அதிகரிக்கும் கோடை வெயில்… பெற்றோர்களுக்கு சுகாதாரத்துறை முக்கிய அறிவுறுத்தல்….!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சுகாதாரத்துறை மக்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை தொடர்ந்து வழங்கி வருகிறது. அதில் தொண்டை வலி, சளி பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால் குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் மற்றும் ரோஸ்மில்க்  ஆகியவற்றை கொடுக்க வேண்டாம். உடலில்…

Read more

கறந்த பாலில் பறவைக் காய்ச்சல் பரவல்…. சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி தகவல்…!!

அமெரிக்காவில், மாடுகள் மற்றும் கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. அந்நாட்டின் 8 மாகாணங்களில் இருக்கும் 29 பண்ணைகளில் பராமரிக்கப்படும் மாடுகள் மற்றும் கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் பரவியிருக்கிறது. இந்த நிலையில், கறந்த பாலில் பறவைக் காய்ச்சலை பரப்பும் எச்5என்1வைரஸ்…

Read more

மருந்துகளின் விலை 12% உயர்வா?… சுகாதாரத்துறை விளக்கம்…!!!

இந்தியாவில் அத்தியாவசிய மருந்துகளுக்கான விலை 12 சதவீதம் உயரும் என்ற தகவலுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. 90 ரூபாய் முதல் 261 ரூபாய் வரையிலான மருந்துகளுக்கு 0.00551% விலை உயர்வு நடப்பு ஆண்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சில செய்தி…

Read more

பொதுமக்களுக்கு… சுகாதாரத்துறையின் மிக முக்கிய அறிவிப்பு வெளியானது…!!!

தமிழகத்தில் சில நாட்களாக வெயில் வாட்டி வருவதால், குழந்தைகளுக்கு காய்ச்சல், அம்மை, போன்ற பல்வேறு நோய்த் தொற்றுகள் ஏற்படுகிறது. இந்நிலையில், https://ihip.mohfw .gov.in/cbs/#!/ என்ற இணையதளத்தில் பெயர், இடம், தொலைபேசி எண், தொற்று விவரங்களை பொதுமக்கள் நேரடியாக பதிவு செய்யலாம் என…

Read more

உஷார்…! தமிழகத்தில் அதிகரிக்கும் பொன்னுக்கு வீங்கி வைரஸ்… சுகாதாரத்துறை எச்சரிக்கை…!!

கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பொன்னுக்கு வீங்கி (மம்ப்ஸ்) எனப்படும் வைரஸ் தொற்று அதிகரித்து வருவதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்த மாதத்தில் மட்டும் தமிழகத்தில் 205 பேருக்கு அத்தகைய பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் பெரும்பாலானோா் குழந்தைகள் என்றும்…

Read more

தமிழ்நாட்டு மக்களுக்கு புதிய எச்சரிக்கை… உங்களுக்கு இந்த அறிகுறி இருக்கா…??

கர்நாடக மாநிலத்தில் கியாசனூர் ஃபாரஸ்ட் நோயால் 53 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக சுகாதாரத்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டோருக்கு மூன்று முதல் எட்டு நாட்கள் வரை காய்ச்சல், தலைவலி, வாந்தி, கடும் உடல் வலி…

Read more

மாணவர்களை இப்படி பள்ளிக்கு அனுப்பாதீங்க…. மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தல்…!!!

ஜேஎன் கொரோனா வைரஸானது மீண்டும் பரவி வருகிறது. இதனால் பொதுஇடங்களில் மாஸ்க் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க மக்கள் அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் உடல்நிலை சரியில்லை என்றால் மாணவர்களை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம் என்று கர்நாடக மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கர்நாடகாவில்…

Read more

9 மாதம் முதல் 15 வயது வரை…. இந்த மாவட்ட குழந்தைகள் தடுப்பூசி போடவேண்டும்…. சுகாதாரத்துறை அறிவுறுத்தல்.!!

குழந்தைகளுக்கு தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி ஒரு டோஸ் போட வேண்டும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 4 மாவட்டங்களில் உள்ள 9 மாதங்கள் முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில், அதாவது சுகாதாரத்…

Read more

தமிழகம் முழுவதும் டெங்கு கொசு ஒழிப்பு பணி… சுகாதாரத்துறை அவசர உத்தரவு….!!!

தமிழகம் முழுவதும் பொது இடங்களில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. தற்போது பருவமழை காரணமாக தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஎஸ் மற்றும் எஜிப்ட் வகை கொசுக்கள் அதிக…

Read more

தமிழக மக்களே உஷார்…. காய்ச்சல் வந்தால் இதை மட்டும் செய்யாதீங்க…. சுகாதாரத்துறை எச்சரிக்கை…!!!

பருவமழை காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது. கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் கொசு உற்பத்தி அதிகமாகி டெங்கு பரவும் அபாயமும் அதிகரித்துள்ளது. வைரஸ் காய்ச்சதால் சுமார் 5,000 பேர் தமிழகத்தில் பாதிக்கப்பட்ட…

Read more

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு…. சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு தீவிரமாக இருப்பதால் இதுவரை 4000 மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாதத்தில் மட்டும் 200க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.  இதனை…

Read more

மக்களே..! டெங்கு பரவாமல் இருக்க இதை செய்யுங்க…. தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு….!!

