“கொத்து கொத்தாக மடியும் உயிர்கள்”…. நொறுங்கிப்போன நடிகர் விக்ரம்…. ரூ.20,00,000 நிதி உதவி….!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் விக்ரம். இவர் தற்போது தங்கலான் என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அப்படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் 3…

Read more

Breaking: வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு…. அதிகாரிகள் எச்சரிக்கை…!!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் அடுத்தடுத்து 3 பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டதோடு கடும் வெள்ளப்பெருக்கு ஓடுகிறது. இதனால் ஏராளமான வீடுகள் மண்ணில் புதைந்ததோடு 100-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 147 பேர் உயிரிழந்துள்ள…

Read more

Breaking: கார் விபத்தில் சிக்கி படுகாயம்…. கேரள அமைச்சர் வீனா ஜார்ஜ் மருத்துவமனையில் அனுமதி…!!!

கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் வீணா ஜார்ஜ். இவர் வயநாட்டில் நேற்று நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக காரில் சென்றார். அதாவது நேற்று கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திலுள்ள 3 பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டதில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.…

Read more

வயநாடு நிலச்சரிவில் 95 பேர் பலி…. 2 நாட்கள் துக்க தினமாக அனுசரிப்பு… அரசு அறிவிப்பு…!!!

கேரளா மாநிலத்தில் உள்ள வயநாடு மாவட்டத்தில் அடுத்தடுத்து 3 இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதில் ஏராளமானோர் சிக்கி உள்ளனர். அந்த பகுதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் மக்கள் பலர் வெளியே வர முடியாமல் சிக்கி தவிக்கிறார்கள். இதனால் அந்த பகுதியில் ஹெலிகாப்டர்…

Read more

கேரளாவில் நிவாரண பணிகளுக்கு ரூ.5 கோடி நிதி உதவி…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் இதுவரை 63 பேர்  உயிரிழந்துள்ளனர். அதன் பிறகு பலர் பலத்த காயங்கள் உடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அந்த பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் வெள்ளம் பெருக்கெடுத்து…

Read more

Breaking: வயநாடு நிலச்சரிவு… பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு…!!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திலுள்ள பகுதிகளில் அடுத்தடுத்து 3 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் பலர் சிக்கியுள்ள நிலையில் இதுவரை 19 பேர் பலியாகியுள்ளனர். அதன்பிறகு 50-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் விற்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த பகுதியில்…

Read more

வாகன ஓட்டிகளுக்கு புதிய கட்டுப்பாடு… இனி இதுவும் குற்றம்தான்… அரசு அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் பெரும்பாலான சாலை விபத்துக்கள் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதால் நடைபெறுகின்றன. இதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகம். எனவே சாலை விபத்துக்களை குறைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் புதுவிதமான சட்டங்களை இயற்றி வாகன ஓட்டிகளை எச்சரித்து வருகின்றன. இந்த…

Read more

போலீஸ் உயர் அதிகாரி முதல் சாதாரண இளைஞர் வரை…. பல ஆண்களைக் குறிவைத்து திருமண மோசடி…. வசமாக சிக்கிய கேரளத்து பெண்…!!!

கேரளாவில் சுருதி (35) என்ற பெண் வசித்து வருகிறார். இவருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்ற நிலையில் அவருடைய கணவர் தற்போது ஸ்ருதி மீது காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றினை கொடுத்துள்ளார். அந்த புகாரின் ஸ்ருதி பல ஆண்களை திருமணம் என்ற…

Read more

சூப்பரோ சூப்பர்….! இனி புத்தகப் பை இல்லாமல் பள்ளிக்கு வரலாம்…. மாணவர்களை குஷி படுத்திய கேரள அரசு….!!!

