UP accident : டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 24 பேரின் குடும்பத்திற்கு ரூ 2 லட்சம் நிதி…. காயமடைந்தவர்களுக்கு ரூ 50,000 வழங்கப்படும்… பிரதமர் மோடி அறிவிப்பு.!!

உத்தரபிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் பகுதியில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 2 லட்சம் நிதி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில் சனிக்கிழமை காலை அவர்கள் பயணம் செய்த டிராக்டர் டிராலி…

Read more

UP Police Exam Cancelled: காவலர் தேர்வு ரத்து…. 6 மாதங்களில் புதிய தேர்வு நடத்த முதல்வர் யோகி அரசு உத்தரவு.!!

 உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற காவலர் தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தது அம்மாநில அரசு. வினாத்தாள் லீக் ஆகி சர்ச்சையானதை தொடர்ந்து காவலர் தேர்வு ரத்து செய்வதாக உத்தர பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது. காவலர்களுக்கான புதிய தேர்வு 6 மாதத்தில் நடத்தப்படும் என்று…

Read more

உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 17 தொகுதிகள் ஒதுக்கீடு…. 63 தொகுதிகளில் சமாஜ்வாதி போட்டி என அறிவிப்பு.!!

தொகுதி பங்கிட்டின்படி காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் குறித்து சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது. உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள மொத்தம் 80 தொகுதிகளில் சமாஜ்வாதி 63 தொகுதிகளிலும், காங்கிரஸ் 17 இடங்களிலும் போட்டி…

Read more

சுமூகமாக முடிந்தது…. உ.பியில் சமாஜ்வாதி – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு இறுதி…. யாருக்கு எத்தனை தொகுதி?

சமாஜ்வாதி – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டதாக அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி உடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு…

Read more

Ind Vs Aus : அதிர்ச்சி.! இறுதிப் போட்டியை பார்க்கும்போது….. டிவியை அணைத்த மகன்….. ஆத்திரத்தில் கழுத்தை நெரித்து கொலை செய்த தந்தை..!!

உலகக் கோப்பை இறுதிப் போட்டியின்போது டிவியை அணைத்ததால் ஆத்திரத்தில் மகனின் கழுத்தை கேபிளால் நெரித்து தந்தை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான 2023 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…

Read more

வைரல் வீடியோ.! ஜிம்மில் டிரெட்மில்லில் ஓடும் போது மாணவர் திடீர் மாரடைப்பால் மரணம்..!!

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் ஜிம்மில் டிரெட்மில்லில் ஓடும் போது மாணவர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த வீடியோ வைரலாகி வருகிறது. காசியாபாத் மாவட்டத்தில் உள்ள சரஸ்வதி விஹார் காலனியில் உள்ள ஜிம்மில் டிரெட்மில்லில் ஓடும் மாணவர் மாரடைப்பால் உயிரிழந்தார். மாணவன் 6 மாதங்களாக…

Read more

நாய் கடித்ததை மறைத்த 14 வயது சிறுவன்….. ரேபிஸ் நோயால் மரணம்…..!!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவனை 45 நாட்களுக்கு முன்பு நாய்  ஒன்று கடித்துள்ளது. இது குறித்து சிறுவன் தனது பெற்றோரிடம் ஒன்றும் கூறாமல் இருந்துள்ளார். இந்நிலையில் செப்டம்பர் 1 முதல் சிறுவன் எந்த உணவும்…

Read more

ஆழமான நட்பு….. கட்டிபிடித்து…. 9 ஆண்டுகளுக்கு பின் நண்பர் அகிலேஷ் யாதவை சந்தித்து பேசிய ரஜினி..!!

தனது நண்பரும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசினார்.. தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது  உத்தரபிரதேசத்தில் இருக்கிறார். நேற்று சனிக்கிழமை  லக்னோவில் உள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் இல்லத்துக்கு ரஜினிகாந்த் சென்றார். அங்கு…

Read more

குடிபோதையில் தள்ளாடிய நபர்….. ஷூவால் அடித்து துவைத்த காவலர்….. அதிரடி சஸ்பெண்ட்…..!!

உத்தர் பிரதேச மாநிலத்தில் உள்ள ஹார்தோய் பகுதியை சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிள் தினேஷ் என்பவர் குடிபோதையில் இருந்த ஒரு நபரை தனது ஷூ வால் கடுமையாக தாக்கியுள்ளார். மதுபோதையில் இருந்தவர் காவலரிடமும் அங்கிருந்த சிலரிடமும் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால்…

Read more

தனியார் பள்ளிகளை மிஞ்சும் அரசுப்பள்ளிகள்… இத்தனை வசதிகளா…? அசத்தும் மாநில அரசு..!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் விதமாக அரசின்  சார்பாக ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடம் அரசு பள்ளியில் அதிகமானவர்கள் அரசுப்பள்ளிகளில் சேர ஆர்வம் காட்டி வந்தார்கள். இதனால் அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்கான…

Read more

அடப்பாவிகளா இதற்காகவா சண்டை போட்டீங்க!?…. அண்ணனை கொலை செய்த தம்பி…. பகீர் சம்பவம்….!!!!

