15 வயது சிறுமி…. கழுத்தில் தாலியுடன்…. 19 வயது சிறுவனுடன் தற்கொலை…!!!

மணப்பாறை அடுத்த கருத்த கோடாங்கி பட்டியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவருடைய மகள் ஸ்ரீநிதி (15). அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் நிலையில் அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான அஜித் என்ற 19 வயது நபரை காதலித்து வந்ததாக…

Read more

6 மாதத்தில் கசந்து போன காதல் திருமணம் … தாய் வீட்டில் தற்கொலை செய்து கொண்ட பெண்… சோகம்…!!!

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டையை சேர்ந்த கஜப்பிரியா (35) ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பேஸ்புக் மூலமாக தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த காவலர் கார்த்திக் என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கடந்த…

Read more

கசந்து போன காதல்… மாமியார் சொன்ன வார்த்தையால் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்… தவிக்கும் ஒரு மாத குழந்தை…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள செம்பரம்பட்டு என்ற கிராமத்தை சேர்ந்த சின்னதுரை என்பவருடைய மகள் சசிகலா. 24 வயதாகும் இவர் அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவரை ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு இருவரும் பெற்றோர்…

Read more

காதல் திருமணம் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா…? சொல்கிறார் அண்ணாமலை…!!!

தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி அரசியல் கட்சியினர் ஒருவருக்கொருவர் மாறி மாறி விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அந்தவகையில் காதல் திருமணம் திமுக – காங்., போல் இருக்கக் கூடாது. மோடி, பாஜக போல் இருக்க வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை…

Read more

கல்யாணம் பண்ணிக்கலாமா…? சொல்லுங்க…. பாக்கியராஜ் மனதில் பூத்த காதல்…. கடைசியில் எல்லாம் OK OK…!!

இயக்குனர், நடிகர்கே, எழுத்தாளர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டவர் பாக்கியராஜ். இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்து 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள் போன்ற படங்களில் தன்னுடைய திரைப்படக் கலையை கற்றுக் கொண்டார். எண்பதுகளில்…

Read more

12 வயது வித்தியாசம்… பகத் பாசிலை திருமணம் செய்ய இதுதான் காரணம்… மனம் திறந்த நஸ்ரியா…!!!

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நஸ்ரியா தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஜோலித்துக் கொண்டிருக்கிறார். இவர் தமிழில் நேரம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்த இவர் அட்லி இயக்கத்தில் வெளியான ராஜா ராணி…

Read more

காதல் திருமணம் செய்த ஜோடி…. ஆத்திரத்தில் பெண்ணின் பெற்றோர் செய்த செயல்…. பரபரப்பு….!!!!

தேனி பாலார்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர்கள் மணி-இந்திரா ராணி தம்பதியினர். இவர்களுக்கு ராம் குமார், ரகுகாந்தி, ராகவன் ஆகிய 3 மகன்கள் இருக்கின்றனர். இதில் 2-வது மகனான ரகுகாந்தி படிப்பை முடித்து விட்டு தனியார் மினி பேருந்தில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார்.…

Read more

தாலி கட்டும் நேரத்தில் தடுத்து நிறுத்திய போலீஸ்…. பின் ஒன்று சேர்ந்தார்களா காதலர்கள்?…. இதோ நீங்களே பாருங்க….!!!!

கேரளா கோவலம் பகுதியை சேர்ந்த அகில், அல்பியா என்ற இஸ்லாமிய பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்கள் காதலுக்கு அகில் வீட்டில் சம்மதம் தெரிவித்த நிலையில், அல்பியா வீட்டில் மறுப்பு தெரிவித்து உள்ளனர். இதன் காரணமாக வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ய…

Read more

“காதலுக்கு வயதில்லை” 60-ஐ காதலித்த 28…. அடம் பிடித்து காவல்நிலையத்தில் திருமணம்….!!!

பொதுவாக காதலுக்கு கண்ணில்லை என்று சொல்வார்கள். ஆனால் அதையும் தாண்டி காதலுக்கு வயது இல்லை என்பது நிரூபிக்கும் வகையில் திருமணம் ஒன்று நடந்துள்ளது. ஆம் உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்  ராம் யாதவ் (60). ஐவரும் அதே பகுதியை சேர்ந்த அஷர்பிதேவி(28)…

Read more

காதலர்களுக்கு செக்?…. பெற்றோரின் கையெழுத்தை கட்டாயமாக்க வேண்டும்…. MLA-க்கள் கோரிக்கை….!!!!!

தற்போது திருமணங்கள் பதிவு செய்யும்போது சாட்சிகள் என்று ஒரு சில நண்பர்கள் இருந்தாலே போதும். ஆனால் இனிவரும் காலங்களில் காதல் திருமணத்தில் பெற்றோர்களின் கையெழுத்தை கட்டாயமாக்க வேண்டும் என்று குஜராத் மாநில எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். காதல் திருமணங்களுக்கு பெற்றோரின் கையெழுத்தை…

Read more

எல்லாம் காதல் படுத்தும் பாடு!… 75 வயதிலும் காதலியை கரம் பிடித்த முதியவர்…. வீடியோ வைரல்….!!!!

அண்மையில் வெளியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் 75 வயதுடைய ஒருவர் 70 வயதான காதலிக்கு தாலிக்கட்டுகிறார். இருவரும் முதியோர் காப்பகத்தில் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ள காதல் மலர்ந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள முதியோர் காப்பகத்தில் Baburao…

Read more

அடக்காலக்கொடுமையே..! நாத்தனாரை காதலித்து திருமணம் செய்த அண்ணி… அதுவும் கணவர் சம்மதத்தோடு….!!

பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுக்லா தேவி (32). இவருக்கு பிரமோத் என்பவரோடு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் 2 குழந்தைகளுக்கு தாயான  சுக்லா தேவி தனது கணவரின் தங்கை சோனியை காதலித்து வந்துள்ளார். அதன்பின்னர் திருமணம் செய்து…

Read more

Other Story