இன்றைய காலகட்டத்தில் பள்ளி செல்லும் குழந்தைகளின் புத்தக சுமை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் மிகச் சிறிய குழந்தைகள் கூட தங்கள் வலிமைக்கு அதிகமான எடையுடைய பையை சுமந்து பள்ளிக்கு செல்கிறார்கள். இதை பார்க்கும்போது நமக்கே பாவமாக இருக்கிறது. அந்த…

Read more

செம ஷாக்….! ஓடும் பஸ்ஸில் பள்ளி மாணவிக்கு முத்தம் கொடுத்த நடத்துனர்…. அதிர்ச்சியில் பயணிகள்…!!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் சஜன் (37) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் பேருந்தில் நடத்துனராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று காலை வழக்கம் போல் வேலைக்கு சென்ற நிலையில் அவர் சென்ற…

Read more

பின்னால் அமர்ந்திருப்பவரிடம் பேசினால் அபராதம்?… வாகன ஓட்டிகளுக்கு புதிய கட்டுப்பாடு…!!!

இந்தியாவைப் பொறுத்த வரையில் பல்வேறு மாநிலங்களிலும் சாலை விபத்துக்கள் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதற்கு முக்கிய காரணம் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை சரியாக பின்பற்றாமல் இருப்பது தான். அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும் வாகன ஓட்டிகளின்…

Read more

தலைமறைவான போக்சோ குற்றவாளி… சினிமா பாணியில் பிளான் போட்டு பிடித்த பெண் போலீஸ்…!!!

கேரளா மாநிலம் திரிப்புனிந்துரா எனும் பகுதியில் சுஜித் என்பவர் வசித்து வருகின்றார். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு காவல்துறையினரால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பின்பு சுஜித் ஜாமீனில் வெளிவந்துள்ளார். இதனையடுத்து அவரது வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த…

Read more

அரசு அலுவலகங்களில் யுபிஐ வசதி அறிமுகம்…. கேரள அரசு ஒப்புதல்…!!!

இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் அரசு துறைகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது டிஜிட்டல் மாற்றத்தை நோக்கிய பயணத்தில் அரசு அலுவலகங்களில் பரிவர்த்தனைகளுக்கு UPI அமைப்புகளை ஏற்றுக்கொள்ள கேரள நிதித்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. தற்போது கருவூலங்கள் மற்றும் அக்ஷய கேந்திராக்களில்…

Read more

கேரளாவுக்கு போகாதீங்க… தமிழக கல்லூரி மாணவர்களுக்கு உயர்கல்வித்துறை எச்சரிக்கை…!!!

கேரளாவில் 14 வயது சிறுவர் நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சிறுவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். நமது அண்டை மாநிலமான கேரளாவில் நிபா வைரஸ் பரவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதனை…

Read more

JUST IN: கேரளாவுக்கு சுற்றுலா செல்ல வேண்டாம்…. பறந்தது முக்கிய உத்தரவு….!!

கேரளாவில் தற்போது நிபா வைரஸ் பரவி வருகிறது. இதனால் கேரள மற்றும் தமிழக எல்லை பகுதிகளில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது கோவை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் கலைச்செல்வி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது…

Read more

உஷ் உஷ் சத்தம்…. வாஷிங் மெஷினுக்குள் படமெடுத்து ஆடிய பாம்பு…. பீதியில் உரிமையாளர்…!!!

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தளிபரம்பு என்னும் பகுதியில் ஜனார்த்தனன்(28) என்பவர் வசித்து வருகிறார். இவர் டெக்னீசியன் ஆக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடம்பேறி என்ற பகுதியில் பாபு என்பவரது வீட்டில் வாஷிங்மெஷின் வேலை செய்யவில்லை. எனவே பாபு  ஜனார்த்தனை…

Read more

அடடே சூப்பர்.‌‌…! போலீஸ் அதிகாரியாக பொறுப்பேற்ற பிரபல நடிகை…. குவியும் வாழ்த்து…!!!

பிரபல மலையாள தொலைக்காட்சி சீரியல் நடிகை அப்சரா. இவர் பல சீரியல்களில் வில்லியாக நடித்து வருகிறார். அதோடு மலையாள பிக் பாஸ் சீசன் மூன்றில் கலந்து கொண்டு பிரபலமானவர். இவருடைய தந்தை ரத்னாகரன் காவல்துறையில் அதிகாரியாக பணிபுரிந்துள்ளார். இவர் கடந்த 11…

Read more

காதலித்த பெண்ணையே ஆபாசமாக வீடியோ எடுத்த கொடூரம்…. ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல்…. காதலன் அதிரடி கைது…!!!

