் ‌AI கேமரா… “முகம் தெரிஞ்சா மட்டும் போதும்”… இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது…!!!

சென்னையில் ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய கேமராக்கள் பொருத்தப்பட இருப்பதாக தற்போது மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது பொது இடங்களில் பொதுமக்கள் குப்பை கொட்டுவதை கண்காணிப்பதற்காகவும், சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளை கண்காணிப்பதற்காகவும் ஏஐ வசதியுடன் கூடிய கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. அதன்பிறகு…

Read more

குடிநீர் வினியோகம் தடை…. இன்றும் நாளையும்…. இதோ லிஸ்ட்…!!!

சென்னை குடிநீர் வாரியம் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் குடிநீர் குழாய்கள் இணைக்கும் பணிகள் நடைபெற உள்ளது. அதனால் இன்று காலை 8 மணி முதல், நாளை மாலை 4 மணி வரை 5 மண்டலங்களுக்கு தண்ணீர்…

Read more

“1 இல்ல 2 இல்ல மொத்தம் 700″… தீபாவளி ஸ்பெஷல்… கோ ஆப் டெக்ஸ்டில் விதவிதமான சேலைகள்…. மக்களே முந்துங்க..!!!

தீபாவளியை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள கோ- ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் புதிய ரக சேலை விற்பனையை, நேற்று அமைச்சர் காந்தி துவக்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது, மொத்தம் 150 கடைகள் உள்ளன. அவற்றில் 48 நவீனமாக்கப்பட்டுள்ளது. அதோடு விற்பனையும்…

Read more

கோபித்துவிட்டு வீட்டை விட்டு சென்ற தாய்… “திடீரென முற்றிய தந்தை மகன் மோதல்”… கடைசியில் நடந்த கொடூரம்…!!

சென்னை மதுராந்தகம் அடுத்து உள்ள பகுதியில் கோபால்(65), சரஸ்வதி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர் ஒரு கூலி தொழிலாளி. சரஸ்வதியின் முதல் கணவன் இறந்து விட்டதால் கோபாலை 2-வது திருமணம் செய்து கொண்டார். சரஸ்வதியின் முதல் கணவருக்கு பிறந்த மகனான…

Read more

காதலருடன் ஜாலியாக பைக்கில் சென்ற மாணவி… நொடி பொழுதில் நேர்ந்த பயங்கரம்… காதலன் கண்முன்னே துடிதுடித்து பலி..!!

சென்னை செம்மஞ்சேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கேத்தரின் என்ற மாணவி படித்து வந்துள்ளார். இவர் தனது காதலனுடன் இருசக்கர வாகனத்தில் சென்னை கடற்கரை சாலையில் இருந்து, ஓஎம்ஆர் சாலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிராக வந்த இருசக்கர வாகனம் சாலையின்…

Read more

தாறு மாறாக ஓடிய கார்… “திடீரென மின்கம்பத்தில் மோதி தலை குப்பிற கவிழ்ந்த விபத்து”… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நால்வர்..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவான்மியூர் பகுதியில் கோவளம் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் நான்கு பேர் பயணித்தனர். இந்தக் கார் ஈச்சம்பாக்கம் பகுதியை அடையும்போது கார் ஓட்டுனரின் கட்டுப்பாடு இன்றி அங்குள்ள மின்கம்பத்தின் மீது வேகமாக சென்று இடித்தது.…

Read more

உதயநிதியை கூப்பிடவா…? “அரெஸ்ட் பண்ண போறியா”…? காலி பண்ணிடுவேன்… நள்ளிரவில் போலீசாரை மிரட்டிய ஜோடி கைது… பரபரப்பு சம்பவம்..!!

சென்னை மெரினா கடற்கரையில் நேற்று இரவு குடிபோதையில் ஒரு ஜோடி காவல் துறையினரிடம் மிகவும் தகாத முறையில் பேசியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது சம்பந்தப்பட்ட தம்பதிகளிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அதாவது…

Read more

“உயிருக்கு போராடிய இளம்பெண்”… 90 நிமிடத்தில் வேலூரில் இருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்ட இதயம்… நெகிழ்ச்சி சம்பவம்..!!!

