“வேறு ஜாதி என்பதால் காதலுக்கு கடும் எதிர்ப்பு”… அம்பேத்கர் ஜெயந்தியில் கலப்பு திருமணம் செய்து கொண்ட ஜோடி…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கிரண் (27)-பிரியங்கா (20) ஆகியோர் பணிபுரிந்து வந்த நிலையில் இவர்கள் இருவரும் காதல் வயப்பட்டனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்களாக இருந்ததால் இரு வீட்டிலும் காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.…

Read more

“அரசு பள்ளி ஆசிரியருடன் நிச்சயதார்த்தம்”… 2 வருஷ காதலுக்காக காதலனையே கரம்பிடித்த இளம்பெண்… இவங்கதான் True Lovers… வைரலாகும் வீடியோ..!!

ராஜஸ்தான் மாநிலம் துவாரகா கிராமத்தில் ரேனு என்ற இளம் பெண் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் போட்டி தேர்வுகளுக்காக தயாராகி வந்தார். இவர் போட்டி தேர்வுக்காக பயிற்சி வகுப்புக்கு சென்ற போது அரவிந்த் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர்…

Read more

“திருமணமாகியும் காதலை மறக்கல”… அடிக்கடி தனிமையில் சந்தித்த ஜோடி… மாமரத்தில் துப்பட்டாவால்… பதற வைக்கும் பகீர் சம்பவம்..!!!

உத்திர பிரதேச மாநிலத்தில் காதல் ஜோடிகள் மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  சூரஜ் (21) என்பவரும் நிஷா (18) என்பவரும் காதலித்து வந்துள்ளார்கள். இவர்கள் விஷயம் வீட்டிற்கு தெரியவே மதம் மற்றும்…

Read more

காதலே காதலே..! மனைவிக்கு வந்த காதல் ஆசை… கணவன் எடுத்த திடீர் முடிவு… ஊரே மூக்கில் விரல் வைத்த சம்பவம்..!!

உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் பப்பு. இவர் தன்னுடைய மனைவியின் காதலனை தன்னுடைய மனைவிக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. பாபுவிற்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவருடைய மனைவி அதே ஊரை சேர்ந்த தன்னைவிட மிகவும்…

Read more

இந்தோனேஷியா பெண்ணை கரம் பிடித்த நாகை இளைஞர்…. குவியும் பாராட்டுக்கள்…!!

நாகை மாவட்டம் கீச்சாங்குப்பத்தில் ஜெசின்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிங்கப்பூரில் உள்ள கப்பல் கட்டும் துறைமுகத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அதே துறைமுகத்தில் இந்தோனேசியாவை சேர்ந்த கிரேஸ் வீல்டி ராபா என்ற பெண்ணும் பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே…

Read more

“1, 2, 3″… காதல் திருமணம் செய்த இளம்பெண்… கணவன் பற்றி தெரிந்த அதிர்ச்சி உண்மை… போலீசில் பரபரப்பு புகார்…!!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கல்பாடி பகுதியில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரம்யா (22) என்ற மகள் இருக்கிறார். இவர் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் என்ற வாலிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதாவது ரம்யா குரும்பலூர் பகுதியில்…

Read more

“அமெரிக்க பெண்ணுடன் காதல்”… பெற்றோர் சம்பந்தத்துடன் கரம்பிடித்த இந்திய வாலிபர்… வைரலாகும் புகைப்படம்…!!

தெலுங்கானா மாநிலம் மேட்சல் மாவட்டத்தில் உள்ள பகுதியில் தர்மைய்யா, லலிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சந்தீப்குமார் என்ற மகன் இருக்கிறார். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக தனது மேல்படிப்புக்காக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் முதுகலை பட்டப்படிப்பு…

Read more

மகளுக்கு காதல் திருமணம் செய்து வைத்ததால் ஆத்திரம்… தந்தை செய்த கொடூர செயல்… 10 வருடம் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவு..!!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் குமாரசாமி(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 100 நாள் வேலை திட்ட தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி நடராஜ்(55) என்பவரின் மகளை, தங்கராஜ் என்பவருக்கு காதல் திருமணம் செய்து வைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த…

Read more

கர்ப்பமாக்கி கழட்டிவிட்ட காதலன்… ரொம்ப குள்ளமா இருக்காங்களாம்… LOVE பண்ணும்போது இது தெரியலையா… போராடி தாலி கட்ட வைத்த காதலி…!!

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஒரு வாலிபர் இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் திருமணத்திற்கு முன்பாகவே நெருக்கமாக இருந்த நிலையில் அந்த பெண் கர்ப்பமானார். தற்போது அந்தப் பெண் 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் அவர்கள் திருமணம்…

Read more

இளம் பெண்ணை கடத்திய கும்பல்…. வைரலான வீடியோ…. தெரிய வந்த உண்மை….!!