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் ஆஷிக்‌(29) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வயநாடு பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் பழகி வந்த நிலையில் நாளடைவில் காதலாக மாறியது. இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் ஆஷிக்…

Read more

#BREAKING: கேரளாவில் மீண்டும் உலுக்கும் நிபா வைரஸ்… 14 வயது சிறுவனுக்கு பாதிப்பு!

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் பாண்டியக்காடு கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பதை புனேவில் உள்ள தேசிய வைரலாஜி நிறுவனம் உறுதி செய்துள்ளது. கோழிக்கோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அந்த சிறுவனுக்கு தீவிர சிகிச்சை…

Read more

அடித்து சித்திரவதை செய்த கணவர்… தாய் வீட்டுக்கு சென்ற இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை… சோக சம்பவம்…!!

கேரள மாநிலம் கண்ணூர் அருகே பேரி பகுதியை சேர்ந்த பிரதீபன் என்பவருடைய மனைவி ஓமனா. இவர்களுக்கு 25 வயதில் அஸ்வினி என்ற ஒரு மகள் உள்ளார். இவருக்கும் கப்பாட் பெரிங்கரைப் பகுதியை சேர்ந்த விபின் என்ற நபருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு…

Read more

ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து 3 சிறுமிகள் மாயம்… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

கேரள மாநிலம் கொச்சி அருகே ஆலுவாவில் இருந்து மூன்று சிறுமிகள் காணாமல் போய் உள்ளதாக வெளியாகி உள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் அனைவரும் ஆளுவாருகே செயல்பட்டு வரும் ஆதரவற்ற சிறுமிகளுக்கான அனாதை இல்லத்தில் இருந்துள்ளனர். 15,16, மற்றும் 18 வயதுடைய…

Read more

காவல்துறை அதிகாரியே இப்படி செய்யலாமா…? பெட்ரோல் போட பணம் கேட்ட ஊழியருக்கு நேர்ந்த கொடுரம்…!!

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியில் பெட்ரோல் விற்பனை நிலையம் அமைந்துள்ளது. அங்கு அணில் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பெட்ரோல் நிரப்புவதற்காக காவல்துறை அதிகாரியான சந்தோஷ் குமார் என்பவர் அங்கு வந்துள்ளார். அவர் அணிலிடம் ரூ.2100க்கு பெட்ரோல் நிரப்புமாறு கூறினார்.…

Read more

கனமழை எதிரொலி… இன்று (ஜூலை 17) 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை….!!

கேரள மாநிலத்தில் பருவமழையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் அடுத்து வரும் 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் கோழிக்கோடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து…

Read more

தனியாக நின்று கொண்டிருந்த வாலிபர்… சட்டுனு பிடித்த போலீசார்…. கிலோ கணக்கில் சிக்கிய பொருள்…. விசாரணையில் பகீர்…! ‌

கேரளா மாநிலத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் கடத்தி வரப்படுவதாகவும், அதனை மாணவ, மாணவிகளுக்கு விற்பனை செய்வதாகவும் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் முக்கிய இடங்களில் சோதனை செய்தனர். அப்போது ரயிவே…

Read more

எலி காய்ச்சலால் வாலிபர் பலி… தொடர்ந்து அதிகரிக்கும் நோய் பாதிப்பு… பீதியில் பொதுமக்கள்…!!!

கேரளா மாநிலத்தில் பல்வேறு காய்ச்சல்களும், நோய்களும் பரவி வருகிறது. இந்நிலையில் கடந்த மே மாதத்தில் பருவ மழை தொடங்கிய நிலையில், அந்த நோய்களின் பாதிப்பு அதிகமாகியுள்ளது. இதனால் பாதிப்படைந்த மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதைத்தொடர்ந்து நோயின் பாதிப்பு…

Read more

பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவிலில் இன்று மாலை நடைதிறப்பு…. இவர்களுக்கு மட்டும் தான் அனுமதி…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற ஐயப்பன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மகர விளக்கு பூஜை மற்றும் மண்டல பூஜை உள்ளிட்ட சில விசேஷ நாட்களில் மட்டும் தான் நடை திறக்கப்படும். அந்த வகையில் தற்போது ஆடி மாத சிறப்பு பூஜைக்காக…

Read more

கொடிய தேனீக்கள் கொட்டி உயிரிழந்தால் ரூ.10 லட்சம் இழப்பீடு…. கேரளா வனத்துறை அறிவிப்பு…!!

