“சாலையோரம் நின்ற கார்”… பைக்கில் வந்து குண்டை போட்ட வாலிபர்கள்… பதற வைக்கும் பகீர் வீடியோ..!!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் ஏப்ரல் 13ஆம் தேதி இரவு நடந்த கொடூரமான தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகரின் நாரிபாரி பகுதியில், சுமார் இரவு 9 மணியளவில் ஒரு பயணிக்காக சென்ற கார் மீது அடையாளம் தெரியாத இரு…

Read more

அடப்பாவமே…! மனைவியை கொன்று வயலில் புதைத்த கணவன்… அதுக்கு சொன்ன காரணம் இருக்கே… அதிர்ந்து போன தந்தை…!!

உத்திரபிரதேச மாநிலம் மதுராவில் குடிபோதையில் இருந்த கணவன் தனது மனைவியை கொன்று வயலில் புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திரபிரதேச மாநிலம் சுக்தேர்பூர் கிராமத்தில் விஜய்-ரேகா தம்பதியினர் வசித்து வந்தனர்.   கடந்த வியாழக்கிழமை இரவு நேரத்தில் விஜய் தனது மனைவியுடன்…

Read more

என்னுடைய வாழ்க்கையில் எவ்வளவு பெரிய தொகையை பார்த்ததே இல்லை… கூலி தொழிலாளிகளுக்கு பறந்த GST நோட்டீஸ்… அதிர்ச்சியில் குடும்பத்தினர்.. !!

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் மூன்று சாதாரண தொழிலாளர்களுக்கு வருமானவரி துறையினால் கோடிக்கணக்கான பணம் செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாமானிய தொழிலாளியான யோகேஷ் சர்மா, தனது மனைவி காசநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், வீட்டில் மின்சாரம்…

Read more

“தேர்வில் தோல்வி”… வேதனையில் 5-வது மாடியில் இருந்து குதித்த ஐஐடி மாணவன்… அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரப்பிரதேசம், பிரயாக்ராஜ் ஜல்வா பகுதியில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப கழகம் (IIIT) அலஹாபாத்தில், தெலுங்கானாவைச் சேர்ந்த ராகுல் மாதலா சைதன்யா (21) என்ற மாணவர், ஹாஸ்டல் கட்டடத்தின் ஐந்தாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். கடந்த சனிக்கிழமை இரவு 11.55…

Read more

“50 வயசு ஆகுது”… ஆம்புலன்ஸில் 14-வது குழந்தையை பெற்றெடுத்த பெண்… தாயும் சேயும் நலம்…. ஆச்சரிய சம்பவம்…!!!

உத்தரப்பிரதேசம் ஹாபூர் மாவட்டத்தில், 50 வயதான ஒரு பெண் ஆம்புலன்ஸிலேயே தனது 14வது குழந்தையை பெற்றெடுத்துள்ளார். பில்குவா பகுதியில் வசிக்கும் இமாமுதீனின் மனைவி குடியா எனும் பெண், பிரசவ வேதனையால் பாதிக்கப்பட்ட நிலையில், முதலில் பில்குவா CHC மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.…

Read more

4 சிறப்பு தேவைகள் கொண்ட குழந்தைகள் உயிரிழப்பு… தீவிர விசாரணையில் அதிகாரிகள்….. அதிர்ச்சி சம்பவம்….!!

உத்தரப்பிரதேசம் லக்னோவில் பரா பகுதியிலுள்ள நிர்வான் ராஜ்கியா பால்கிரஹ் என்ற அரசு சிறார் இல்லத்தில் சிறப்பு தேவைகள் கொண்ட நான்கு குழந்தைகள் உயிரிழந்த துயர சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. மொத்தம் 147 குழந்தைகள் வசித்து வரும் இந்த இல்லத்தில், பெரும்பாலும்…

Read more

“என்னை மிரட்டி மனைவி ரூ. 12 லட்சம் கேட்கிறார்”.. வாழனும்னு ஆசை… ஆனா சாகப் போகிறேன்… விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற கணவன்… பகீர் வீடியோ…!!!