தமிழ்நாட்டில் தற்போது டெங்கு பரவல் அதிகரிக்க தொடங்கியதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். சென்னையில் கடந்த 2 நாட்களுக்கு முன் 4 வயது சிறுவன் டெங்குவால் உயிரிழந்தார்.  கடலூர் மாவட்டத்தில் 6 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் டெங்கு காய்ச்சலால் 65 பேர்…

Read more

நிபா வைரஸ் எதிரொலி: தமிழக குமரி – கேரளா எல்லை பகுதிகளில்…. சுகாதாரத்துறை அதிரடி…!!

கேரளாவில் வேகமாக பரவி வரும் நிபா வைரஸ் காய்ச்சலின் எதிரொலியாக தமிழக குமரி – கேரளா எல்லை பகுதிகளில் சுகாதார துறையினர் முகாம்கள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரியின் சூழால், களியக்காவிளை, கோழிவிளை, பளுகல், நெட்டா உள்ளிட்ட ஐந்து…

Read more

அரசு செவிலியர்கள் விடுப்பு எடுக்க புதிய கட்டுப்பாடு… சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு…!!!!

மருத்துவ அவசர காலங்களில் மருத்துவர்களுக்கு இணையாக செவிலியர்களும் தங்களின் பணியை சிறப்பாக செய்து பல உயிர்களை காப்பாற்றுகிறார்கள். புதுச்சேரி மாநிலத்தில் தற்போது செவிலியர்களுக்கு பற்றாக்குறை நிலவி வருவதால் அரசு செவிலியர்களுக்கான காலி பணியிடங்களை நிரப்ப உள்ளது. இந்த நிலையில் புதுச்சேரியில் மாதத்தில்…

Read more

பள்ளி, கல்லூரிகளில் உடனே இதை செய்யவும்…. தமிழக சுகாதாரத்துறை உத்தரவு….!!

தமிழ்நாட்டில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் எலி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் அதிகமாகப் பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய…

Read more

டெங்குவை தடுக்க நடவடிக்கை…. தமிழகம் முழுவதும் பறந்தது உத்தரவு…!!!

சென்னை உள்பட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட சுகாதார அலுவர்களுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் காணப்படும் இடங்கள் குறித்து தகவல் தெரிவிக்கவும், போதிய அளவு மருந்துகளை கையிருப்பில் வைத்திருக்க…

Read more

Breaking: உச்சத்தில் கொரோனா ….. மீண்டும் “Work from home”…?

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் பீதியடைந்துள்ளனர். நேற்று 5,676ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று புதிய உச்சமாக 7,830ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 16 பேர் இறந்துள்ளனர். கொரோனா 10…

Read more

சளி, காய்ச்சல் இருந்தால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லாதீர்…. சுகாதாரத்துறை எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கொரோனா அதிகரிக்க தொடங்கியுள்ளதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டகளிலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து கொண்டே வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதே போல் பல்வேறு இடங்களில்…

Read more

Breaking: மூச்சுவிடுவதில் சிரமம் இருந்தால் உடனே பரிசோதனை…. பொது சுகாதாரத்துறை அறிவிப்பு….!!!!!

இன்ஃப்ளுயன்சா வைரஸ் நெறிமுறைகளை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் மட்டும் பரிசோதனை செய்ய வேண்டும். காய்ச்சல் மற்றும் இருமல் உள்ளவர்களுக்கு சோதனையோ அல்லது மருத்துவமனையில் அனுமதியோ தேவையில்லை. தீராத காய்ச்சல், தொண்டை வலி, மூச்சு விடுவதில் சிரமம்,…

Read more

தமிழ்நாடு முழுவதும் வரும் 10 ஆம் தேதி…. காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை….. மக்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!

நாடு முழுவதும் சமீபத்தில் பலரையும் பாதித்துள்ள தொடர் இருமல் மற்றும் குளிர் காய்ச்சலுக்கு A H3n2 வைரஸ் தான் காரணம் என இந்திய மருத்துவ ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது உயிருக்கு ஆபத்தான வைரஸ் கிடையாது. சாதாரண பாரசிட்டமல் மாத்திரையை…

Read more

குடற்புழு நீக்க மாத்திரை விநியோகம்… இனி தாய்மார்களுக்கும்…? பொது சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்…!!!!

ஆண்டுதோறும் பிப்ரவரி 10, ஆகஸ்ட் 10-ஆம் தேதிகளில் தேசிய குடற்புழு நீக்க நாள் கடைபிடிக்கப்படுகிறது. அந்த இரு நாட்களிலோ அல்லது அந்த வாரத்திலோ நாடு முழுவதும் 19 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அல்பெண்டசோல் எனப்படும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுவது வழக்கமாகும். அந்த…

Read more

கம்போடியாவில் 2- வது நபருக்கு பறவை காய்ச்சல் உறுதி… சுகாதாரத்துறை தகவல்…!!!!

கம்போடியாவின் தென்கிழக்கு ப்ரேவெங் மாகாணத்தை சேர்ந்த 11 வயது சிறுமி கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி பறவை காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் தற்போது அவரது தந்தைக்கும் இந்த காய்ச்சல் பரவியுள்ளது.  49 வயதுடைய அவருக்கு ஹச்5 என்1 வைரஸ் தொற்று இருப்பதை…

Read more

Other Story