கொடிய குழவி, தேனீக்கள் கொட்டி உயிரிழப்பவர்களுடைய குடும்பத்திற்கு கேரளா அரசின் வனத்துறையானது இழப்பீடு அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,  உயிரிழப்பவர்களுடைய குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாயும், வனப்பகுதிக்கு வெளியே இறப்பவர்களுக்கு இரண்டு லட்சம் ரூபாயும் வழங்கப்படும். காடுகளுக்குள் பாம்பு கடியால் ஏற்படும்…

Read more

“லிவிங் டூ கெதர்”…. இதைத் திருமணமாக ஏற்றுக்கொள்ள முடியாது… ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!!

கேரளா மாநிலம், எர்ணாகுளத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் இளைஞர் ஒருவருடன் லிவிங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளார். இந்நிலையில் அந்தப் பெண் இளைஞர் மீது குடும்ப வன்முறை என்ற பெயரில் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கு கேரளா உயர் நீதிமன்றத்திற்கு…

Read more

உரிய சிகிச்சை இல்லாமல் சிறுவன் பலி… மருத்துவர்கள் சொல்லியும் கேட்காத தந்தை…. போலீசார் அதிரடி…!!

கேரளாவில் உரிய சிகிச்சை இல்லாமல் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் வயநாடு பகுதியில் வெந்நீர் வாளியில் விழுந்து காயமடைந்த மூன்று வயது சிறுவன் உரிய சிகிச்சை அளிக்காததால் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து மாற்றுமுறை சிகிச்சை அளிக்கும் நபர், மற்றும் …

Read more

டிவி ரிமோட்டை தராததால் ஆத்திரம்… 7-ம் வகுப்பு சிறுவன் தூக்கிட்டு தற்கொலை… கதறும் பெற்றோர்…!!!

கேரள மாநிலம் கண்டல்லூர் பகுதியில் தங்கச்சன்-சிந்து தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஆதித்தன் (13) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அங்குள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்த சிறுவன் சம்பவ நாளில் மாலை நேரத்தில் டிவி…

Read more

மூளையை உண்ணும் அமீபா….. கேரளாவில் மற்றொருவருக்கு பாதிப்பு உறுதி…!!

கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமி கடந்த மே 21 அன்று (அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ்) மூளை திண்ணும் அமீபாவால் பலியானார். அதேபோன்று கண்ணணூரைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஜூன் 25ம் தேதி அன்று பலியானார். இந்நிலையில்   நோயின்…

Read more

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவி…. தீராத கடனில் சிக்கிய கணவன்…. குளிர்பானத்தில் விஷம் கலந்து தற்கொலை…!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அவர் ரிஜு விஜயன். இவருடைய மனைவி பிரியா நாயர். பிரியா மூளை புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருடைய சிகிச்சைக்காக இருவரும் மராட்டிய மாநில த்தில் வீட்டு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர். பிரியாவின் புற்றுநோய்…

Read more

செப்டிக் டேங்கை வந்து பாருங்க…. போலீசாருக்கு வந்த மொட்டை கடிதம்…. 15 வருடங்களுக்கு பின் காத்திருந்த அதிர்ச்சி…!!

கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியைச் சேர்ந்தவர் அனில் குமார் . இவர் கலா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கடந்த 2019 ஆம் வருடம் திடீரென்று கலா காணாமல் போய் உள்ளார் .அவர் வேறு ஒரு…

Read more

அடக்கடவுளே அதிர்ச்சி…! 3 மாதங்களில் 3 சிறுவர்கள் பலி…. கேரளாவில் தொடரும் சோகம்…!!

கேரளாவில் அமீபா தொற்றுக்கு ஆளாகி 3 மாதங்களில் 3 சிறுவர்கள் பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமி கடந்த மே 21 அன்று மூளை திண்ணும் அமீபாவால் பலியானார். அதேபோன்று கண்ணணூரைச் சேர்ந்த 13…

Read more

அடடே..! பலாபழத்திற்கு தனி திருவிழா கொண்டாட்டம்…. எங்கே தெரியுமா…??