உத்தரப்பிரதேசத்தின் முசஃபர்நகர் பகுதியில் நடந்த ஒரு சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் என்ற நபர், தனது மனைவி ஜோதி மற்றும் குடும்பத்தினர் தன்னை போலிச் வழக்குகளில் சிக்கவைத்து ₹12 லட்சம் கோரிவருவதாகக் கூறி, தற்கொலை செய்துக்கொள்ள முயற்சிச்செய்துள்ளார்.…

Read more

சட்டசபைக்குள் அதை பயன்படுத்த தடை…. மீறினால் ரூ.1000 அபராதம்…. சபாநாயகர் அதிரடி உத்தரவு..!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சட்டசபையில் எம்.எல்.ஏ-க்கள் சிலர் பான் மசாலாவை சாப்பிட்டுவிட்டு எச்சில் துப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சபாநாயகர் சதீஷ் மஹானா சட்டசபைக்குள் நுழைந்தார். அப்போது அங்கிருந்த பான் மசாலா கறைகளை கண்டு அவர்  அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து…

Read more

கள்ளத்தொடர்பில் இருந்த கணவன்…. ஹோட்டல் ரூம்மில் ரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவி…. அதிர்ச்சி சம்பவம்…!!

டெல்லியில் திரிலோக்பூரில் அசோக்குமார், மீனாட்சி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இதில் அசோக்குமார் துப்புரவு தொழிலாளியாக உள்ளார். இவர் தனது திருமணத்திற்கு புறம்பான உறவில் இருந்துள்ளார். இந்நிலையில் தனது மனைவி மீனாட்சி கொன்று விட்டால் எந்தவித…

Read more

அரசின் சலுகைகளைப் பெற…. போலி திருமணம் செய்ய நினைத்த பெண்…. போலீஸ் அதிரடி..!!!

உத்திரபிரதேசம் மாநிலம் ஹசன்பூரில் 300-க்கும் மேற்பட்ட மணமக்களுக்கு திருமணம் செய்து வைக்கும் விழா நடைபெற்றது. இதில் அஸ்மா என்ற பெண், தனது உறவினரான ஜாபர் அகமதுவை  திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்தார். ஆனால் அவர் ஏற்கனவே திருமணமானவர்.  அவர் தனது…

Read more

மகா கும்பமேளா…! 53 சமூக ஊடக கணக்குகள் திடீர் முடக்கம்… ஏன் தெரியுமா..? வெளியான எச்சரிக்கை அறிவிப்பு..!!

உத்திரபிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்வு நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வு கடந்த மாதம் 13ஆம் தேதி தொடங்கி, மொத்தம் 40 நாட்கள் நடைபெற்று வருகிறது. இதுவரை 50 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி உள்ளனர்.…

Read more

“பிறந்து 45 நிமிடத்தில் இறந்த குழந்தை”… கடித்து குதறி சாப்பிட்ட தெரு நாய்கள்… அரசு ஹாஸ்பிடலில் அவலம்…!!!

உத்திரபிரதேச மாநிலம் வலித்பூரில் மாவட்ட பெண்கள் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் கடந்த 9ம் தேதி அன்று சங்கீதா என்ற பெண் பிரசவ வலியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அன்றே அவருக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. குறைப்பிரசவத்தில் இந்த குழந்தை…

Read more

“அந்த பெண்களுக்கு கர்ப்பத்தை கலைக்க எல்லா உரிமையும் இருக்கு”… உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

உத்திர பிரதேசம் மாநிலம் அலகாபாத் ஐகோர்ட்டில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 17 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க அனுமதி கோரி வளர்ப்பு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இளம் பெண் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பாதிக்கப்பட்டவர் 19…

Read more

Breaking: மகா கும்பமேளாவில் 4-வது முறையாக பயங்கர தீ விபத்து… பெரும் அதிர்ச்சி…!!

உத்திரபிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். இந்த நிகழ்ச்சி கடந்த மாதம் 14ம் தேதி தொடங்கிய நிலையில், வரும் 26ம்…

Read more

குடிகார கணவன்கள்… திருமணம் செய்து கொண்ட மனைவிகள்… இப்படி ஒரு சம்பவமா…? செம ஷாக்..!!