ராஜஸ்தான் மாநிலம் பச்பத்ராவில், காதல் திருமணம் செய்து கொண்டு, சமீபத்தில் வீடு திரும்பிய இளம்பெண்ணை, அவரது சொந்த குடும்பத்தினர் கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது. முதலில் இந்த காணொளி…

Read more

“காதலுக்கு எதிர்ப்பு”… வீட்டை விட்டு ஓடிய காதல் ஜோடி.. ஆத்திரத்தில் வாலிபரின் வீட்டை அடித்து நொறுக்கிய பெண் வீட்டார்… திண்டுக்கல்லில் அதிர்ச்சி..!!

திண்டுக்கல் பகுதியில் காதல் திருமணம் காரணமாக ஏற்பட்ட பரபரப்பு ஒரு சோக சம்பவத்தில் முடிந்துள்ளது. 30 வயதான கார்த்திக், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வரும் நிலையில், 20 வயதான திவ்யாபாரதி, சட்டக் கல்லூரி மாணவியாக திண்டுக்கலில்…

Read more

“வெறித்தனமா லவ் பண்றோம்”… மருமகளுக்கு தாலி கட்டிய மாமியார்… நொந்து போன கணவன்மார்கள்… வைரலாகும் வீடியோ…!!!

பீகார் மாநிலத்தில் உள்ள பெல்வா கிராமத்தில் சுமன் என்ற நடுத்தர வயது பெண் வசித்து வருகிறார். இவருடைய சொந்த மருமகள் சோபா. இந்நிலையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு சோபா மீது தமனுக்கு காதல் வந்தது. அவர்கள் இருவரும் வீட்டில் யாரும்…

Read more

திருமணமான 4 மாதத்தில்…. காதல் திருமணம் செய்த பெண் தூக்கிட்டு தற்கொலை… சேலத்தில் அதிர்ச்சி….!!!

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள ஒரு பகுதியில் செல்லப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நித்யா (21) என்ற மகள் இருந்துள்ளார். இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக தினேஷ் என்பவருடன் காதல் திருமணம் நடைபெற்றது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை…

Read more

BREAKING: தமிழகத்தை உலுக்கிய படுகொலை: 3 பேர் கைது…!!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் காதலித்து திருமணம் செய்த மெக்கானிக்கை மனைவியின் சகோதரர்கள் வெட்டி படுகொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு நந்தினி என்பவரை காதலித்து திருமணம் செய்த கார்த்திக் பாண்டி என்பவரை நந்தினியின்…

Read more

ஆசை ஆசையாக காதல் திருமணம் செய்த வாலிபர்… காதலியை கரம்பிடித்த 2 நாளில் நடந்த விபரீதம்…. வேதனையில் தவிக்கும் குடும்பம்..!!

திருவண்ணாமலை மாவட்டம் சொக்கபாளையம் கிராமத்தில் தமிழரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருவதோடு பைனான்ஸும் செய்து வருகிறார். இவருக்கு அஜித் (23) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஒரு தனியார் வங்கியில் ஊழியராக பணியாற்றி வரும் நிலையில் ராதிகா…

Read more

“மனதிற்கு பிடித்த காதலன்”…. எதிர்ப்பை மீறி கரம் பிடித்த இளம்பெண்… கொன்று எரித்த குடும்பத்தினர்… உச்சக்கட்ட கொடூரம்…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜலாயர் பகுதியில் 24 வயது  இளம்பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இந்த இளம் பெண் தன்னுடைய பெற்றோர் எதிர்ப்பை மீறி மனதிற்கு பிடித்த காதலனை கரம்பிடித்துள்ளார். அதாவது இளம்பெண் ரவி பீல் என்பவரை காதலித்து வந்த நிலையில்…

Read more

அலைபாயுதே பட பாணியில் காதல் திருமணம்…. வீட்டுச் சிறையில் இளம் பெண்… தொடர் சித்திரவதை… அடுத்து நடந்த பரபரப்பு…!!!

கன்னியாகுமரி மாவட்டம் காட்டுவிளை புத்தன் வீடு பகுதியில் பிரேம குமாரி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கணவர் இறந்துவிட்ட நிலையில் அஸ்வதி (22) என்ற ஒரு மகள் இருந்துள்ளார். இவர் நர்சிங் முடித்த நிலையில் ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை…

Read more

“காதல் திருமணமா..?” ஊருக்குள்ளே வரக்கூடாது…. ஒதுக்கி வைக்கும் கிராமம்…. இப்போ என்ன நடந்தது தெரியுமா…??