கேரள மாநிலத்தில் பலாப்பழத்திற்கென்று தனியாக திருவிழாவானது நடத்தப்படுகிறது. ‘சக்க மஹோஸ்தவம் என்று அழைக்கப்படும் இந்த திருவிழாவானது கேரளாவில் உள்ள பல மாவட்டங்களிலும் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பழத்தை அங்கு சக்கபழம் என்றும் அழைப்பார்கள். இந்த பழத்தை பிரதானமாக வைத்து சக்க…

Read more

அடக்கடவுளே…! வங்கி ATM-இல் ரூ.2.24 லட்சம் கள்ளநோட்டுகள்…. அதிர்ச்சியில் அதிகாரிகள்…!!

கேரள மாநிலத்தில் ஏடிஎம் மில் கள்ள நோட்டுகள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கோட்டயம் அருகே ஈராற்றுபேட்டையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சொந்தமான ஏடிஎம், சிடிஎம் மையம் ஒன்று உள்ளது. இங்கு கடந்த சில நாட்களுக்கு  முன்பு இந்த சிடிஎம்…

Read more

15 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன இளம்பெண்… காதல் கணவரின் வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி… திடுக்கிடும் தகவல்..!!

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் மன்னார் பகுதியை சேர்ந்த கலா என்பவருடைய கணவர் அனில் குமார். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஒரு மகனும் உள்ள…

Read more

நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுமி… நொடி பொழுதில் பறிபோன உயிர்… கதறி துடித்த பெற்றோர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அடிமாலி பகுதியில் சோஜன் ஜினா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஜோவானா என்ற 8 வயது மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு ஜோவானா…

Read more

இப்படி பண்ணிட்டியேப்பா…? கூகுள் மேப்பை நம்பி சென்ற நண்பர்கள்…. கடைசியில் நேர்ந்த பரிதாபம்…!!

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் அப்துல் ரஷீத். இவர் தன்னுடைய நண்பர்களோடு கர்நாடகாவில் உள்ள மருத்துவமனைக்கு கூகுள் மேப் உதவியுடன் சென்றுள்ளார். அப்போது கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் தரைப்பாலம் ஒன்று உள்ளது. கேரளாவில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருவதால் அந்த…

Read more

கேரளாவை அச்சுறுத்தும் அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ்…. 2 உயிர்கள் பலி…!!

அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் என்பது ஒரு அரிய, மத்திய நரம்பு மண்டலத்தில்  ஆபத்தான நோய்த்தொற்று ஆகும், இது Naegleria fowleri , ஒரு வகை அமீபாவால் ஏற்படுகிறது. மக்கள் அசுத்தமான சூடான, புதிய நீரில் நீந்தும்போது அமீபாக்கள் மூக்கு வழியாக மூளைக்குள் நுழையலாம்.…

Read more

தூங்கிக்கொண்டிருந்த பயணி…. நொடிப்பொழுதில் அறுந்து விழுந்த மிடில் பெர்த்…. பரிதாபமாக பறிபோன உயிர்…!!

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் மரத்திகா அலிகான். இவர் மலப்புரத்தில் இருந்து டெல்லிக்கு செல்லும் விரைவு ரயில் ஒன்றில் பயணம் செய்துள்ளார். அப்பொழுது தெலுங்கானா மாநிலம் வாரங்கல் அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது அவர் படுத்திருந்த இருக்கைக்கு மேலே இருந்த மிடில் பெர்த்…

Read more

காருக்குள்ளேயே கழுத்தறுக்கபட்டு தொழிலதிபர் கொடூரக்கொலை…. பின்னணி என்ன…? விசாரணையில் திடுக்கிடும் தகவல்…!!

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை போலீஸ் நிலையம் பக்கத்தில் ஒற்றாமரம் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் நேற்று முன்தனம் இரவு 11.30 மணி அளவில் கேரள பதிவெண் கொண்ட ஒரு சொகுசு கார் ஒன்று வெகுநேரமாக தனியாக நின்று கொண்டிருந்தது. அந்த…

Read more

“அரியவகை அமிபீக் நோய்”… 13 வயது சிறுமி உயிரிழப்பு… அதிர்ச்சியில் பெற்றோர்…!!!