உத்திரபிரதேசம் மாநிலம் தியோரியா நகரில் சிவன் கோயில் ஒன்று உள்ளது. இந்த கோவிலுக்கு கவிதா மற்றும் குஞ்சா 2 இரண்டு பெண்கள் வந்தனர். இவர்கள் இருவரும் கடந்த 22ம் தேதி ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக் கொண்டு திருமணம் செய்து கொண்டனர். இதனை…

Read more

“என்னை மன்னிச்சிருங்க”… நான் உங்களுக்கு ஒரு நல்ல மகளாக இல்லை… உருக்கமான கடிதம்… மாணவி விபரீத முடிவு… கதறும் பெற்றோர்..!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மதுரா பகுதியில் அக்ஷிதா உபாத்யாய் (20) என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது லக்னோவில் உள்ள அமிட்டி என்ற பல்கலைக்கழகத்தில் பயின்று வந்துள்ளார். இதற்கிடையில் நேற்று அவரின் அறை தோழி, வேறொருவர் அறையில் உறங்கியுள்ளார். இதையடுத்து காலை…

Read more

ஊருக்குள் புகுந்த சிறுத்தை… கழுத்தை நெரித்த வாலிபர்கள்…‌ பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மகராஜ்கஞ் மாவட்டத்திலுள்ள லால்பூர் கிராமத்தில் சமீப காலமாக சிறுத்தை புலி நடமாட்டம் அதிகமாக உள்ளதாக பொதுமக்கள் அச்சத்தில் இருந்துள்ளனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கும் புகார் அளித்துள்ளனர். ஆனால் வனத்துறையினர் இது குறித்து சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என…

Read more

நல்ல ஐடியாவா இருக்கே…! சிகரெட் துண்டுகள் மூலம் தயாரிக்கப்பட்ட பொம்மை… இணையத்தில் வைரலாகும் விழிப்புணர்வு வீடியோ..!!

புகைப்பழக்கம் மிகவும் கொடியது. இதனால் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகாமல் இருப்பதற்கு பல்வேறு அமைப்புகளால் பல்வேறு விழிப்புணர்வு பேரணி, பிரச்சாரம் என தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் உத்தர பிரதேஷ் மாநிலத்தில் உள்ள நொய்டாவில்  வசித்து வரும் நபன் குப்தா என்ற இளைஞர்…

Read more

“இனி ஆண் டெய்லர்கள் பெண்களுக்கு அளவெடுக்கக்கூடாது”… மகளிர் ஆணையம் போட்ட அதிரடி உத்தரவு..!!

உத்திர பிரதேச மாநிலத்திலுள்ள  லக்னோவில் அக்டோபர் மாதம் 28ஆம் தேதி மகளிர் ஆணைய உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினர். இந்தக் கூட்டத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்து நடவடிக்கைகள் பற்றி பேசப்பட்டது. அப்போது கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பின்வருமாறு, பெண்களின் பாதுகாப்பை…

Read more

பிரபல 11 வயது சாமியாருக்கு கொலை மிரட்டல்.. அதிர்ச்சி சம்பவம்..!!!

இன்ஸ்டாகிராம் மூலம் ஆன்மீக பதிவுகளை அதிகமாக பதிவிட்டு 9.5 லட்சத்திற்கும் அதிகமான பின் தொடர்புகளை வைத்துள்ள சிறுவன் அபினவ் அரோரா. இவரது வீடியோக்களை பலரும் விமர்சித்தும், கொண்டாடியும் வருகின்றனர். இவர் தனது மூன்று வயதில் இருந்தே ஆன்மீக சொற்பொழிவு செய்த வருவதாக…

Read more

“மாட்டு சாணியை அள்ள மாட்டியா”… தொழிலாளியை சித்திரவதை செய்து மொட்டையடித்த நபர்கள்… அதிர்ச்சி வீடியோ…!!!

உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள ஜான்சி உலா பத்திரி கிராமத்தை சேர்ந்தவர் பாபா கபுதாரா (45). இவர் அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் வசிக்கும் கிராமத்திற்கு அருகில் தகோரி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள  சில சாதிவெறியர்கள் பாபா…

Read more

பதற வைக்கும் வீடியோ… “எலக்ட்ரிக் ரிக்ஷா கூரையின் மீது ஆபத்தான முறையில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள்”… பெற்றோர் அதிர்ச்சி..!!