கோவை மாவட்டத்தில் வடக்கலூர் என்ற கிராமம் உள்ளது. அங்கு ஒரே சமுதாயத்தை சேர்ந்த 300 குடும்பங்கள் ஒரே கிராமத்தில் வசித்து வருகிறார்கள். இவர்கள் பெற்றோருக்கு தெரியாமல் காதல், சாதி மறுப்பு திருமணம் செய்தால் அவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பது வழக்கம்.…

Read more

“காதலுக்கு கண்கள் இல்லை மானே” 80-ஐ காதலித்த 23…. கடுப்பில் 90ஸ் கிட்ஸ்…!!!

பொதுவாக காதலுக்கு கண்கள் கிடையாது என்றும் காதலுக்கு வயது வித்தியாசம் தேவையில்லை என்றும் கூறப்படுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் சீனாவிலும் அப்படி ஒரு காதல் சம்பவம் நடந்துள்ளது. அந்த விசித்திரமான காதல் கடைசியில் திருமணத்திற்கு வழிவகுத்துள்ளது. சீனாவின் பிரான்ஸ் நாட்டில்…

Read more

காதல் கல்யாணத்தில் கூட நிம்மதியே இல்ல… வீடியோ வெளியிட்ட வாலிபர்… திடீரென எடுத்த அதிர்ச்சி முடிவு…!!!

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சிறுவந்தாடு பகுதியில் சங்கர் கணேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோமலா என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் கோமலா கோபித்துக்…

Read more

காதல் திருமணம் செய்த பெண்… வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து எடுத்த விபரீத முடிவு… பரபரப்பு புகார்…!!!

கரூர் மாவட்டம் புதுப்பட்டி பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிவேதிதா (25) என்ற மகள் இருந்துள்ளார். இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பு படித்தபோது அவருடன் படித்த போஸ் (30) என்பவரை காதலித்துள்ளார். இவர்கள் இருவரும் காதலித்து வந்த…

Read more

பர்தாவை எடுக்காத காதல் மனைவி… திருமணமான 12 நாளில் தெரிந்த உண்மை…. சொல்ல முடியாத துக்கத்தில் கணவன்… பகீர் சம்பவம்…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதள பயன்பாடு என்பது அதிகரித்துவிட்ட நிலையில் பலரும் சமூக வலைதளம் மூலம் காதலித்து வருகிறார்கள். அந்த வகையில் ஏகே என்பவர் ஒரு பெண்ணை சமூக வலைதளம் மூலம் காதலித்துள்ளார். அந்த பெண்ணின் பெயர் அடினா. இந்தப் பெண்ணை…

Read more

இன்ஸ்டா மூலம் வந்த காதல்…. வீட்டை விட்டு வெளியேறிய மகள்…. அடுத்து நடந்த பரபரப்பு…!!

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கல்லூரியில் இரண்டாம் வருடம் படித்து வரும் நிலையில் கடந்த 31 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஆனால் வீட்டிற்கு திரும்பி வரவில்லை .இது குறித்து மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.…

Read more

“கண்டம் விட்டு கண்டம் பாய்ந்த காதல்”…. கரூர் பெண்ணை கரம்பிடித்த தென்கொரிய வாலிபர்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளம் என்பது ஆண்கள், பெண்கள், பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவர்கள் மத்தியிலும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தென்கொரியாவை சேர்ந்த வாலிபருடன் சமூக வலைதளத்தில் நட்பாக பழகி…

Read more

காதல் திருமணம் செய்த 4 மாதத்தில் புதுமணத் தம்பதிகள் தூக்கிட்டு தற்கொலை… பெரும் சோகம்…!!!

கர்நாடக மாநிலம் விஜயாப்புரா அருகே உள்ள ஒரு பகுதியில் மனோஜ் குமார் (30) என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் அதே பகுதியைச் சேர்ந்த ராக்கி என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக இருவரும் இருவீட்டார் சம்பந்தத்துடன்…

Read more

15 வயது சிறுமி…. கழுத்தில் தாலியுடன்…. 19 வயது சிறுவனுடன் தற்கொலை…!!!

மணப்பாறை அடுத்த கருத்த கோடாங்கி பட்டியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவருடைய மகள் ஸ்ரீநிதி (15). அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் நிலையில் அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான அஜித் என்ற 19 வயது நபரை காதலித்து வந்ததாக…

Read more

6 மாதத்தில் கசந்து போன காதல் திருமணம் … தாய் வீட்டில் தற்கொலை செய்து கொண்ட பெண்… சோகம்…!!!

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டையை சேர்ந்த கஜப்பிரியா (35) ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பேஸ்புக் மூலமாக தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த காவலர் கார்த்திக் என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கடந்த…

Read more

கசந்து போன காதல்… மாமியார் சொன்ன வார்த்தையால் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்… தவிக்கும் ஒரு மாத குழந்தை…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள செம்பரம்பட்டு என்ற கிராமத்தை சேர்ந்த சின்னதுரை என்பவருடைய மகள் சசிகலா. 24 வயதாகும் இவர் அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவரை ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு இருவரும் பெற்றோர்…

Read more

காதல் திருமணம் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா…? சொல்கிறார் அண்ணாமலை…!!!

தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி அரசியல் கட்சியினர் ஒருவருக்கொருவர் மாறி மாறி விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அந்தவகையில் காதல் திருமணம் திமுக – காங்., போல் இருக்கக் கூடாது. மோடி, பாஜக போல் இருக்க வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை…

Read more

கல்யாணம் பண்ணிக்கலாமா…? சொல்லுங்க…. பாக்கியராஜ் மனதில் பூத்த காதல்…. கடைசியில் எல்லாம் OK OK…!!

இயக்குனர், நடிகர்கே, எழுத்தாளர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டவர் பாக்கியராஜ். இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்து 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள் போன்ற படங்களில் தன்னுடைய திரைப்படக் கலையை கற்றுக் கொண்டார். எண்பதுகளில்…

Read more

12 வயது வித்தியாசம்… பகத் பாசிலை திருமணம் செய்ய இதுதான் காரணம்… மனம் திறந்த நஸ்ரியா…!!!

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நஸ்ரியா தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஜோலித்துக் கொண்டிருக்கிறார். இவர் தமிழில் நேரம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்த இவர் அட்லி இயக்கத்தில் வெளியான ராஜா ராணி…

Read more

காதல் திருமணம் செய்த ஜோடி…. ஆத்திரத்தில் பெண்ணின் பெற்றோர் செய்த செயல்…. பரபரப்பு….!!!!

தேனி பாலார்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர்கள் மணி-இந்திரா ராணி தம்பதியினர். இவர்களுக்கு ராம் குமார், ரகுகாந்தி, ராகவன் ஆகிய 3 மகன்கள் இருக்கின்றனர். இதில் 2-வது மகனான ரகுகாந்தி படிப்பை முடித்து விட்டு தனியார் மினி பேருந்தில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார்.…

Read more

தாலி கட்டும் நேரத்தில் தடுத்து நிறுத்திய போலீஸ்…. பின் ஒன்று சேர்ந்தார்களா காதலர்கள்?…. இதோ நீங்களே பாருங்க….!!!!

கேரளா கோவலம் பகுதியை சேர்ந்த அகில், அல்பியா என்ற இஸ்லாமிய பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்கள் காதலுக்கு அகில் வீட்டில் சம்மதம் தெரிவித்த நிலையில், அல்பியா வீட்டில் மறுப்பு தெரிவித்து உள்ளனர். இதன் காரணமாக வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ய…

Read more

“காதலுக்கு வயதில்லை” 60-ஐ காதலித்த 28…. அடம் பிடித்து காவல்நிலையத்தில் திருமணம்….!!!

பொதுவாக காதலுக்கு கண்ணில்லை என்று சொல்வார்கள். ஆனால் அதையும் தாண்டி காதலுக்கு வயது இல்லை என்பது நிரூபிக்கும் வகையில் திருமணம் ஒன்று நடந்துள்ளது. ஆம் உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்  ராம் யாதவ் (60). ஐவரும் அதே பகுதியை சேர்ந்த அஷர்பிதேவி(28)…

Read more

காதலர்களுக்கு செக்?…. பெற்றோரின் கையெழுத்தை கட்டாயமாக்க வேண்டும்…. MLA-க்கள் கோரிக்கை….!!!!!

தற்போது திருமணங்கள் பதிவு செய்யும்போது சாட்சிகள் என்று ஒரு சில நண்பர்கள் இருந்தாலே போதும். ஆனால் இனிவரும் காலங்களில் காதல் திருமணத்தில் பெற்றோர்களின் கையெழுத்தை கட்டாயமாக்க வேண்டும் என்று குஜராத் மாநில எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். காதல் திருமணங்களுக்கு பெற்றோரின் கையெழுத்தை…

Read more

எல்லாம் காதல் படுத்தும் பாடு!… 75 வயதிலும் காதலியை கரம் பிடித்த முதியவர்…. வீடியோ வைரல்….!!!!

அண்மையில் வெளியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் 75 வயதுடைய ஒருவர் 70 வயதான காதலிக்கு தாலிக்கட்டுகிறார். இருவரும் முதியோர் காப்பகத்தில் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ள காதல் மலர்ந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள முதியோர் காப்பகத்தில் Baburao…

Read more

அடக்காலக்கொடுமையே..! நாத்தனாரை காதலித்து திருமணம் செய்த அண்ணி… அதுவும் கணவர் சம்மதத்தோடு….!!

பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுக்லா தேவி (32). இவருக்கு பிரமோத் என்பவரோடு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் 2 குழந்தைகளுக்கு தாயான  சுக்லா தேவி தனது கணவரின் தங்கை சோனியை காதலித்து வந்துள்ளார். அதன்பின்னர் திருமணம் செய்து…

Read more

Other Story