உத்தரபிரதேசம் மொராதாபாத்தில் 33 வயது கேஸ் வெல்டிங் பணியாளர் ஒருவர் அவரது தம்பியால் அடித்து கொலை செய்யப்பட்டார். வீட்டின் குளியலறையில் யார் முதலில் குளிப்பது என்பதில் ஆரம்பித்த வாக்குவாதமானது கொலை வரை சென்று உள்ளது. இத்தாக்குதலில் உயிரிழந்த ஃபக்கீர் உசேனின் மனைவி…

Read more

திருமணத்திற்கு மறுநாளே உயிரிழந்த பெண்…. நடந்தது என்ன?…. பெரும் சோகம்….!!!!

உத்தரபிரதேசம் நவிதாஸ் நகர் மாவட்டம் கோபிகஞ்ச் பகுதியில் வசித்து வந்தவர் இளம்பெண் ரோஷ்னி (21). இவருக்கு முக்தார் அகமது (22) என்பவருடன் சென்ற 17-ம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்துக்கு மறு நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கிடையில்…

Read more

அடடே ஆச்சரியமாக இருக்கே!…. மறு அவதாரம் எடுத்த சிறுவன்…. வியந்துபோன குடும்பத்தினர்…..!!!!

உத்தரபிரதேசம் மைன்புரி ஜாகிரின் ரத்தன்பூரை சேர்ந்த மனோஜ் மிஸ்ரா ஜனவரி 9, 2015 அன்று தன் வயலில் வேலை செய்துகொண்டிருந்த போது பாம்பு கடித்துள்ளது. இதையடுத்து அவர் பார்வை இழந்தார். பின் குடும்பத்தினர் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். எனினும் அவர்…

Read more

விடிந்தும்…. திறக்காத புதுமண ஜோடி…. முதலிரவில் மாரடைப்பால் மரணமடைந்த சோகம்… உறவினர்கள் அதிர்ச்சி..!!

திருமணம் முடிந்து தேனிலவுக்கு அறைக்கு சென்ற தம்பதி மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. திருமணம் முடிந்து தேனிலவுக்கு அறைக்குச் சென்ற புதுமணத் தம்பதிகளின் சடலங்கள் காலையில் வெளியே வந்தன. உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.…

Read more

“1 இல்ல 2 இல்ல மொத்தம் 14″… மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பசுவின் சிறுநீர்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

இந்தியாவில் வட மாநிலங்கள் உட்பட பல்வேறு பகுதிகளில் பசுவின் சிறுநீரை குடிக்கும் பழக்கம் பொது மக்களிடம் இருக்கிறது. மத நம்பிக்கை மற்றும் சில மூடநம்பிக்கைகளின் காரணமாக பசுவின் சிறுநீரை குடிக்கிறார்கள். இந்நிலையில் உத்திரபிரதேசம் மாநிலம் பெரெலியில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி…

Read more

என்னடா நடக்குது இங்கே?…. பக்கத்துக்கு வீட்டு கணவர்கள் மீது பெண்கள் பரபரப்பு புகார்…..!!!!

உத்தரபிரதேசத்தின் கான்பூர் நகரில் சச்சேந்தி பகுதியில் காவல்துறையினரிடம் விசித்திர வழக்கு பதிவாகி இருக்கிறது. அதில், ஒரு பெண் தன் பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்ணின் கணவர் மீது பாலியல் பலாத்கார புகாரளித்துள்ளார். இதையடுத்து புகாருக்கு ஆளான நபரின் மனைவி, புகாரளித்த பெண்ணின்…

Read more

#BREAKING : ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தை உயிருடன் மீட்பு – NDRF குழுவினருக்கு குவியும் பாராட்டுக்கள்..!!

உத்தரபிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தையை தேசிய பேரிடர் மீட்பு படையினர் உயிருடன் மீட்டனர். உத்தர பிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் கோட்லா சதத்தில் குடியிருப்பு பகுதிகளில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன்…

Read more

அதிர்ச்சி..! ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது குழந்தை…. மீட்பு பணிகள் தீவிரம்..!!

ஹபூர் மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது குழந்தையை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை ஈடுபட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவனை மீட்கும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.…

Read more

Other Story