உத்திரபிரதேச மாநிலம் முசாபர் நகரில் பள்ளி மாணவர்கள் எலக்ட்ரிக் ரிக்ஷா மூலம் பயணம் செய்து பள்ளிகளுக்கு செல்கின்றனர். இந்நிலையில் இந்த மாணவர்கள் பாதுகாப்பற்ற முறையில் ரிக்ஷாவின் கூரையின் மீது உட்கார்ந்து பயணம் செய்கின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.…

Read more

ட்ரெண்டாக நினைத்து செய்த வீடியோ… கடைசியில் முடிந்த விபரீதம்… பரபரப்பு சம்பவம்…!!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள முசாபர் நகர் பகுதியில் உள்ள பானி பூரி கடையில் ஒருவர் பானி பூரி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த இருவர் அவரை மயக்க மருந்து வைத்து கடத்துவதைப் போல் நடித்தனர். பானி பூரி சாப்பிட்டு கொண்டிருந்தவரும்…

Read more

“தசராவை கொண்டாடுவது துரதிஷ்டவசமானது”…. இராவணனின் இறப்பு தினத்தை அனுசரிக்கும் கிராம மக்கள்…. ஏன் தெரியுமா..?

இந்தியாவில் பல்வேறு இடங்களில் தசரா கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான ராவணனின் உருவ பொம்மையை எரித்து துஷ்ட சக்திகளை அகற்றுவது வழக்கமாகும். ஆனால் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள பிஸ்ராக் என்ற கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் ராவணனின்…

Read more

திடீரென தந்தை மீது பாய்ந்த சிறுத்தை… “துணிச்சலாக வந்த மகள்கள்”…. போராடி மீட்ட சம்பவம்… இந்த துணிச்சலை என்னென்னு சொல்றது..!!!

உத்திரப் பிரதேசம் பிஜ்னோர் பகுதியில், ஒரு ஊர்காவல் படை வீரரை சிறுத்தை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வனத்துறை அதிகாரி தெரிவித்ததாவது, வீட்டின் பின்புறம் உள்ள தோப்புக்குள் நடந்து சென்றபோது, மரத்தில் இருந்த சிறுத்தை அந்த ஊர்காவல் படை வீரரை…

Read more

அதிர்ச்சி..! “கணவரை விவாகரத்து செய்ய உதவிய நபர்”… நம்பிய பெண்ணுக்கு 1.1/2 வருடம் கழித்து தெரிந்த உண்மை முகம்..!

உத்தரபிரதேசம் மாநிலம், சித்ரகூட் மாவட்டத்தில் விஜய் ரைஸ் – சப்னா(30) என்ற இரண்டு பேரும் திருமணம் செய்யாமல் (லிவிங் டுகெதர் முறையில்) 1 1/2 வருடங்களாக வாழ்ந்து வந்தனர். சப்னாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளது .…

Read more

ஐயோ முடியல, உத்திரபிரதேசத்தில் அரங்கேறிய அடுத்தடுத்த பயங்கர சம்பவங்கள்… பெரும் அதிர்ச்சி….!!!

உத்தரபிரதேசத்தின் புலந்த்சரில் தவிர்க்க முடியாத மற்றும் மோசமான நிலையில், 50 வயதான அரசு ஊழியர் கஜேந்திர சிங் 6 வயது சிறுமிக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறார். அவர் தனது வீட்டில் சிறுமியை தனியாகக் கண்டதும், அவர் அவளைக் கும்பலுக்குள் இழுத்துச் செல்கிறார். மேலும்,…

Read more

“பிரிட்ஜில வைக்கிற பொருளா இது”..! அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு..! அதிர்ச்சில் உறைந்த அதிகாரி ..!

உத்தரபிரதேச மாநிலத்தின் பல்யேல் மாவட்டத்தில் உள்ள தர்பா என்ற இடத்தில் உள்ள ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மாவட்ட முதன்மை சுகாதார அதிகாரி வினய் குமார் சிங் அந்த மருத்துவமனையை திடீர் ஆய்வு செய்தார்,…

Read more

UP accident : டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 24 பேரின் குடும்பத்திற்கு ரூ 2 லட்சம் நிதி…. காயமடைந்தவர்களுக்கு ரூ 50,000 வழங்கப்படும்… பிரதமர் மோடி அறிவிப்பு.!!

உத்தரபிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் பகுதியில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 2 லட்சம் நிதி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில் சனிக்கிழமை காலை அவர்கள் பயணம் செய்த டிராக்டர் டிராலி…

Read more

UP Police Exam Cancelled: காவலர் தேர்வு ரத்து…. 6 மாதங்களில் புதிய தேர்வு நடத்த முதல்வர் யோகி அரசு உத்தரவு.!!

 உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற காவலர் தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தது அம்மாநில அரசு. வினாத்தாள் லீக் ஆகி சர்ச்சையானதை தொடர்ந்து காவலர் தேர்வு ரத்து செய்வதாக உத்தர பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது. காவலர்களுக்கான புதிய தேர்வு 6 மாதத்தில் நடத்தப்படும் என்று…

Read more

உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 17 தொகுதிகள் ஒதுக்கீடு…. 63 தொகுதிகளில் சமாஜ்வாதி போட்டி என அறிவிப்பு.!!

தொகுதி பங்கிட்டின்படி காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் குறித்து சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது. உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள மொத்தம் 80 தொகுதிகளில் சமாஜ்வாதி 63 தொகுதிகளிலும், காங்கிரஸ் 17 இடங்களிலும் போட்டி…

Read more

சுமூகமாக முடிந்தது…. உ.பியில் சமாஜ்வாதி – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு இறுதி…. யாருக்கு எத்தனை தொகுதி?

சமாஜ்வாதி – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டதாக அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி உடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு…

Read more

Ind Vs Aus : அதிர்ச்சி.! இறுதிப் போட்டியை பார்க்கும்போது….. டிவியை அணைத்த மகன்….. ஆத்திரத்தில் கழுத்தை நெரித்து கொலை செய்த தந்தை..!!

உலகக் கோப்பை இறுதிப் போட்டியின்போது டிவியை அணைத்ததால் ஆத்திரத்தில் மகனின் கழுத்தை கேபிளால் நெரித்து தந்தை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான 2023 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…

Read more

வைரல் வீடியோ.! ஜிம்மில் டிரெட்மில்லில் ஓடும் போது மாணவர் திடீர் மாரடைப்பால் மரணம்..!!

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் ஜிம்மில் டிரெட்மில்லில் ஓடும் போது மாணவர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த வீடியோ வைரலாகி வருகிறது. காசியாபாத் மாவட்டத்தில் உள்ள சரஸ்வதி விஹார் காலனியில் உள்ள ஜிம்மில் டிரெட்மில்லில் ஓடும் மாணவர் மாரடைப்பால் உயிரிழந்தார். மாணவன் 6 மாதங்களாக…

Read more

நாய் கடித்ததை மறைத்த 14 வயது சிறுவன்….. ரேபிஸ் நோயால் மரணம்…..!!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவனை 45 நாட்களுக்கு முன்பு நாய்  ஒன்று கடித்துள்ளது. இது குறித்து சிறுவன் தனது பெற்றோரிடம் ஒன்றும் கூறாமல் இருந்துள்ளார். இந்நிலையில் செப்டம்பர் 1 முதல் சிறுவன் எந்த உணவும்…

Read more

ஆழமான நட்பு….. கட்டிபிடித்து…. 9 ஆண்டுகளுக்கு பின் நண்பர் அகிலேஷ் யாதவை சந்தித்து பேசிய ரஜினி..!!

தனது நண்பரும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசினார்.. தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது  உத்தரபிரதேசத்தில் இருக்கிறார். நேற்று சனிக்கிழமை  லக்னோவில் உள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் இல்லத்துக்கு ரஜினிகாந்த் சென்றார். அங்கு…

Read more

குடிபோதையில் தள்ளாடிய நபர்….. ஷூவால் அடித்து துவைத்த காவலர்….. அதிரடி சஸ்பெண்ட்…..!!

உத்தர் பிரதேச மாநிலத்தில் உள்ள ஹார்தோய் பகுதியை சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிள் தினேஷ் என்பவர் குடிபோதையில் இருந்த ஒரு நபரை தனது ஷூ வால் கடுமையாக தாக்கியுள்ளார். மதுபோதையில் இருந்தவர் காவலரிடமும் அங்கிருந்த சிலரிடமும் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால்…

Read more

தனியார் பள்ளிகளை மிஞ்சும் அரசுப்பள்ளிகள்… இத்தனை வசதிகளா…? அசத்தும் மாநில அரசு..!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் விதமாக அரசின்  சார்பாக ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடம் அரசு பள்ளியில் அதிகமானவர்கள் அரசுப்பள்ளிகளில் சேர ஆர்வம் காட்டி வந்தார்கள். இதனால் அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்கான…

Read more

அடப்பாவிகளா இதற்காகவா சண்டை போட்டீங்க!?…. அண்ணனை கொலை செய்த தம்பி…. பகீர் சம்பவம்….!!!!