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியில் ராகேஷ் பாபு-தன்யா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு தக்ஷினா (13) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி பள்ளியில் படித்து வந்த நிலையில் திடீரென வாந்தி மற்றும் தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இதனால் கோழிக்கோடு…

Read more

சாப்பிட அழைத்த தாய்… ஆத்திரத்தில் கத்தியால் குத்திக்கொன்ற மகன்… பகீர் சம்பவம்..‌!!!

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள பகுதியில் சைலஜா (52) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஆதில் (27) என்ற மகன் இருக்கிறார். இவருக்கு மனநலம் சரியில்லாததால் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் ஆதில் மனநிலை சரி…

Read more

பரிசோதனையில் சிறுமி கர்ப்பம்…. தந்தையே நாசமாக்கிய கொடூரம்…. 104 வருடங்கள் சிறைத்தண்டனை…!!

கேரளாவைச் சேர்ந்தவர் 41 வயது கூலித்தொழிலாளி இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மனைவி மற்றும் 17 வயது மகள் உட்பட இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் அவருடைய 17 வயது சிறுமிக்கு திடீரென்று வயிறு வலி ஏற்பட்டதால் அவரை மருத்துவமனையில்…

Read more

பிரம்பால் அடித்த பாகன்… ஆத்திரத்தில் மிதித்தே கொன்ற யானை… துடிதுடித்து பலியான உயிர்… பகீர் வீடியோ…!!!

கேரள மாநிலம் இடுக்கியில் பிரபலமான சுற்றுலா தளமாக மூணார் இருக்கிறது. இங்கு தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரியும் நிலையில் அவர்களுக்கு யானை சவாரி நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு யானையை பாலகிருஷ்ணன் (57)…

Read more

வெளிநாட்டில் இருந்த கணவர்…. திருமண ஆசை காட்டி பெண்ணை பலாத்காரம் செய்த 24 வயது இளைஞர்…!!!

கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் திருமணமான 30 வயது இளம்பெண்ணை 24 வயது இளைஞர் ஒருவர் திருமணம் செய்வதாக உறுதியளித்து பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராம் மூலமாக அனுஜித் என்ற 24 வயது இளைஞரும் அந்த இளம் பெண்ணும்…

Read more

இப்படி கூட சாவு வருமா…? மசூதிக்கு சென்ற சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை… அதிர்ச்சியில் பாட்டியும் மரணம்… பெரும் சோகம்…!!!!

கேரள மாநிலத்தில் உள்ள திரூர் பகுதியில் அப்துல் கஃபூர்-சஜிலா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு முகமது சினான் (9) என்ற மகன் இருந்துள்ளான். இந்த சிறுவன் தினந்தோறும் பக்கத்து வீட்டை கடந்து மசூதிக்கு சென்று வருவது வழக்கம். அந்த வகையில் சம்பவ…

Read more

“மனைவியின் சம்பளம்”…. மாமியார், குழந்தையை உயிரோடு எரித்த மருமகன்… தீராத ஆத்திரத்தால் அடுத்தடுத்து அரங்கேறிய கொடூரம்..!!!

கேரள மாநிலத்தில் அன்னக்குட்டி (62) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜின்ஸ் என்ற மகனும், பிரின்சி என்ற மகளும் இருக்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இதில் ஜின்சுக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 வயதில் லியா என்ற  மகள் இருக்கிறார்.…

Read more

சைக்கிளில் விளையாட சென்ற இரட்டை குழந்தைகள்…. குவாரியில் மூழ்கி கிடந்த சோகம்…. கதறும் பெற்றோர்கள்…!!

கேரள மாநிலம் காசர்கோடு சீமேனி கனியாந்தோலில்உள்ள குவாரி ஒன்றில் மூழ்கி 11 வயது இரட்டை சகோதரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சீமேனியை சேர்ந்த ராதாகிருஷ்ணன்- புஷ்பா தம்பதிகளின் இரட்டை குழந்தைகள் சுதேவ், ஸ்ரீதேவ் இவர்கள் இருவரும் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில்…

Read more

Other Story