வேலூரில் சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த 20 வயதுப் இளைஞரின் இதயத்தை, இதய செயலிழப்பால் பாதிக்கப்பட்ட 34 வயதுப் பெண்ணுக்கு வெற்றிகரமாகப் பொருத்தி மருத்துவக் குணமளிப்பு செய்யப்பட்டுள்ளது. இது நிகழ்வதற்கான முதல் கட்டமாக, சாலை விபத்தில் சிக்கிய இளைஞர் சிஎம்சி…

Read more

வெள்ள துயரத்திலும் ஆசிரியர் செய்த அசிங்கம்… “அழுது கொண்டே பயத்தில் நடு நடுங்கி ஓடிய சிறுமி”… சென்னையில் அதிர்ச்சி..!!

சென்னை சாலிகிராமம் பகுதியில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, இசை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து தகவல் வெளியிட்ட காவல்துறையினர், மழைநீர் புகுந்ததினால், தரை தளத்தில் வசிக்கும் குடும்பம் மேல்தள அறைக்கு…

Read more

உணவு டெலிவரி செய்வதற்காக சென்ற ஊழியர்…. கூகுள் மேப்பால் நேர்ந்த அவலம்…. சதுப்பு நில சேற்றில் சிக்கிய வாலிபர்…!!!

சென்னையை அடுத்துள்ள சோழிங்கநல்லூர் பகுதியில் பவுன்ராஜ் (25) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் சாப்பாடு டெலிவரி பாயாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சாப்பாடு ஆர்டர் செய்தவருக்கு டெலிவரி செய்வதற்காக சென்றுள்ளார். சாப்பாடு ஆர்டர் செய்தவர்…

Read more

Breaking: சென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா…? ஆட்சியர் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே நிலவியதால் 3 நாட்களாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்ததால் சென்னை, திருவள்ளூர்,…

Read more

“பலத்த காற்று”… அதிகாலையிலேயே மீண்டும் ஆட்டம் காட்டும் மழை… சென்னையில் இடி மின்னலுடன் வெளுத்து வாங்குகிறது…!!!

தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், புதுவை மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து. சென்னையில் கடந்த 3 தினங்களாக கனமழை பெய்த…

Read more

Breaking: சென்னையில் விமான சேவைகள் ரத்து…!!!

சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி பயணிகள் கனமழையை முன்னிட்டு வராததால் 6 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை-மதுரை செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ், சென்னை-சேலம் இடையே இண்டிகோ ஏர்லைன்ஸ், சென்னை-சீரடி சேலை…

Read more

நடிகர் கருணாகரன் வீட்டில் நகை கொள்ளை… கூடவே இருந்து போக்கு காட்டிய கில்லாடி பெண்… தட்டி தூக்கிய போலீஸ்…!!

சென்னை காரப்பாக்கத்தில் வசிக்கும் நடிகர் கருணாகரன் வீட்டில் ஏற்பட்ட திருட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரும், அவரது மனைவி தென்றல் ராஜேந்திரனும் வாழ்ந்த வீட்டில் 59.7 சவரன் நகைகள் மாயமாகியது. இதுபற்றி  காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நகைகள்…

Read more

மக்களே கவனமா இருங்க… அடுத்த 24 மணி நேரத்தில் அதி கனமழை பெய்யும்… குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை…!!

தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கியதை அடுத்து, தொடர்ந்து கனமழை பெய்யக் கூடுதல் வாய்ப்பு இருக்கிறது. இதனையொட்டி, மாநில அரசு மக்களுக்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம், வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் காரணமாக,…

Read more

இன்று தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறையா…? அரசின் அதிரடி அறிவிப்பு…!!

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில், கனமழை காரணமாக அக்டோபர் 16-ஆம் தேதி அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு, தனியார் நிறுவனங்களுக்கும் பரிந்துரை செய்துள்ளது. அதாவது, குறைந்த அளவு ஊழியர்களை அழைத்து அல்லது ஊழியர்களுக்கு (WFH) வழங்குமாறு கூறியுள்ளது.…

Read more

ஆட்டம் காட்டும் கனமழை.. சென்னையில் மட்டும் மழை நீர் தேங்குவது ஏன்…? தமிழ்நாடு வெதர்மேன் பரபர ரிப்போர்ட்…!!

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையின்படி, வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் சில முக்கியமான பகுதிகளுக்கு “ரெட் அலர்ட்” அளிக்கப்பட்டுள்ளது. இன்று…

Read more

வெளுத்து வாங்கும் மழை… போயஸ் கார்டனில் ரஜினிகாந்த் வீட்டை சூழ்ந்த நீர்… வைரலாகும் போட்டோஸ்…!!

வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்துள்ளது. தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து கொண்டிருக்கிறது. அந்தந்த மாவட்ட நிர்வாகத்தினர் மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து முன்னெச்சரிக்கை…

Read more

Other Story