உத்தரபிரதேசம் மொராதாபாத்தில் 33 வயது கேஸ் வெல்டிங் பணியாளர் ஒருவர் அவரது தம்பியால் அடித்து கொலை செய்யப்பட்டார். வீட்டின் குளியலறையில் யார் முதலில் குளிப்பது என்பதில் ஆரம்பித்த வாக்குவாதமானது கொலை வரை சென்று உள்ளது. இத்தாக்குதலில் உயிரிழந்த ஃபக்கீர் உசேனின் மனைவி…

Read more

திருமணத்திற்கு மறுநாளே உயிரிழந்த பெண்…. நடந்தது என்ன?…. பெரும் சோகம்….!!!!

உத்தரபிரதேசம் நவிதாஸ் நகர் மாவட்டம் கோபிகஞ்ச் பகுதியில் வசித்து வந்தவர் இளம்பெண் ரோஷ்னி (21). இவருக்கு முக்தார் அகமது (22) என்பவருடன் சென்ற 17-ம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்துக்கு மறு நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கிடையில்…

Read more

அடடே ஆச்சரியமாக இருக்கே!…. மறு அவதாரம் எடுத்த சிறுவன்…. வியந்துபோன குடும்பத்தினர்…..!!!!

உத்தரபிரதேசம் மைன்புரி ஜாகிரின் ரத்தன்பூரை சேர்ந்த மனோஜ் மிஸ்ரா ஜனவரி 9, 2015 அன்று தன் வயலில் வேலை செய்துகொண்டிருந்த போது பாம்பு கடித்துள்ளது. இதையடுத்து அவர் பார்வை இழந்தார். பின் குடும்பத்தினர் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். எனினும் அவர்…

Read more

விடிந்தும்…. திறக்காத புதுமண ஜோடி…. முதலிரவில் மாரடைப்பால் மரணமடைந்த சோகம்… உறவினர்கள் அதிர்ச்சி..!!

திருமணம் முடிந்து தேனிலவுக்கு அறைக்கு சென்ற தம்பதி மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. திருமணம் முடிந்து தேனிலவுக்கு அறைக்குச் சென்ற புதுமணத் தம்பதிகளின் சடலங்கள் காலையில் வெளியே வந்தன. உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.…

Read more

“1 இல்ல 2 இல்ல மொத்தம் 14″… மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பசுவின் சிறுநீர்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

இந்தியாவில் வட மாநிலங்கள் உட்பட பல்வேறு பகுதிகளில் பசுவின் சிறுநீரை குடிக்கும் பழக்கம் பொது மக்களிடம் இருக்கிறது. மத நம்பிக்கை மற்றும் சில மூடநம்பிக்கைகளின் காரணமாக பசுவின் சிறுநீரை குடிக்கிறார்கள். இந்நிலையில் உத்திரபிரதேசம் மாநிலம் பெரெலியில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி…

Read more

என்னடா நடக்குது இங்கே?…. பக்கத்துக்கு வீட்டு கணவர்கள் மீது பெண்கள் பரபரப்பு புகார்…..!!!!

உத்தரபிரதேசத்தின் கான்பூர் நகரில் சச்சேந்தி பகுதியில் காவல்துறையினரிடம் விசித்திர வழக்கு பதிவாகி இருக்கிறது. அதில், ஒரு பெண் தன் பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்ணின் கணவர் மீது பாலியல் பலாத்கார புகாரளித்துள்ளார். இதையடுத்து புகாருக்கு ஆளான நபரின் மனைவி, புகாரளித்த பெண்ணின்…

Read more

#BREAKING : ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தை உயிருடன் மீட்பு – NDRF குழுவினருக்கு குவியும் பாராட்டுக்கள்..!!

உத்தரபிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தையை தேசிய பேரிடர் மீட்பு படையினர் உயிருடன் மீட்டனர். உத்தர பிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் கோட்லா சதத்தில் குடியிருப்பு பகுதிகளில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன்…

Read more

அதிர்ச்சி..! ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது குழந்தை…. மீட்பு பணிகள் தீவிரம்..!!

ஹபூர் மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது குழந்தையை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை ஈடுபட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவனை மீட்கும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.…

Read more

Other Story