PF கணக்கில் இருந்து இனி சந்தாதாரர்கள் பணத்தை எடுக்க முடியாது… புதிய அதிரடி உத்தரவு….!!!

இந்தியாவில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் ஊழியர்கள் ஒவ்வொரு மாதமும் தங்களுடைய சம்பளப் பணத்தின் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமித்து வருகின்றனர். இது ஊழியர்களின் ஓய்வு காலத்தில் உதவும் வகையில் இருக்கும். வைப்பு நிதி தொகையிலிருந்து முன்பணத்தை எடுக்க கொரோனா…

Read more

Other Story